“தூக்கு தண்டனைக்கு பதிலாக மாற்று மரண தண்டனை”… உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 1973 -ம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354(5) இன்‌ கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்…

Read more

“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி”…. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

Breaking: தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது…. ஒன்றிய அரசு திட்டவட்டம்…!!!!

தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என கூறி ஒன்றிய அரசு உச்ச…

Read more

Breaking: மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர் மாற்றம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

Read more

Breaking: அதானி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…!!!

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அதானி விவகாரம் தொடர்பாக…

Read more

“சுருக்குமடி வலையை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி”…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்…!!!

தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தடை செய்து கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகள் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஓ. பன்னீர்செல்வம்…

Read more

“வந்தாச்சு அதிமுக கிளைமேக்ஸ்”….. இன்று தெரியப்போகும் ரிசல்ட்…. உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

திருமணமாகாதவர்களுக்கு 29 வார கரு கலைப்பு பாதுகாப்பானதா….? எய்ம்ஸ் மருத்துவமனையிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்….!!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

Other Story