செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 14 வது முறையாக நீட்டிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் புழல் சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.