“படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியுமா”..? முதலில் உங்க குடும்ப பிரச்சனையை சரி செய்ங்க.. ராமதாசை சாடிய அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும்.…

Read more

“இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்றாங்க”… குளிர்காயலாம் என நினைக்கிற தமிழிசைக்கு குளிர் ஜுரம் தான் வரும்… அமைச்சர் சேகர்பாபு..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு…

Read more

பக்தர்களுக்கு குட் நியூஸ்..!! தமிழகத்தில் இனி 10 இந்து கோவில்களில்… அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் உள்ள 10 முக்கிய கோவில்களில் விசேஷ நாட்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தற்போது அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதாவது சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபு இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி திருவிழா மற்றும்…

Read more

“மருதமலையில் நடந்தது கும்பாபிஷேகமா”…? அமைச்சர் சேகர்பாபுவுக்கு நிச்சயம் முருகன் தண்டனை கொடுப்பார்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது மருதமலை கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை கடுமையாக விமர்சித்தார். அதாவது இன்று மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அது குறித்து பேசிய அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக…

Read more

“ஒரு நாள் குல்லா அணிந்து கஞ்சி குடித்துவிட்டு ஓடுபவர் அல்ல”… இஸ்லாமியர்களின் நெஞ்சில் குடியிருப்பவர்… விஜயை சாடிய அமைச்சர் சேகர் பாபு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே  மட்டும் தான்…

Read more

“பாஜக ஒரு பியூஸ் போன பல்பு”… ED, IT என அனைத்து ஏஜென்சிகளையும் வைத்துக்கொண்டு சுற்றி திரிகிறார்கள்… கிழித்தெறிந்த அமைச்சர் சேகர்பாபு…!!

மத்திய மந்திரி அமித்ஷா  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஊழலை மறைப்பதற்காக தற்போது மொழி பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக திமுக அரசை சாடினார். இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இது பற்றி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வரலாறு காணாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்காங்க”… அதை கெடுப்பதே பாஜக தான்… அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு…!!

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் திமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவரையில் 2700 க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அது விரைவில் 3000-ஐ தாண்டும். அதிமுக ஆட்சியின்…

Read more

“தமிழ்நாட்டின் சாபக்கேடு”… டூப் போலீஸ் அண்ணாமலை… நாங்க வேணா ஆணி சப்ளை பண்றோம்… அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்..!!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலை ஆறு மணி ஆகியும் அவர்களை விடுவிக்காததால் காவல்துறையினரிடம் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு…

Read more

“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அட்ரஸ் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது… அமைச்சர் தடாலடி..!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி நடத்தி வைத்த நிலையில் பின்னர் மணமக்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.…

Read more

பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே…! “கர்நாடக டூப் போலீஸ்”… அண்ணாமலையை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு..!!!

அமைச்சர் சேகர்பாபு சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அப்போது போதையை ஒழிப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் சொன்னது பற்றியும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, முதலில் பாமகவை கட்டுப்படுத்துங்கள். அப்பாவும் மகனும் மேடையிலேயே…

Read more

“அண்ணாமலையின் இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்க கிட்ட பலிக்காது”.. எதற்கும் அஞ்சாதது திமுக… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு தைரியம் இருந்தால் கருப்பு பெயிண்ட் டப்பாவை தூக்கிவிட்டு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லட்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு பிரதமர் மருந்தகங்கள் திட்டத்தை காப்பி அடித்து தான் முதல்வர் மருந்தகங்களை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக…

Read more

மத்திய அரசிடம் மண்டியிடும் நீங்க கோழையா? மாநில உரிமைக்கு போராடும் முதல்வர் கோழையா?… அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!!!

முதல்வர் ஸ்டாலினை கோழை என்று விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினை கோழை என்று விமர்சித்திருந்தார். இதற்கு திமுகவினர் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது…

Read more

கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவரை எல்லாம் திமுக அனுமதிக்காது… அண்ணாமலையை விமர்சித்த சேகர்பாபு…!!!

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் மத்தியிலாலும் பாஜக அரசு இடையே சமீப காலமாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் மாறி மாறி…

Read more

“2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்தே அண்ணாமலையை தோற்கடிப்போம்”… அமைச்சர் சேகர்பாபு சவால்..!!!

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவில்களுக்கு வரும் பக்தர்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் நிலையில், எங்கு பார்த்தாலும் குடமுழக்கு மற்றும் தீபாரதனை நடைபெறுவதால் அவர்களுக்கு வயித்தெரிச்சல். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யலாம்…

Read more

காலில் செருப்பு போடாம, காவடி கூட எடுத்து பார்த்தார்… ஆனால் அண்ணாமலை பருப்பு இங்க வேகல… அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்கனவே தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். விரைவில் ஒட்டுமொத்த தமிழக…

Read more

அறிவாலயத்தை அண்ணாமலையால் தொடக்கூட முடியாது… இன்னொருத்தன் புதுசா தான் பிறக்கணும்… கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிடுங்காமல் விடமாட்டேன் என்று பேசி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய…

Read more

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஆருயிர் தளபதியை அப்பா, அப்பா என்று தான் அழைக்கிறார்கள்… அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடத்தப்பட்டது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கழக ஆட்சியில்…

Read more

முதல்வர் தான் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கார்… பார்த்து நடந்துக்கோங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் கோவிலை பொருத்தவரை நேற்று அங்கு பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் மற்றும் மொழிவாதம் என்ற பிரச்சனையையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்த நினைத்துள்ளனர். வடமாநிலங்களில் வேண்டுமென்றால்…

Read more

இது முழுக்க முழுக்க பாஜகவின் சதி… திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்குறாங்க… அமைச்சர் சேகர்பாபு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.…

Read more

“இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையா வாழ்றாங்க”… எச். ராஜாவின் நோக்கமே இதுதான்… போராட்டம் நடத்தியதும் பாஜக தான்.. அமைச்சர் சேகர்பாபு..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவம் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க போகிறோம் எனக் கூறி நேற்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும்…

Read more

“கஷ்டத்தை சொன்ன 75 வயது மூதாட்டி”… யோசிக்காமல் தங்க கம்மல் வாங்கி ‌ காதில் போட்டுவிட்ட அமைச்சர் சேகர்பாபு… நெகிழ்ச்சி சம்பவம்..!

சென்னையில் அமைச்சர் சேகர் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி அமைச்சர் சேகர்பாபுவிடம் வந்து பேசினார். அவரிடம் ஏதாவது உதவி வேண்டுமா? என அமைச்சர் கேட்க அதற்கு மூதாட்டி நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இங்குள்ள ஒரு…

Read more

“நம்மை பிடித்த ஏழரை”… அமைச்சர் சேகர்பாபு ஒரு இந்துவே கிடையாது… புது குண்டை தூக்கி போட்ட எச். ராஜா.. பரபரப்பு..!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருப்பரங்குன்றத்திற்கு அசைவ உணவு கொண்டு வந்து கோவில்படியில் வைத்து சாப்பிட தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. பழனியில் தைப்பூசம் வரும் நிலையில் அன்னதானம்  வழங்க…

Read more

“பரந்தூர் ஏர்போர்ட்”… அன்னா ஹசாரே போன்று விஜய் ஒரு வருடம் உண்ணாவிரதமா இருந்தாரு”..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக இருக்கிறேன். ஆனால் அதே  தீர்மானத்தை பரந்தூரில் கொண்டுவராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு…

Read more

“தெய்வ சன்னிதானத்திலிருந்து சொல்கிறேன்”… இன்னார் இனியவர்னு பார்க்காமல்…. அமைச்சர் சேகர்பாபு உறுதி..!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு…

Read more

அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக பேசிய பொன்முடி…. ஒரே கட்சிக்குள் திடீர் களபேரம்…? வைரலாகும் வீடியோ…!!

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்படுகிறது. இந்த யானை சமீபத்தில் பாகம் உட்பட இருவரை மிதித்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்பி எடுத்த போது யானையை கோபப்படுத்தியதால் அப்படி நடந்து கொண்டதாக…

Read more

“ராணுவ வீரர் போன்று மக்களை காக்க போராடும் CM ஸ்டாலின்”… 3 நாள் ஆகியும் காணாமல் போன இபிஎஸ்… அமைச்சர் சேகர்பாபு காட்டம்…!!

சென்னையில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் மழையின் தாக்கம் குறைந்து வழக்கம் போல் சென்னை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. சென்னையில் பெய்த மழையால் சாலைகளில்…

Read more

பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் குறைவு… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஒன்றாக திருத்தணி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் நிலையில் சிறப்பு பூஜை மற்றும் முக்கிய…

Read more

‘மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் எடுபடாது’… அமைச்சர் சேகர்பாபு….!!!

கச்சத்தீவு தொடர்பாக மோடியின் விமர்சனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கின்றது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற…

Read more

அனைவருக்கும் விரைவில் ரூ.1000… அமைச்சர் சேகர்பாபு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். புயலால் பாதித்த வெளியூரை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காததால் அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிகாரிகள் அதனை…

Read more

இன்றுக்குள் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும்… அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

சனாதன விவகாரம்: சட்டப்படி எதிர்கொள்வோம் – அமைச்சர் சேகர்பாபு…!!!

சனாதன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு சனாதனம் பற்றி அமைச்சர்…

Read more

புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் சென்னை திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற…

Read more

1,030 கும்பாபிஷேகம்… விரைவில் புத்தகம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 1030 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று 1000வது கோவில் கும்பாபிஷேக சென்னை மாம்பலம் காசி விஸ்வநாதர்…

Read more

தமிழகத்தில் வயது முதிர்ந்த முதியோருக்காக கோவில்களில் காப்பகம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய புதிய திட்டங்களும் அடிக்கடி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டது.…

Read more

பிராயச்சித்தம் தேடவே பாதயாத்திரை…. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

தமிழக பாஜகவின் பாதயாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்தப் பாதை யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசி அறநிலையத்துறை…

Read more

“சமூக விரோதிகளின் கூடாரமே பாஜகதான்”… 100 அண்ணாமலை வந்தாலும் திமுக தான் வெல்லும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு…

Read more

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 ரத்து…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை அருணாச்சலனேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார். தற்போது…

Read more

திருவண்ணாமலையில் அனைத்தும் பொது தரிசனம்… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கியமான அறிவிப்பு…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

எதை பண்ணக் கூடாதோ அதையெல்லாம் தான் செய்றாங்க?…. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…..!!!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி…

Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.…

Read more

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காண… அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு…!!

அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி தற்போது நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்த அமைச்சர் சேகர்பாபு,…

Read more

“கிளாம்பாக்கம் அருகே புதிதாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட்”..‌‌… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும்‌ அமைய‌ இருக்கிறது.‌ இந்நிலையில் சென்னை…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிரமமின்றி பயணிகள் அடைய எளிய வழி”…. அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் உள்ள 15 கோவில்களில் ராஜகோபுரம்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 15 கோவில்களில் ராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் 35 கோடி செலவில் அமைக்கப்படும் என அவர்…

Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு இனி நான்கு கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்…

Read more

‘முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால ராஜராஜ சோழன்’…. அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நேற்று பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் அறிவுரைப்படி ஆயிரம்…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

Other Story