“படிக்கிறதுக்கு தானே அனுப்பினோம்”.. 2 நாட்களாக தவித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் சி.எல்.மீனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக். இந்நிலையில் தீபக் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தீபக்கை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. தீபக்கின்…

Read more

75 வயசுல ஓய்வு பெறனும்னு சொன்னீங்களே… இப்ப பாஜகவின் அந்த விதி என்ன ஆச்சு….? ஆர்எஸ்எஸ் தலைவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி..!!

டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு 5 முக்கிய கேள்விகளை எழுப்பினார்.…

Read more

5 வருஷத்துல 50 பெண்கள்… பிரபல மேட்ரிமோனி மூலம் ஆசை வலையில் வீழ்த்திய மன்மத ராசா…. சிக்கியது எப்படி…?

டெல்லி காவல்துறையால் சமீபத்தில் பிடிபட்ட மன்மதன், பிரபல திருமண வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதைப் போலிசார் உறுதி செய்துள்ளனர். 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அலுப்படைந்த அவர், பல…

Read more

ஏர் இந்தியா விமான ஊழியர் படுகொலை… பிரபல பெண் ரவுடி அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் பின்னணி…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஏர் இந்தியா ஊழியர் சுரஜ்மான் (30) கடந்த ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது புதிய திருப்பங்களை பெற்றுள்ளது. இதற்கான காரணமாக, அவரது சகோதரரின் பழி வாங்கும் எண்ணத்தில் கபில்மான் என்ற இளைஞன், தனது காதலியான…

Read more

பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…. அடக்கடவுளே இப்படியா நடக்கணும்… வேதனையில் குடும்பத்தினர்…!!

டெல்லியில் பஜன் புரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்துள்ளார். அப்போது தான் சாக்கடை…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

“இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்திதான்”… மத்திய மந்திரி பரபரப்பு பேச்சு…!!

*ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் மற்றும் சர்ச்சைக்குரிய உரை* காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்கா பயணித்தார். அவரது அமெரிக்க பயணத்தின் போது, வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் சீக்கியர்கள் தங்கள் மத…

Read more

“நடுரோட்டில் பைக்கில் அத்துமீறிய காதல் ஜோடி”… ச்ச்சீ.. பப்ளிக்கா இப்படியா செய்வீங்க… கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

டெல்லியில் விகாஸ்புரியில் உள்ள சாலையில் இளம் ஜோடி ஆபத்தான முறையில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். வாலிபர் பைக்கை ஓட்டிக்கொண்டு செல்ல, பெண் ஒருவர் பெட்ரோல் டேங்கின் மேல் அமர்ந்து அந்த வாலிபரை கட்டிப்பிடித்துக் கொண்டு, முத்தமிட்டு செல்கின்றனர். அவர்கள் முன்புறம் மற்றும்…

Read more

நீண்ட நேரமாக பெய்த கனமழை…. சுரங்கப்பாதைக்குள் சென்ற சொகுசு கார்… திடீரென சூழ்ந்த தண்ணீர்…. 2 பேர் பரிதாப பலி…!!

கடந்த சில தினங்களாக உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக மழை காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது மற்றும் சுரங்கப்பாதைகள் தாழ்வான பகுதிகளில் நீர் போக்குவரத்து அதிகமாகியுள்ளது. இந்தநேரத்தில்ஃபரிதாபாத்தில்…

Read more

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா… டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமனம்…?

டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில்…

Read more

JUST IN: டெல்லியில் அடுத்தடுத்து நில அதிர்வு… பீதியில் மக்கள்…!!

தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. இதைத்தொடர்ந்து இன்று தலைநகர் டெல்லியிலும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

என்ன கொடுமை இது…. பாதி வழியில் நின்ன வந்தே பாரத்…. இழுத்துட்டு போன சரக்கு ரயில்….!!

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பல மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் சரக்கு ரயில் இன்ஜின்…

Read more

நெனச்சாலே நடுங்குது..! துப்பாக்கியும் கையுமாக மிரட்டல்… தலைநகரில் வெளியான அதிர்ச்சி வீடியோ.!!

டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்ட பகலில் நகை கடைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொள்ளையடிப்பது. கொடூரமாக கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் தற்போது டெல்லியில் உள்ள ஒரு பப்பில் துப்பாக்கி…

Read more

“வேகமாக வந்த ரயில்”… திடீரென டிராக்கில் தறிக்கட்டு ஓடிய இளம் பெண்… குண்டு கட்டாக தூக்கிய அதிகாரிகள்… திக் திக் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை மதியம் டிராக்கில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தை நோக்கி ஓடினார். அந்தப் பெண் தண்டவாளத்தில் ஓடுவதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக…

Read more

எவ்ளோ தான் அபராதம் விதிக்கிறது…. ஒரு பயனும் இல்லை…. நிதின்கட்கரி ஆதங்கம்…!!!!

டெல்லியில் உலக பாதுகாப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாடு கடந்த 2-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, சாலை விதிகளை மீறியவர்களுக்கு…

Read more

அட கொடுமையே…. பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயற்சி…. அத்துமீறலில் ஈடுப்பட்ட பயிற்சியாளர்….!!!

டெல்லிக்கு அருகே உள்ள கல்தான்புரி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல தற்காப்பு பயிற்சி நடந்து…

Read more

அப்பா, அம்மா வேலைக்கு போயிருவாங்க… சமயம் பார்த்து சிறுவன் – காவல்நிலையம் ஓடோடி சென்ற பெற்றோர்.!

டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு…

Read more

சிரிச்சு சந்தோசமா ஆடிட்டு இருந்தவர்…. இப்படியா நடக்கணும்…. Head Constable-க்கு ஏற்பட்ட சோகம்….!!

டெல்லி காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். 2010 காவல்துறையில் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 28ஆம் தேதி ரவிக்குமார் பார்ட்டி ஒன்றில் சக நண்பர்களுடன் பங்கேற்றார். அந்த பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்.…

Read more

வெறும் ‌ரூ.20 சம்பாதிக்க செத்துப் பிழைக்கணும்…. zomato ஊழியரின் வேதனை பதிவு..!!

டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 20 ரூபாய் சம்பாதிக்க எண்ணலாம் செய்ய வேண்டியது இருக்கு என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் 20…

Read more

நம்பிக்கை துரோகம்; வேலை செய்த இடத்தில் 3.5 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு… நாடகமாடிய நபர் கைது..!

டெல்லியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருடு போன சம்பவத்தில், டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த திருட்டு குறித்த புகார் ஜூன் 17 அன்று ரமேஷ்வர் சிங்கால் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

விடாமல் துரத்திய காளை மாடு…. யோசிக்காமல் காப்பாற்றிய மக்கள்…. வைரலான காணொளி….!!

டெல்லியில் உள்ள சாத்தாப்பூர் பகுதியில் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காளைமாடு ஒன்று துரத்தி சென்று முட்டியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த காளை மாட்டை விரட்டி அவ்விருவரையும் காப்பாற்றினர்.…

Read more

“லஞ்சப்பணம்”… கூலாக உட்கார்ந்து பங்கு போட்ட டிராபிக் போலீசார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லியில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 1 கான்ஸ்டபிள் ஆகிய 3 பேரும் ஒரு வாலிபரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். பின் அவற்றை 3 பேரும் பிரித்துக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டிராபிக் போலீஸ் ஒருவர், வாலிபர் ஒருவரிடம்…

Read more

” நினைத்தும் பார்க்க முடியாத சம்பவம்..! … நொடிபொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வாலிபர் ஒருவர் தன் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த வாலிபருக்கு 19 வயது இருக்கும். அப்போது திடீரென மூன்றாவது…

Read more

இறந்தது என் பொண்ணு தான்… அடையாளம் காட்டிய பெற்றோர்… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி…!!

டெல்லியில் காணாமல் போன சிறுமி பஞ்ச்குளாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்திர பிரதேசத்தில் சிறுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில்,…

Read more

அப்படி செய்தால் பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு அந்த பெண்…

Read more

கருத்து சுதந்திரத்தை பறிப்பதா..? புதிய ஒளிபரப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு….!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய…

Read more

“நீ ஒரு பாகிஸ்தானி”… உடனே காரை விட்டு இறங்கு… நள்ளிரவில் பெண் பயணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர்…‌ அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊபர் டாக்ஸியில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணி. அவர்கள்…

Read more

“அப்பா இல்ல”…. கஷ்டத்திலும் படிக்க வைத்த தாய்…. காதலிக்காக மகனே இப்படி செய்யலாமா… ஐயோ எங்க போய் சொல்ல…!!!

டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் தாய் மகன் வசித்து வருகிறார்கள். இதில் மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மட்டும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த சிறுவனுக்கு சரிவர…

Read more

9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!

டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…

Read more

கிரிக்கெட் சூதாட்டம்…. கும்பலின் தலைவன் கைது…. பல கோடி ரூபாய் பறிமுதல்….!!!!

டெல்லியில் உள்ள விஹர் பகுதியில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட…

Read more

பைக்கில் இப்படிதான் போவியா..! முற்றிய வாக்குவாதம்…இறுதியில் நடந்த எதிர்பாராத விபரீதம்..!

டெல்லியில் உள்ள பறக்கும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதில் ஹீரா சிங் (40) மற்றும் அவருடைய மனைவி சிம்ரன்ஜீத் கவுர் (30) ஆகிய 2 பேரும் பைக்கில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  இவர்களுடைய பைக் மற்றொரு பைக்கின்…

Read more

மெட்ரோ ரயிலில் திடீரென வெடித்த மோதல்… சட்டென செருப்பால் அடித்த பயணி… அதிர்ச்சி வீடியோ…!!!

நாட்டில் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. இதனை நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் பயன்படுத்தி…

Read more

டேட்டிங் செய்ய ஆஃபர் அறிவித்த இளம்பெண்… வெளியான பதிவை பார்த்து குஷியான இளைஞர்கள்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வாகன பயணம் மேற்கொள்வதற்காக கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவற்றை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். இதனைத் தவிர வாடகைக்கு வீடு கேட்டு செல்வதும் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் நாகரீக கலாச்சாரத்திற்கு ஏற்ப வாடகைக்கு உங்களுக்கு காதலையும் கிடைப்பார்கள். அந்த…

Read more

கனமழையில் மாணவர்கள் பலியான விவகாரம்…. 13 ஐஏஎஸ் பயிற்சி வளாகங்களுக்கு சீல்….!!!

தலைநகர் டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று…

Read more

சொத்து தகராறில் பயங்கரம்…. சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்…. பதற வைக்கும் வீடியோ…!!!!

டெல்லியில் கரன் நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  முனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து. இதேபோன்று கடந்த 17ஆம் தேதியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

Breaking: ஐஏஎஸ் பயிற்சி வளாகத்தில் புகுந்த வெள்ளம்…. 3 மாணவர்கள் பரிதாப பலி…!!!

டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இங்கு வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

உச்சகட்ட கொடூரம்… 16 வயது சிறுமியை சீரழித்து மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!

டெல்லியின் துவாரகா பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டில் இருந்துள்ள நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி அச்சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி மர்ம…

Read more

“10 வருட போராட்டம்”…. சிஏ தேர்வில் வெற்றி…. டீ விற்கும் தந்தையை கட்டியணைத்து கண்ணீர் விட்ட மகள்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

பட்டய கணக்காளர் தேர்வு எழுதுவதற்கும், அதில் தேர்ச்சி பெறுவதற்கும் கடினமான உழைப்பு தேவை என பலரும் கூறிகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது டெல்லியில் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தந்தை…

Read more

திடீர் பிளான்… டெல்லிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. காரணம் இதுதான்…!!!

டெல்லியில் நிதி அயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.…

Read more

“20-ஐ சீண்டிய 70″…. தள்ளாடும் வயதில் பார்க்கிற வேலையா இது… பதறிப்போன இளம் பெண்…. பரபரப்பு புகார்…!!!

டெல்லி சாணக்கியாபூர் பகுதியில் குவைத் நாட்டிற்கான தூதரகம் ஒன்றுள்ளது. இங்கு அபு பக்கர் (70) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே தூதரகத்தில் 20 வயதில் இளம்பெண் ஒருவர் பராமரிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபு பக்கர் அந்த…

Read more

இந்த இடத்துல கூட சண்டையா…? மெட்ரோ டோக்கன் கவுண்டரில் அடிதடி… தடுக்க வந்தவருக்கு கன்னத்தில் “பளார்”…. வீடியோ வைரல்…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் அத்து மீறும் சம்பவங்கள், பயணிகளுக்கு இடையே தகராறு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ், ஆபாசமாக உடையணிந்து வந்தது போன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில்…

Read more

₹1க்காக ₹50,000 கட்டணம் கொடுத்த நபர்…. அட கொடுமையே இப்படி கூடவா நடக்கும்….!!!

ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி செலுத்த வேண்டும். இது அனைவருடைய கடமை. இது தொடர்பான அறிவிப்புகளை அவ்வப்போது வருமான வரித்துறை வெளியிட்டு வருகின்றது. அதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம்…

Read more

புல்லட்டில் சென்ற இளம்பெண்… வழிவிடாத ஆட்டோ ஓட்டுநர்… ஆத்திரத்தில் மண்டையை உடைத்த கொடூரம்… ஷாக் வீடியோ…!!!

நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் வாலிபரை கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு சாலையில் இளம் பெண் ஒருவர் புல்லட்டில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வழிவிடாமல்…

Read more

காணாமல் போன 10 வயது சிறுமி…. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்… கதறி துடித்த பெற்றோர்… உச்சகட்ட கொடூரம்…!!

டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில்…

Read more

தள்ளுவண்டியில் வடா பாவ் விற்பனை…. தினமும் ரூ.40,000 சம்பாதிக்கும் இளம்பெண்…. யார் இவர்..??

டெல்லி சேர்ந்த சந்திரிகா தீக்ஷித் என்ற பெண் ஒருவர் தள்ளுவண்டி மூலமாக வடா பாவ் விற்பனை செய்து தினமும் 40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக் பாஸ் ஓ டி டி …

Read more

டேட்டிங்-ஆப் மூலம் வரும் SMS…. தனியாக வீட்டுக்கு வர சொல்லும் பெண்கள்…. கடைசியில் அரங்கேறிய கொடூரம்….!!

டெல்லியை சேர்ந்த இரண்டு பேர் டேட்டிங் ஆப் செயலி மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு அதன் பிறகு பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இது குறித்து கடந்த 31ம் தேதி அன்று 28 வயது நிரம்பிய…

Read more

இங்கே தண்ணீருக்கு போராட்டம்…. தண்ணீரை கொண்டே நிறுத்திய போலீஸ்…. வைரலாகும் அதிருப்தி வீடியோ…!!

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், ஹரியானாவில் இருந்து கூடுதல் நீர் வழங்கு உத்தரவிட்ட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து பெண்ணை கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு ஆண் குழந்தையை தான் பெற்றெடுக்க…

Read more

பக்ரீத் பண்டிகையில் திடீரென இடிந்து விழுந்த மசூதி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பான முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சூடி வாலா பகுதியில் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு சங்கர்மர் என்ற…

Read more

கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்…. தந்தையர் தினத்தில் நடந்த சோகம்…. அதிரவைக்கும் பின்னணி…!!

தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது இதற்கு மத்தியில் டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க தன்னுடைய மகளை தந்தை கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் காஞ்ச்வாலா பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய  விசாரணையில் அந்த…

Read more

Other Story