நான் யானை அல்ல குதிரை… “படையப்பா ரஜினியாக மாறிய செந்தில் பாலாஜி”… திமுக ஒட்டிய போஸ்டர்.. கோவையே அதிருது..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா…

Read more

“கெடு விதித்த SC”… பறிபோகும் பதவி… பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாக்கா…? திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வைத்தே தன்னுடைய துறைக்கு போதிய அதிகாரமும் கிடையாது நிதியும் கிடையாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது…

Read more

Breaking: அமைச்சர் பதவி வேண்டுமா இல்ல ஜாமீன் வேண்டுமா…? செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால்…

Read more

“மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்”… அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு”… மே 2-ம் தேதிக்குள்… உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீன்…

Read more

நான் செப்பல் தான் போடல.. மத்தவங்களை ஏமாத்தி பண மோசடி செஞ்சு ஜெயிலுக்கா போயிருந்தேன்… செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்று சபதம் எடுத்திருந்த நிலையில் இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். அதாவது கோவை எப்போதுமே பெரியார் மண் திராவிட மண் என்பதை…

Read more

“அஞ்சு கட்சி அம்மாவாசை”… பத்து ரூபாய் தியாக பாலாஜிக்கு இது தெரிந்திருக்காது… செந்தில் பாலாஜியை கிழித்தெறிந்த ஜெயக்குமார்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை…

Read more

“பதுங்குக்குழி பழனிச்சாமி”… டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் துணிவிருந்தா நேரடியா பேசுங்க… செந்தில் பாலாஜி பகிரங்க சவால்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமியையும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என…

Read more

எதிரிகளை மட்டுமல்ல… துரோகிகளையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்… இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். ‘தமிழ்நாட்டு மக்களை Blackmail…

Read more

“அமைச்சர் பதவி”.. செந்தில் பாலாஜிக்கு ஏன் இவ்வளவு அவசரம்…? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!

பணபரிமாற்றம் போன்ற சட்டத்திற்கு விரோதமான வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து 471 நாள் சிறை வாசகத்திற்கு பிறகு, ஜாமீனில் வெளியே வந்தார். சிறையை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே, அவர் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இதை…

Read more

தமிழ்நாடு முழுக்க திமுக அலை தான் வீசி கொண்டிருக்கிறது… 2026 இல் எல்லோரும் பார்க்க தான் போறீங்க.. செந்தில் பாலாஜி..!!!

தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழல் நிலவுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும் திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து…

Read more

“இபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி”… தன் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைத்தவர்… செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளிலும் 5 ஆண்டுகளில் போட்டியிட்டு நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று அமைச்சர் சேகர்பாபுவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள். அமைதிப்படை அமாவாசை என்ற…

Read more

நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்… “எங்க வீட்டுக்கு வந்து அவர் சாப்பிட்ருக்காரு”… உறவின் உண்மையை உடைத்த அண்ணாமலை..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செந்தில் பாலாஜியும் நானும் உறவினர்கள் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியதாவது, வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற நபர் எனக்கு ரத்த சொந்தமில்லை. ஆனால் கொங்கு…

Read more

ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்…? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி… பதிலளிக்க உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு…

Read more

திமுகவுக்கு பயமா..? விஜய்க்கு வாக்கு வங்கி கூட இல்ல… கேள்வியால் டென்ஷன் ஆன செந்தில் பாலாஜி…!!!

கோவையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் கட்சியில் திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு அவர் விஜய்க்கு வாக்கு வங்கி என்ற ஒன்றே கிடையாது. அவருக்கு என்ன வாக்கு வந்து…

Read more

மீண்டும் ஒரு ஊழல் புகார்… சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி… செக் வைத்த அதிமுக…!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ‌ மீது மீண்டும் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மின்மாற்றி கொள்முதலில்…

Read more

தடைகளை உடைத்த செந்தில் பாலாஜி…‌ கோவைக்கு மீண்டும் COME BACK… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக களப்பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நேற்று கோயம்புத்தூரில் தன்னுடைய களப்பணிகளை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோயம்புத்தூரில்…

Read more

செந்தில் பாலாஜியின் தியாகம் எப்படிப்பட்டது தெரியுமா…? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்… பரபரப்பு பதிவு..!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது…

Read more

Breaking: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் திமுக கட்சிக்கு மாறிய செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில்…

Read more

“திமுக போட்ட வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார்”… தியாகம் செய்து செல்லவில்லை… சீமான் தாக்கு…!!!

செந்தில் பாலாஜிக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கீகாரம் தெரிவித்துள்ளார். அவர் செந்தில் பாலாஜியின் தியாகத்தை ஒட்டியதாக கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கான இதுவரை நடந்து கொண்ட விசாரணைகளுக்கு…

Read more

Breaking: சிறையிலிருந்து 471 நாட்களுக்கு பிறகு விடுதலையானார் செந்தில் பாலாஜி…!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு தலா 25 லட்சம் இரு நபர் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த…

Read more

Breaking: செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலையாவதில் திடீர் சிக்கல்..!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் 417 நாட்களுக்கு பிறகுநாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகும் நிலையில் அவரை வரவேற்க ஆதரவாளர்கள்…

Read more

“உன் தியாகம் பெரியது”… சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்… முதல்வர் ஸ்டாலின்…!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது‌ ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு கொடுத்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச…

Read more

“மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கும் செந்தில் பாலாஜி”…? திமுக தொண்டர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் 471 நாட்களாக சிறையில் இருந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு கொடுத்தனர். இந்த வழக்கில்…

Read more

471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியாகும் செந்தில் பாலாஜி… 4 நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்..!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 471 நாட்களுக்குப் பிறகு தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ‌ அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனு‌ நிராகரிக்கப்பட்டது.…

Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா…? இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!!

திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். இவர் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருடைய மனு தள்ளுபடி…

Read more

Breaking: செந்தில் பாலாஜியின் வழக்கு தள்ளுபடி… கோர்ட் அதிரடி உத்தரவு. ‌!!!

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக செந்தில் பாலாஜியின் ‌ ஜாமீன் மனோ தள்ளுபடி செய்யப்பட்டு வருவதோடு ‌ நீதிமன்ற…

Read more

Breaking: பென்டிரைவ் எங்கே…? செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் ED-க்கு கேள்வி….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடங்கள் ஆகும் நிலையில் அவருடைய ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்கள் எங்கே.?…

Read more

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரியது தொடர்பான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி…

Read more

Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…

Read more

செந்தில் பாலாஜி விடுதலையாக வேண்டி… மொட்டையடித்த கவுன்சிலர்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 35வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விரைவில் விடுதலையாகி கரூர் மாவட்டத்தில் மக்கள் பணியாற்றிட வேண்டும் என கூறி வேளாங்கண்ணி மாதா கோவிலில் திமுக கவுன்சிலர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு….. ஏப்.17ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

சட்டவிரோத பனிபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய…

Read more

சிறையில் இருந்தாலும் மறக்கல…. செந்தில் பாலாஜியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்…!!

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாக்கு சேகரித்து பேசினர். அப்போது பேசிய முதல்வர்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 31 வது முறையாக நீட்டித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். செந்தில்…

Read more

செந்தில் பாலாஜி மட்டும் வாயைத் திறந்தால் அவ்வளவுதான்…. டிடிவி தினகரன் சூசகம்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய டிடிவி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல…

Read more

சிறையில் இருந்து கொண்டு அண்ணாமலைக்கு ஸ்கெட்ச்…? ஆர்டர் போட்ட செந்தில் பாலாஜி…!!

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவையில் இந்த முறை அண்ணாமலையை தோற்கடிக்க செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறை சென்றிருக்கும் செந்தில் பாலாஜி,…

Read more

FLASH NEWS: தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்…!!!

ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை.…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கதுறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்…

Read more

#BREAKING : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23வது முறை நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 23 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற…

Read more

#BREAKING: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

BREAKING: தமிழகமே எதிர்பார்க்கும் வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம்…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.,20ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டித்து சென்னை…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அடுத்த பரபரப்பு….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பட்டியில் உள்ள வீட்டில் ஐந்து அமலாக துறை அதிகாரிகள் சோதனை…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிம்மதி…. பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு…!!!

செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 14 வது முறையாக நீட்டிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் புழல் சிறையில் இருந்து…

Read more

Other Story