தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல்…

Read more

இனி பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல்…

Read more

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகளை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை பராமரிக்க…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இவர்களுக்கு இந்த பணியை வழங்கக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு…

Read more

இனி அரசு பள்ளிகளில் இவர்கள் பாடம் நடத்தக்கூடாது…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் பாடம் நடத்தக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் படி பாடம் நடத்துவதற்கு 13 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விருதுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகளில் கற்றல், தூய்மை, அடிப்படை வசதிகளில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி பிரச்சனை தொடர்பான மோதல்களை தவிர்ப்பதற்கு பெற்றோரிடம் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் என்னும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி சரியாக உள்ளதா மற்றும் குழந்தைகள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா, வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் உறுதிமொழி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல் காலை உணவு திட்டம்… அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டம்…

Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது…

Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 216 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்… அரசு பட்டியல் வெளியீடு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வெயில் காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தான் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்ளேட்டா அனைத்து பள்ளி வேலை நாட்களில் விவரங்களை பள்ளி…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த வாரம் ஸ்டீல்பெர்க் படம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வாரம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரே ஜாலிதான்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கலை திருவிழாவில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கசெய்யும் விதமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதே சமயம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புன்னகை திட்டம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு குறித்து புன்னகை திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு…

Read more

“ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்”…. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 4 பாடப்பிரிவுகள் திடீரெ ரத்து…. மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. நாளை முதல் ஏப்ரல் 28 வரை விழிப்புணர்வு பேரணி….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

இனி இறைவணக்க கூட்டத்தில் இது கட்டாயம்…. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

அடடே சூப்பர்…. தமிழகத்தில் வேற லெவலில் மாறப்போகும் அரசு பள்ளிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

சூப்பரான திட்டம்…! அரசு பள்ளிகளில் சத்துணவில் திணை வகைகள் சேர்ப்பு…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் முடிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் திணை வகைகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சிறு…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

Other Story