செந்தில் பாலாஜி வழக்கு….. ஏப்.17ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

சட்டவிரோத பனிபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய…

Read more

சிறையில் இருந்தாலும் மறக்கல…. செந்தில் பாலாஜியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்…!!

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாக்கு சேகரித்து பேசினர். அப்போது பேசிய முதல்வர்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 31 வது முறையாக நீட்டித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். செந்தில்…

Read more

செந்தில் பாலாஜி மட்டும் வாயைத் திறந்தால் அவ்வளவுதான்…. டிடிவி தினகரன் சூசகம்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய டிடிவி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல…

Read more

சிறையில் இருந்து கொண்டு அண்ணாமலைக்கு ஸ்கெட்ச்…? ஆர்டர் போட்ட செந்தில் பாலாஜி…!!

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவையில் இந்த முறை அண்ணாமலையை தோற்கடிக்க செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறை சென்றிருக்கும் செந்தில் பாலாஜி,…

Read more

FLASH NEWS: தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்…!!!

ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை.…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கதுறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்…

Read more

#BREAKING : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23வது முறை நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 23 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற…

Read more

#BREAKING: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

BREAKING: தமிழகமே எதிர்பார்க்கும் வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம்…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.,20ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டித்து சென்னை…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அடுத்த பரபரப்பு….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பட்டியில் உள்ள வீட்டில் ஐந்து அமலாக துறை அதிகாரிகள் சோதனை…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிம்மதி…. பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு…!!!

செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 14 வது முறையாக நீட்டிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் புழல் சிறையில் இருந்து…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்…. மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம், குடல், நரம்பியல் உள்பட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இல்லை…. இதுவே காரணம்… மருத்துவர்கள் தகவல்…!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கணையத்திலும், மூளை பகுதியிலும் உள்ள கட்டிகளை மருந்துகளால் கரைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியால், செந்தில் பாலாஜிக்கு முதுகுத்தண்டில் வலி…

Read more

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது…. மன அழுத்தத்துல இருக்காரு…. அமைச்சர் மா.சு தகவல்…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள…

Read more

செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு….!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக ML ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை.. அதிர்ச்சி….!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா….? இன்று வழக்கு விசாரணை…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜாமீன் கோரி முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை இவர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலையில் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த…

Read more

முதல்வரே உடனே இதை செய்யுங்க…. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைச்சிடும்…. அண்ணாமலை கொடுத்த ஐடியா…!!

பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்”  நடை பயணத்தை மேற்கொண்டார். அங்கு நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

Read more

ஜாமீன் மனு தள்ளுபடி: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, உங்களின் சகோதரர்…

Read more

8-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! செந்தில்பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு ஒரு முறை சட்ட…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி. இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் என தமிழ்நாடு…

Read more

செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்… அண்ணாமலை விமர்சனம்….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி இணையாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர்…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

Breaking: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர…

Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; இன்று விசாரணை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மட்டும் இன்றி…

Read more

Breaking: விலகிய நீதிபதியிடமே சென்ற செந்தில் பாலாஜி… சற்றுமுன் உத்தரவு…!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாகத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி மாற்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானஅமலாக்கத்துறையின் வழக்கு MP,MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் விரைவில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கைது செய்தது அமலாக்கத்துறை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டை கடந்த வாரம்…

Read more

250 கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி… அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம்…

Read more

BREAKING: விசாரணையின்போது மயக்கம்…. செந்தில் பாலாஜிக்கு அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின்போது மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறியதால் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னதால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சிகிச்சை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்,…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை தொடக்கம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் இரண்டாம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்கு முன் காலையிலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர் சிறையில் இருந்துஅழைத்து வரப்பட்ட நிலையில் 2 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.  பின்னர் ஓய்வுக்கு…

Read more

Breaking: புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியேற்றம்..!!

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, ஒரு மணி நேரம் கூடம் தாமதிக்காமல், உடனடியாக புழல் சிறைக்கு அமலாக்கத்துறை விரைந்துள்ளது. புழல் சிறையில் இருந்து வெளியேற்றி, தற்போதைக்கு…

Read more

Breaking: செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி…

Read more

மேலும் ஒரு DMK அமைச்சருக்கு சிக்கல்…. சற்று நேரத்தில் ஆரம்பம்..!!

செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ED குறி வைத்துள்ளது. 2001-2006ல் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி, ED தாக்கல் செய்த மனுவை…

Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது.  ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா….  ஜெயிலர்…

Read more

அடடே..! கட்டில் முதல் இறைச்சி வரை சகல வசதிகளும்…. சிறையில் செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும் வசதிகள்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி …

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

BREAKING: பபுழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!!

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,…

Read more

செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

Other Story