ஹோர்முஸ் ஜலசந்தியில் திடீரென மூழ்கிய இந்தியக் கப்பல்… அரண்டு போன மாலுமிகள்.. ஓமன் கடலில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி அருகே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய சரக்குக் கப்பல் ஒன்று ஓமன் நாட்டு கடற்கரை அருகே கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு…

Read more

Other Story