கார் வாங்க கூப்பிட்டு ஸ்கெட்ச்… மதுபோதை நாடகம் ஆடிய கும்பல் சிக்கியது எப்படி?… போலீஸ் விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்…!!!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரை கார் வாங்குவது போல ஆசை காட்டி திருநெல்வேலிக்கு வரவழைத்து, மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் முதலில் இதனை மதுபோதையில் நடந்த தகராறாகச் சித்தரித்து நாடகமாடித்…

Read more

Other Story