“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

வேகமாக சென்ற பைக்…. அடுத்தடுத்து கீழே விழுந்த ஸ்கூட்டிகள்… காட்டிக் கொடுத்த ஹெல்மெட் கேமரா…. வீடியோ வைரல்…!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஹெல்மெட் கேமரா வீடியோ தற்போது நடந்து முடிந்த ஒரு கோர சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் வலம் வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிக்னலில் ஓட்டுநர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் பச்சை நிறத்திற்கு…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி…! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்… 3 பேர் பலி.. 4 பேர்‌ படுகாயம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் 2 கார்கள் மற்றும் ஒரு சிறிய சரக்கு ரக வாகனங்கள் என்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி.. கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..‌. 3 பேர் படுகாயம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று…

Read more

சர்தார் 2 பட சூட்டில் திடீர் விபத்து… நடிகர் கார்த்திக்கு பலத்த காயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாளவிகா மோகனன்…

Read more

2 பேருந்துகள்… “நடுவில் நசுங்கிய ஆட்டோ”… பரிதாபமாக போன 2 உயிர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூரில் உள்ள கே.பி அக்கரஹாரா என்ற பகுதியில் அணில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீதா சர்க்கிள் அருகே உள்ள சாலையில் 80 வயதான டாக்டர் விஷ்ணு பபாத் என்பவருடன்…

Read more

“வெவ்வேறு திசையிலிருந்து வந்த 3 பைக்குகள்”… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்… ஒருவர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்…

Read more

“கணவர் கீழே இறங்கிட்டாருன்னு நினைச்சு”… ஓடும் பேருந்திலிருந்து திடீரென குதித்த பெண்… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!!

கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பயணிகள் காயம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவருடைய…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! அடுத்தடுத்து மோதிய 3 தனியார் ஆம்னி பேருந்துகள்.. கோர விபத்தில் 35 பயணிகள் படுகாயம்…!!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வேப்பூர் மேம்பாலத்தின் மீது மூன்று தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியது. கிட்டத்தட்ட மூன்று பேருந்துகள் மோதியதால் கோர விபத்து…

Read more

“மகா கும்பமேளாவில் புனித நீராடி விட்டு சென்ற பக்தர்கள்”… பயங்கர விபத்தில் 6 பேர் பலி… 2 பேர் படுகாயம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா கும்ப மேளாவுக்கு புனித நீராடுவதற்காக வரும்…

Read more

“முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்”… நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து… தீப்பிடித்து எரிந்த பேருந்து.. 14 பேர் உடல் கருகி பலி…!!!

நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் உள்ளது. இங்குள்ள சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் குசோபோகி என்ற இடத்திற்கு அருகே சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை முந்தி…

Read more

பெரும் அதிர்ச்சி..! “பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து”… 20 பயணிகள் படுகாயம்… கடலூரில் பரபரப்பு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து கடலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக வந்த ஒரு லாரி பேருந்து மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

பரபரப்பு..! மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

நடிகர் அஜித் சொந்தமாக கார் ரேஸ் வைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் அவருடைய அணியானது மூன்றாவது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் காயம் இன்றி உயிர்த்தப்பினார். இந்த நிலையில் ஸ்பெயினில்…

Read more

“ரோடு ரோலர் மீது மோதிய அரசு பேருந்து”… சிதறிய கண்ணாடி… பெரும் விபத்தில் 3 பேர் படுகாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை எண்ணூரில் உள்ள ஒரு மேம்பாலத்தில் ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாக நேற்று இரவு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது எண்ணூர் வழித்தடம் செல்லக்கூடிய பேருந்து கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பணிமனைக்கு சென்றது. அப்போது  ரோடு ரோலர்…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள்… பயங்கர விபத்தில் 6 பேர் பலி… 40 பேர் படுகாயம்..‌!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் நிலையில் இது 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில்…

Read more

அடக்கடவுளே…! “விபத்தில் இறந்த நர்ஸ்”… அதிர்ச்சியில் பெண் டாக்டரும் அடுத்த நொடியே மரணம்… திருப்பூரில் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் பாளையம் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உமாராணி (40) என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் தன் பெற்றோருடன் காட்டூர் பகுதியில் வசித்து…

Read more

திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது கோரம்.. 7 பேர் துடி துடித்து பலி..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு சிலர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு மினி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு டிப்பர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய வாலிபர்… 3 பேர் காயம்… 8 இருசக்கர வாகனங்கள் சேதம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் உள்ள சூர்யாபேட் என்ற சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பெண்…

Read more

திடீரென இடிந்து விழுந்த பாலம்… ஆற்றுக்குள் மாட்டிக்கொண்ட பேருந்து… 2 பேர்‌ பலி..!!

பெருநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த…

Read more

அதிவேகமாக வந்த ரேபிடோ டிரைவர்…. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்த விபரீதம்…. பதைப்பதைக்க வைக்கும் வீடியோ…!!

லக்னோவில் உள்ள இந்திரா நகர் என்ற பகுதியில் கடந்த 12ஆம் தேதி அன்று அபிஜித் ஸ்ரீவஸ்தவா என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். இவர் ஒரு ரேப்பிடோ டிரைவர். அப்போது அவர் எதிரே வந்த ஸ்விஃப்ட் கார் மீது வேகமாக…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! சபரிமலை சென்ற பக்தர்கள் பேருந்து மீது வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர்‌ பலி.. 20 பேர் படுகாயம்..!!

தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது சபரிமலை கோவிலுக்கு அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த ஒரு வேன் திடீரென அந்த பேருந்து மீது மோதியது. இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர்‌ துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி லாரி அடுத்தடுத்து மோதியது. இந்த…

Read more

ஒரே பைக்கில் 5 பேர்… சட்டென நேர்ந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான வாலிபர்.. 3 மாணவிகள் பலத்த காயம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்கு செல்வதற்காக இன்று 3 மாணவிகள் காத்திருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாங்கள் குறிஞ்சிப்பாடி செல்வதால் எங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அந்த மாணவிகளும் வாலிபர்களின் பைக்கில் ஏறிய நிலையில்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய பேருந்து”… மளமளவென பற்றிய தீ… பயங்கர விதத்தில் 41 பயணிகள் உடல் கருகி பலி…!!!

மெக்சிகோ நாட்டில் உள்ள குயிண்டினா ரோ மாகாணத்தில் கான்கன் என்ற நகர் உள்ளது. இங்கிருந்து டபாஸ்கோ நகருக்கு நேற்று ஒரு பேருந்து சென்றது. இந்த பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து எஸ் கார்சிகா என்ற பகுதியில் சென்று…

Read more

கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம்…. தரையில் மோதி 2 பேர் பலி… பெரும் சோகம்…!!

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான பிரேசில் சாவ் பாலோ என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிய  ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி மற்றும் அதன் உரிமையாளர்கள் 2 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் விமானியின்…

Read more

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சதாரா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலின்…

Read more

மீண்டும் மீண்டுமா..? விமானம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து… 18 பேர் உயிரிழப்பு..!!

தெற்கு சூடானில் விமானம் கீழே விழுந்து நொறுக்கியதில், அதில் பயணித்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானம் யூனிட்டி ஸ்டேட் என்ற இடத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

“லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது இரும்பு கம்பிகள் விழுந்து பெரும் விபத்து”…‌ 4 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று காலை ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கம்பிகளை லாரி ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றது. அப்போது…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. 3 பேர் பலத்த காயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே அத்தி மரப்பாலம் பகுதியில் இன்று நடந்த பயங்கர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது மகாராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…

Read more

உஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…

Read more

ஐயோ..! “பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்களுக்கு இப்படியா நடக்கணும்”… துடிதுடித்து பலியான 2 பேர்… கர்ப்பிணி பெண் வந்த வாகனம் மோதியது…!!

மதுரை மாவட்டத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் (17) என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அடைக்கல ராஜா. இவர்கள்  பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த பலர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து… 3 பேர் உடல் நசுங்கி துடி துடித்து பலி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே இன்று நடந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் மீது வழியாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் சரத்குமார், ஹரிஷ், நகன் ஆகிய…

Read more

பயங்கர விபத்து..! “நேருக்கு நேர் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்கள்”… போலீஸ்காரர் உட்பட 4 பேர் பலி..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பிரபாகரன். தன்னுடைய குடும்பத்தினர் உட்பட 5 பேருடன் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் மதகடிப்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரும்…

Read more

OMG: நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்… சுக்கு நூறாக உடைந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர்‌ உயிரிழப்பு..!!

கென்யா கிழக்கு ஆப்பிரிக்காவின் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மலிண்டி என்ற மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்றது. இதில் 3 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் மலிண்டி விமான நிலையம் அருகே வந்த போது திடீரென…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

“கேம் சேஞ்சர் பட விழாவுக்கு வந்த 2 ரசிகர்கள் உயிரிழப்பு”… ரூ.10,00,000 நிவாரணம் வழங்குவதாக நடிகர் ராம்சரண் அறிவிப்பு..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் க்யாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும்…

Read more

கார் ரேஸ் பயிற்சி… பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்… இப்போது எப்படி இருக்கிறார்..? பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்துக்கு…

Read more

அடக்கடவுளே..! “ஏழுமலையானை தரிசிக்க சென்றவங்களுக்கு இப்படியா நடக்கணும்”… அதுவும் ஆம்புலன்ஸ் மோதி… துடி துடித்து பலியான பெண்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சில பக்தர்கள் பாதயாத்திரை ஆக சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ரங்காம்பேட்டை மங்காபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து…

Read more

பெரும் அதிர்ச்சி..! கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!

குஜராத் மாநிலம் போர் பந்தலில் இந்திய கடலோர காவல் படைத்து சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் நெருங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று…

Read more

ஐயோ..! கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு தேதி அன்று மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”.. வளைகாப்புக்கு சென்ற போலீஸ் எஸ்ஐ கணவனுடன் பலியான சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் இளவரசி (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் எஸ்ஐ. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கலைவேந்தன் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு தனியார் பவர் பிளான்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

அதிகாலையில் நடந்த கோர விபத்து… பக்தர்கள் சென்ற பேருந்து தலைக்குப்பிற கவிழ்ந்தது… 25‌ பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இவர்கள் ஒரு தனியார் பேருந்தில் சென்ற நிலையில் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்… பஸ்ஸை எடுத்த ஓட்டுநர்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!

திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த…

Read more

Other Story