“அதிக வெயில்”… திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த பைக்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். இவர் சம்பவ நாளில் கல்லூரியிலிருந்து தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஓட்டி சென்ற  பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி…

Read more

“கணவரை பிரிந்த 5 வயது குழந்தையின் தாய்” ….. எமனாக வந்த முன்னாள் காதலன்….. பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் பெண் வீட்டாரிற்கு தெரியவந்தது. இதனால் 7 வருடங்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்து அசால்ட்டாக செல்போனை கவ்வி கொண்டு சென்ற நாய்… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

பொதுவாகவே வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் வந்து உள்ளிட்ட பொருட்களை தூக்கி போட்டால் ஓடி சென்று அதனை கவ்வி கொண்டு வரும். அதனைப் போலவே திருப்பத்தூர் அருகே ஒரு வீட்டுக்குள் நுழைந்த நாய் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.…

Read more

புத்தாண்டில் வந்தது துயரம்: துடிதுடித்து மரணம்….!!!

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன்…

Read more

சோகம்.! ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் பலி…. சிகிச்சையில் தந்தை, தாய் மற்றும் குழந்தை.!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தது. மாரப்பட்டு பகுதியில் நடந்த விபத்தில் கார்த்திகா (7), பேரரசி (5) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில்…

Read more

ஆடையை கழற்ற சொன்ன மருத்துவர்…. அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு  பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர், பெண்ணை பரிசோதனை செய்து விட்டு பேண்ட்டை கழற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை …

Read more

JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய்,…

Read more

100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக தேவராஜ் கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

#BREAKING : கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா  2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா…

Read more

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

Read more

#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம்…

Read more

10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே…

Read more

தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

Other Story