தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். புயலால் பாதித்த வெளியூரை சேர்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காததால் அவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதிகாரிகள் அதனை பரிசீலித்து வரும் நிலையில் தகுதியானவர்கள் வங்கி கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
அனைவருக்கும் விரைவில் ரூ.1000… அமைச்சர் சேகர்பாபு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more