‘மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் எடுபடாது’… அமைச்சர் சேகர்பாபு….!!!

கச்சத்தீவு தொடர்பாக மோடியின் விமர்சனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கின்றது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற…

Read more

அனைவருக்கும் விரைவில் ரூ.1000… அமைச்சர் சேகர்பாபு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். புயலால் பாதித்த வெளியூரை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காததால் அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிகாரிகள் அதனை…

Read more

இன்றுக்குள் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும்… அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

சனாதன விவகாரம்: சட்டப்படி எதிர்கொள்வோம் – அமைச்சர் சேகர்பாபு…!!!

சனாதன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு சனாதனம் பற்றி அமைச்சர்…

Read more

புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் சென்னை திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற…

Read more

1,030 கும்பாபிஷேகம்… விரைவில் புத்தகம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 1030 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று 1000வது கோவில் கும்பாபிஷேக சென்னை மாம்பலம் காசி விஸ்வநாதர்…

Read more

தமிழகத்தில் வயது முதிர்ந்த முதியோருக்காக கோவில்களில் காப்பகம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய புதிய திட்டங்களும் அடிக்கடி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டது.…

Read more

பிராயச்சித்தம் தேடவே பாதயாத்திரை…. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

தமிழக பாஜகவின் பாதயாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்தப் பாதை யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசி அறநிலையத்துறை…

Read more

“சமூக விரோதிகளின் கூடாரமே பாஜகதான்”… 100 அண்ணாமலை வந்தாலும் திமுக தான் வெல்லும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு…

Read more

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 ரத்து…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை அருணாச்சலனேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார். தற்போது…

Read more

திருவண்ணாமலையில் அனைத்தும் பொது தரிசனம்… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கியமான அறிவிப்பு…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

எதை பண்ணக் கூடாதோ அதையெல்லாம் தான் செய்றாங்க?…. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…..!!!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி…

Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.…

Read more

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காண… அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு…!!

அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி தற்போது நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்த அமைச்சர் சேகர்பாபு,…

Read more

“கிளாம்பாக்கம் அருகே புதிதாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட்”..‌‌… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும்‌ அமைய‌ இருக்கிறது.‌ இந்நிலையில் சென்னை…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிரமமின்றி பயணிகள் அடைய எளிய வழி”…. அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் உள்ள 15 கோவில்களில் ராஜகோபுரம்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 15 கோவில்களில் ராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் 35 கோடி செலவில் அமைக்கப்படும் என அவர்…

Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு இனி நான்கு கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்…

Read more

‘முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால ராஜராஜ சோழன்’…. அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நேற்று பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் அறிவுரைப்படி ஆயிரம்…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

தமிழகத்தில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…. பதிவு செய்ய அமைச்சர் சேகர்பாபு அழைப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மூன்றாம் தேதி சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணங்கள் நடைபெற உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மணமக்கள் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

Read more

தமிழகம் முழுவதும் இனி ஆய்வுகளுக்கு பின்பே அனுமதி…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இனி ஆய்வுகளுக்குப் பின்பே திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரக்கோணம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்…

Read more

போடு செம….! புது பொலிவடையும் கோயம்பேடு மார்க்கெட்…. தமிழக அரசின் மகத்தான திட்டம்….!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம்…

Read more

Other Story