“ஸ்கூல பாக்க வந்த இடத்துல இப்படியா அடிச்சு துரத்துவீங்க?” – ஆய்வு செய்ய வந்த சிஜேபி குழு மீது ஊர்மக்கள் நடத்திய கொடூர தாக்குதல்..!!!

கிராமப்புற பள்ளியின் நிலையை ஆய்வு செய்யச் சென்ற உச்சநீதிமன்றத்தின் கல்வி மற்றும் சட்ட அமைப்பான சிஜேபி குழுவினருக்கும், அக்கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் கலவரமாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித் தரம்…

Read more

Other Story