சம வேலைக்கு சம ஊதியம்… ஆசிரியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அதிரடி முற்றுகை… போராட்டத்தால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி…!!!
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமும், அதே நேரத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது குறிப்பாக,…
Read more