“கேன்சருக்கு பின்னாடி நாங்க தேடுன அந்த ஒரு விஷயம்….!” தந்தை, மாமனாரின் மரணப் படுக்கையில் உதித்த மாபெரும் இயற்கை உணவுப் புரட்சி…. ஆசிரியை காயத்ரி கண்ணீரோடு தொடங்கிய பசுமை பயணம்….!!!!
வாழ்க்கை நமக்கு எப்போது, எந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது; சிலருக்கு அது வெற்றியில் தொடங்கும், பலருக்கு அது வலியிலிருந்து பிறக்கும். கடலூரைச் சேர்ந்த 38 வயது காயத்ரியின் கதையும் அப்படித்தான். பி.எஸ்ஸி, பி.எட் படித்து, அரசு ஆசிரியைக்கான…
Read more