தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமா…? வெளியான முக்கிய தகவல்..!!

தொழிற்சாலைகளில் பயணப்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதே போன்று வீடுகளிலும் டிஜிட்டல் முறையை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, ஊழியர்கள் நேரில் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை…

Read more

தமிழகத்தில் தான் மின்கட்டணம் ரொம்ப அதிகமா..? புள்ளிவிவரங்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட அறப்போர் இயக்கம்…!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் மிகவும் குறைவாக வசூலிக்கப்படுகிறது என்று சமீபத்தில் அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதெல்லாம் பொய் என்றும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் புள்ளி விவரங்களுடன் அறப்போர் இயக்கம் ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.…

Read more

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது… தமிழக அரசு ‌ அறிவிப்பு…!!!

நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைவாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்த்தின் கட்டணத்தை இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தான்…

Read more

மின் கட்டணம்… உங்க போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக நுகர்வோர்களுக்கு போலியான குறுஞ்செய்தி விடுத்து  அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்களின் பழைய மாத மின்…

Read more

“1 பிரிட்ஜ், 1 டிவி, 4 ஃபேன்”… இதுக்கு ரூ.20,00,000 மின் கட்டணமா….? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..!!

குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20…

Read more

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம்…. மத்திய அரசின் முடிவு இதுதான்..!!

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று மத்திய ‌ மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்…

Read more

ஒரே இரவில் திடீரென மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்…? தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று இரவு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, மத்திய அரசின் நிதியை…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்…? இதோ முழு விவரம்…! ‌

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று இரவு மின் வாரியம் அறிவித்தது. அதன்படி ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டண உயர்வானது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு…

Read more

“ப்ளீஸ் வாட்ஸ் அப்பில் Hi அனுப்பாதீங்க” மின்வாரியம் மிக மிக முக்கிய அறிவிப்பு..!!

வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மின் வாரியத்தின் எண்ணிற்கு “HI” என பலரும் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு மின்கட்டண லிங்க் அனுப்பப்படும். , நுகர்வோர் தங்களுடைய…

Read more

இப்படி ஏ.சி. பயன்படுத்தினால் மின்கட்டணத்தை சேமிக்கலாம்… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்காக பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் ஏசி அறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் ஏசி ஓடினால்…

Read more

உள்நாட்டு நுகர்வோருக்கு மின் கட்டணம் உயர்வு…? மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மின்கட்டணம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது .அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் மின் கட்டணம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது.…

Read more

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி…

Read more

இந்த மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

மின் கட்டணம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புயல்…

Read more

#BREAKING : இந்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு..!!

மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி…

Read more

கோடைகாலம் முடிஞ்சிருச்சு…! இருந்தாலும் தமிழகத்தில் ஷாக் அடிக்கும் மின் கட்டணம்…. வெளியான தகவல்…!!

கடந்த செப்டம்பர் மாதம்  மின்சார கட்டணத்தை தமிழக அரசு 10 சதவீதம் அளவில் அதிகரித்தது .  மத்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவே தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக…

Read more

தமிழக மக்களே இனி கரண்ட் பில் பற்றி கவலையை விடுங்க… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிமைப்படுத்தும் விதமாக விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

இனி இவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில்…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே…. மின் கட்டணம் செலுத்த முடியும்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர்…

Read more

மின் கட்டணம் கணக்கீடு செய்ய புதிய செயலி….. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையானது நடைமுறையில் உள்ளது. மின் ஊழியர்கள் பயனர்களின் வீடுகளுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து மின் அட்டையில் பதிவிடுவார்கள். இந்த கட்டணம் குறித்த…

Read more

ஒரேநாளில் 2 அதிர்ச்சி செய்தி! புதுவையில் மின்கட்டணம், பால்விலை உயர்வு..!!

மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டண உயர்வு…

Read more

Other Story