திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நடந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் பரந்தாமன், அவரது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டில் வந்தது துயரம்: துடிதுடித்து மரணம்….!!!
Related Posts
பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org – www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம்…
Read moreமாணவர்களே, ரிசல்ட் வந்துருச்சா?… உடனே இந்த எண்ணிற்கு அழையுங்கள்…!!!
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவு…
Read more