தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை – சென்னை , கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கோவை மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் ரயில் காலை 11.30 மணிக்கு, குமரி மற்றும் சென்னை ரயில் இரவு 8.30 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
ஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!
சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…
Read moreமக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more