தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம்…. சபாநாயகர் அப்பாவு சொன்ன நல்ல செய்தி….!!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் பேசுகையில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமை தொகைக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை…

Read more

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன்…. விரைவில் இடைத்தேர்தல்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில்…

Read more

பிப்.,12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் : சபாநாயகர் அப்பாவு.!!

பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை…

Read more

சபாநாயகருக்கு அமைச்சராக ஆசை…. பதவி ஆசை வந்திருச்சு…. EX அமைச்சர் ஜெயக்குமார்…!!!

சபாநாயகர் அப்பாவுக்கு அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜெயக்குமார், தயவுசெய்து அப்பாவுவுக்கு பதவி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். பதவி ஆசையில் அப்பாவு எதையாவது…

Read more

திமுகவில் இணைய விரும்பிய 40 அதிமுக MLAக்கள்…. அரசியலில் பரபரப்பை கிளப்பிய அப்பாவு….!!!!

அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தூது விட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு பட்டத்துடன் டிடிவி தினகரனும் சிறைச்சென்றதை குறிப்பிட்டு அப்பாவு அப்போது,…

Read more

ஜெயக்குமாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை…. சபாநாயகர் அப்பாவு….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விதி…

Read more

தமிழக மக்களே…! இன்னும் 7 நாட்களில் வீடு தேடி வரும்…. சபாநாயகர் அப்பாவு உறுதி….!!

தமிழகத்தில் மகளிருக்கு 1000 வழங்கும் திட்ட பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும்…

Read more

தமிழக மக்களே…. ஒரே வாரத்தில் வீடு தேடி வருகிறது ரூ.1000 …. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை செப்டம்பர் 15ஆம்…

Read more

உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவரும் ‘பாஸ்’… சபாநாயகர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த அனைவரும் மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த…

Read more

இனி ஸ்கூலுக்கு போகும்போது புத்தகமே வேண்டாம்… இது மட்டும் இருந்தா போதும்… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் காகிதம் இல்லா…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆவடியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் நிர்பந்தப்படுத்துவதற்காக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை, அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதல்வருக்கு மட்டுமே  அதிகாரம் உள்ளது.…

Read more

தமிழக சட்டப்பேரவையில் இனி இது நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு விளக்கம்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கு”…? சபாநாயகரை சந்தித்த அதிமுக கொறடா…!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இன்னும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ள நிலையில் பெண்கள் அனைவரும் இந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மார்ச் 20…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஆளுநருக்கு அழுத்தம் வந்திருக்கலாம்?…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை?…. சபாநாயகர் அப்பாவு திடீர் விளக்கம்….!!!!

சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

நான் அரசியல்வாதி அல்ல…. எனக்கு அந்த உரிமை இருக்கு…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!!

நான் அரசியல்வாதி அல்ல. அனைவருக்கும் பொதுவானவன் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும்…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

“போதிய மழை இல்லை”…. திருநெல்வேலி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தகவல்…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். அதன் பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது வரை நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜன.,13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவைக்…

Read more