“அவர் பேசாத வரைக்கும் தான் உங்களுக்கு நல்லது!” அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு..!!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேச மாட்டார் என்று விமர்சித்தவர்கள், அவர் பேசத் தொடங்கியவுடன் பயந்து எழுந்து ஓடிவிட்டனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துப் பேசியுள்ளார். ஆளுநர் உரையின் போது முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் வெளியேறிய சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் அமைதியாக…
Read more