ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை…. யார் அந்த SIR?… எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி…!!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஞானசேகருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக…
Read more