தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். புயலால் பாதித்த வெளியூரை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காததால் அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிகாரிகள் அதனை பரிசீலித்து வரும் நிலையில் தகுதியானவர்கள் வங்கி கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
அனைவருக்கும் விரைவில் ரூ.1000… அமைச்சர் சேகர்பாபு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more