நியூசிலாந்தை சூறையாடிய புயல்…. கடல் சீற்றம் தொடர்வதால்…. தேசிய அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு….!!!!

நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் அந்த நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பல கோடி ரூபாய்…

Read more

Other Story