பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே பெருவாழவந்தான் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டி…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

குடமுழக்கு விழா… மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனிமலை கோவில்.. வெளியான வீடியோ…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குடமுழக்கு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு மலை கோவிலில் 90-க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலை கோவில் முதல் பாத விநாயகர்…

Read more