ALERT: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா?…. உஷாரா இருங்க… போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.…

Read more

வாடிக்கையாளர்களே…! இதெல்லாம் நம்பாதீங்க…! SBI வங்கி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடுவோர்…

Read more

பக்தர்களே உஷாரா இருங்க…. இதை மட்டும் நம்பிராதீங்க…. ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை பற்றிய தவறான பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப…

Read more

2 வருஷம் தங்கிட்டு பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன நபர்…. ஹோட்டல் நிர்வாகம் பரபரப்பு புகார்….!!!!

டெல்லி இந்திரா காந்தி விமானம் நிலைய பகுதியில் ஹோட்டல் ரோசெட் ஹவுஸ் ஆப் ஏரொசிட்டி எனும் நட்சத்திர விடுதியானது இருக்கிறது. இந்த விடுதியில் கடந்த 2019-ம் வருடம் மே மாதம் 30ம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் ஒரு இரவு மட்டும்…

Read more

பண மோசடி செய்த மேனஜர்…. நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!

நடிகை ராஷ்மிகா இப்போது தென் இந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். அதோடு ஹிந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2, ரன்பீர் கபூர் உடன் அனிமல் போன்ற திரைப்படங்களில் நடித்து…

Read more

ALERT: ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்தியில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேஷன் அட்டைகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகிறது.…

Read more

GPay, PhonePe பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உஷாரா இருங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு…

Read more

வீட்டிலிருந்து வேலைன்னு சொன்னாங்க…. ஆனால்?…. பாதிக்கப்பட்ட நபர் பரபரப்பு புகார்….!!!!

வாட்ஸ்அப் அழைப்பு வாயிலாக வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்ஆப் எண்ணில் அழைத்து வீட்டிலிருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறி, எவ்வாறு மோசடி…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

SBI பயனர்கள் கவனத்திற்கு….. இதை நம்ப வேண்டாம்… புது வகையான மோசடி…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனர்களுக்கு ‘தங்களது SBI…

Read more

தமிழகத்தில் 1 ஆண்டில் ரூ.288 கோடி நூதன முறையில் திருட்டு…. வெளியான பகீர் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

“நிர்வாணமாக காட்டும் கண்ணாடி” சதுரங்கவேட்டை பட பாணியில்…. சென்னையில் ஒரு சம்பவம்…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

ALERT: வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி…. இந்த நம்பரை Block செஞ்சிருங்க…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

மக்களே இந்த தவறை செய்யாதீங்க..! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…!!!

தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி…

Read more

Breaking: கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க புதிய கருவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க ரியாக்டர் (chain Anlysis reactor tool for cryptoc urrency) கருவி வாங்கப்படும்…

Read more

மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி…. ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வரக்கூடிய மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா, மஞ்சுவிடம் வாடிக்கையாளராக பழகிவந்துள்ளார். மஞ்சுவின்…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

மக்களே உஷார்…! யுபிஐ பண பரிவர்த்தனையில் கவனம்…. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…? இதோ சில தகவல்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின்…

Read more

SHOCK NEWS: 50,000 இளைஞர்கள் ஏமாற்றம்!… மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல் அரசு வேலை வழங்குவதாக சொல்லி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம்,…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

உஷாரய்யா உஷாரு…! பான் கார்டை பயன்படுத்தி மோசடி… எப்படி தப்பிக்கலாம்…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்வதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

“வீட்டுல ஆள் இல்லைனா இப்படியாடா பண்ணுவீங்க”…. வெளிநாடு செல்வோருக்கு…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

கொலை மிரட்டல்..! கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ 10 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்..!!

கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹரிடம் தொழில் செய்வதாக கூறி ஹைதராபாத்தை சேர்ந்த இருவர் ₹10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் மனைவி ஜெயாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கு…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

Fraud: 15,000-க்கு 17,000 ரூபாய்… கிரிப்டோகரன்சியில் அதிக லாபம்… 3 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். சென்ற 15ஆம் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.…

Read more

போலி முகநூல் கணக்கு.. பண உதவி கேட்டு குறுந்தகவல்… அணைக்கட்டு எம்.எல்.ஏ பெயரில் பண மோசடி…!!!!!

நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

விருதுநகர் மக்களே உஷார்!…. ரூ.40 லட்சம் மோசடி….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது அது…

Read more

மோசடி: ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு… மாடல் அழகியிடம் 8.5 லட்சத்தை கறந்த மர்மநபர்கள்… போலீஸ் வலைவீச்சு..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்தது வருகின்றது. இந்த திரைப்படத்தில் மாடல் அழகி ஒருவரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி நடந்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி சன்னா சுரி.…

Read more

அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

“குவைத்துக்கு வேலைக்கு அனுப்புகிறேன்”… 19 பேரிடம் பண மோசடி… வாலிபர் கைது…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த…

Read more

BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

Other Story