மரண பயத்தைக் காட்டிய ராட்சத அலைகள்.. ஒற்றைக் கயிற்றோடு கடலில் பாய்ந்த நபர்… இவர் சாதாரண ஆள் இல்ல பாஸ்!.. கடைசியில் யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்..!!!
மும்பையின் புகழ்பெற்ற கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில், பருவமழை காரணமாகக் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்ட வேளையில், நபர் ஒருவர் கொந்தளிப்பான கடலுக்குள் திடீரென குதித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. சீறிப்பாயும் அலைகளுக்கு இடையே அவர்…
Read more