திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நடந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் பரந்தாமன், அவரது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.