தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 1030 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று 1000வது கோவில் கும்பாபிஷேக சென்னை மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
1,030 கும்பாபிஷேகம்… விரைவில் புத்தகம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!
Related Posts
$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read moreதிடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more