அதிமுகவை ஒற்றுமை படுத்துவதே பணி… சசிகலா ஸ்பீச்..!!!

ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது…

Read more

5 மாசம் ஜெயில்ல சோப்பு தண்ணீ குடிச்சேன்…. நான் பயந்துகிட்டு நெஞ்சை பிடிச்சிட்டு அழல…. சசிகலா மறைமுக அட்டாக்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30…

Read more

மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா…? சீறிய சசிகலா….!!

கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும்…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. அந்தர்பல்டி அடித்த திமுக…. சசிகலா தாக்கு..!!!

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி…

Read more

அரசியலில் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை…. சீறிய சசிகலா…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலையின்…

Read more

“டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பு”… விரைவில் அணியில் இணையும் சசிகலா….? ஓபிஎஸ் உறுதி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகு கட்சியில் பல்வேறு விதமான சலசலப்புகள் நிலவியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக மாறிவிட்டதால் இனி அதிமுக ஓபிஎஸ் வசம் வராது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின்…

Read more

“என் வழி தனி வழி”… எனக்கு ஜாதியோ, ஊரோ முக்கியம் இல்லை… அதனால் தான் அவரை முதல்வராக்கினேன்…. சசிகலா ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…

Read more

3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. மனதைரியமும், சக்தியும் வேண்டும்…. சசிகலா இரங்கல்…..!!!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

“ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்”…. வென்று காட்டுவோம்…. அழைப்பு விடுத்த சசிகலா..!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிமுக…

Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்… ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்புமுனை….!!!!!

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது…

Read more

“சசிகலா தலைமையில் அதிமுகவின் ஒற்றுமை”… பாஜக சதி திட்டத்தால் பிளவு பட்டுவிட்டது…. தொல். திருமாவளவன் தாக்கு…!!!

திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது.…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“அதிமுகவில் புது கூட்டணி”…. சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு…. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது… சசிகலாவின் புதிய அதிரடி சபதம்…!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

“சசிகலா பேசுவது கேலிக்கூத்து”…. தலைமையை சந்திப்பது சாத்தியமற்றது…. தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்….!!!!

அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று கூறிவரும் சசிகலா மற்றொருபுறம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில்…

Read more

அதிமுகவுக்கு NO… பாஜகவுக்கு YES…. ரூட்டை மாற்றிய சசிகலா?…. ஸ்கெட்ச் போட்ட டெல்லி மேலிடம்….!!!!

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி மேலிடத்தின் கவனம் சசிகலா பக்கம் திரும்பி உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என…

Read more

“ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும்”… புது ஐடியா கொடுக்கும் டி.ஜெ…. ரூட் மாறுதா….!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்கான முறையில் கொடுக்க வேண்டும் என்று கூறியது குறித்தும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உட்பட…

Read more

அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்…? சசிகலா பேச்சு…!!!!

அ.தி.மு.க நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று அ.தி.மு.க வினரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகனாய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.…

Read more

அவங்கள தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்!… சசிகலா வலியுறுத்தல்…..!!!!

அ.தி.மு.க நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள தன் இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா…

Read more

” அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு”…. சசிகலா எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் எடப்பாடி & டீம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம்‌ தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.…

Read more

Other Story