திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு..!!!

திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 8.30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வழியாக காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதனைப் போலவே…

Read more

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுகள்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… லிஸ்ட் இதோ…!!!

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் ஐ ஆர் சி டி சி சார்பாக கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே…

Read more

சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும். மக்களவைத்…

Read more

அடடே சூப்பர்…. இனி ரயிலிலும் இந்த வசதி கிடைக்கப்போகுது… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களுடைய இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

தமிழகத்தில் 25 முக்கிய ரயில்கள் சேவை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் செல்லும் 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ஒன்பது…

Read more

குமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மற்றும் எழும்பூருக்கு இரவு 8.30 மணிக்கு, கோவை மற்றும் சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு பிப்ரவரி 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகருக்கு பிப்ரவரி 8 மற்றும் 15 ஆகிய…

Read more

இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை – சென்னை , கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே இன்று சிறப்பு ரயில்கள்…

Read more

ஜனவரி 29 முதல் தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 ரயில் சேவைகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை,…

Read more

சென்னை – கொல்லம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை மற்றும் கொல்லம் இடையே ஜனவரி 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை…

Read more

விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில்…

Read more

அட்ராசக்க…! தமிழகத்தில் கூடுதலாக 7…. வேற லெவல் அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே….!!

தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்வே துறை சார்பாக பல்வேறு இடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தெற்கு…

Read more

இன்று (ஜன.. 4) முதல் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 4ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே…

Read more

திருநெல்வேலி – ஜாம்நகர் விரைவு ரயில் சேவை இன்று ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மற்றும் ஜாம்நகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை டிசம்பர் 25ஆம் தேதி இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி மற்றும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையே வாரம் இரண்டு முறை…

Read more

திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரியில் வழக்கம் போல இயங்கும் … தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் ஆக்ரா இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படுவதாக…

Read more

24 வாராந்திர ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் மற்றும் பாலர்ஷா இடையே தண்டபால பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் 24 வாராந்திர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை மற்றும் நிஜாமுதீன் கொங்கு விரைவு ரயில்…

Read more

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வரும் 31 ஆம் தேதி வரை…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் ரயில்வே திருச்செந்தூர் இடையில் ரயில்…

Read more

மேல்மருவத்தூர் போறீங்களா…? உங்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி சிறப்பு ரயிலானது மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் உடைய வசதிக்காக சென்னை- திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயிலானது மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக…

Read more

டிசம்பர் 31 வரை செந்தூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் சேவை டிசம்பர் 31ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள்…

Read more

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகளுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து கொல்லத்திற்கு டிசம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற்பகல்…

Read more

செந்தூர் , முத்துநகர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் திங்கட்கிழமை இரவு முதல் ரயில் சேவை தடை செய்யப்பட்டது. தற்போது மறு சீரமைப்பு பணி நடைபெற்று வரும்…

Read more

சபரிமலை சீசன்: எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23 மற்றும்…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழும் ஊட்டி மலைக்கு பயணிகளுக்காக மலை ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கும் மீண்டும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் மலையில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக…

Read more

தென் மாவட்ட ரயில் சேவைகளில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள பாதிப்பை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் மற்றும்…

Read more

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை – சென்னை மற்றும் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும். நெல்லை மற்றும் தாதர் விரைவு ரயில் மதுரையிலிருந்து புறப்படும்.…

Read more

தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. குமரி மற்றும் சென்னை…

Read more

கனமழை எதிரொலி…. இன்று 23 விரைவு ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை மற்றும் குருவாயூர் விரைவு ரயில் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் விரைவு ரயில்…

Read more

கனமழை எதிரொலி…. 6 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தொடர் கனமழை காரணமாக நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக…

Read more

தாம்பரம் – கொல்லம் இடையே இன்று (டிச..16) முதல் சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45…

Read more

தாம்பரம் – கொல்லம் இடையே டிசம்பர் 16 முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…!!

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கலை கட்டுகின்றது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருந்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வருடம் அளவுக்கு…

Read more

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் -கோட்டையம் சிறப்பு ரயில் டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9,16,23 ஆகிய தேதிகளில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம்…

Read more

இன்று முதல் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு……!!!

காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி…

Read more

டிசம்பர் 11 முதல் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்…. இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு…!!!

காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி…

Read more

காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை தமிழ் சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, குமரி…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

சென்னையில் இருந்து புறப்படும் 29 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மற்றும் மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த…

Read more

இதுபோல் எதுவுமில்லையே…! நவம்பர் மாதத்தில் கல்லா கட்டிய தெற்கு ரயில்வே…. வெளியான தகவல்…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் நவம்பர் மாதத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளதாக…

Read more

புயல் எதிரொலி…. இன்று முதல் டிசம்பர் 7 வரை 118 விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உட்பட பல நகரங்களில் இருந்து ஆந்திரா மற்றும் ஒடிசா செல்லும் 118 விரைவு ரயில்கள் டிசம்பர் 3 இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில்…

Read more

நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தய பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகருக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் எட்டு…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 48 விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி இன்று  முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

Read more

தைப்பூச திருவிழா…. பயணிகளுக்காக 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

Read more

சபரிமலை சீசன்…. இன்று முதல் நாகர்கோவில் – பன்வேல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

நாளை முதல் நாகர்கோவில் – பன்வேல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

ஜோத்பூர் – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று  நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்…

Read more

நவம்பர் 26 முதல் ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்…

Read more

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 12 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 12 வாராந்திர விரைவு ரயில் சேவைகள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுடெல்லி மற்றும் புதுச்சேரியிலேயே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 26, டிசம்பர்…

Read more

Other Story