தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் என்னும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி சரியாக உள்ளதா மற்றும் குழந்தைகள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா, வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தம் இன்றியும் உள்ளார்களா, வாசிப்பு பகுதி உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more