சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர்…
Tag: மயிலாடுதுறை
#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில்…
பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு…
பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்
பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்…
புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!
மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை…
இனி இந்த தொல்லை இல்லை…. திடீரென அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார்,…
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… “கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற…
“நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்”… எம்.ஜி.ஆர் சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறிய அ.தி.மு.க பிரமுகர்…!!!!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக…
விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகள்… அச்சமடைந்த விவசாயிகள்… அதிகாரிகள் ஆய்வு..!!!
விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில்…
மழை நிவாரணம் வழங்குங்கள்… விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு..!!!
மழை நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்கள் விற்பனை செய்வது பற்றி… விவசாயிகளுக்கு விழிப்புணர்வு..!!!
விவசாயிகள் விளைபொருட்கள் இல்லாமல் விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே இருக்கும் சங்கரன்…
வெள்ள நிவாரணத் தொகை பெற 15-ம் தேதியே கடைசி… உடனே சொல்லுங்கள் மக்களே.. ஆட்சியர் அறிவிப்பு..!!!
வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி…
தனியார் பேருந்து-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பெண்கள் படுகாயம்…. கோர விபத்து…!!!
காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில்…
ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின்…
1 முதல் 8 வரையிலான பள்ளிகளுக்கு…. இன்று (18ஆம் தேதி) விடுமுறை…. எங்கு தெரியுமா?
சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
சீர்காழி வட்டத்தில் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!
மழை பாதிப்புகளையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…
சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (17ஆம் தேதி) விடுமுறை.!!
சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வளிமண்டல…
ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!
மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
தமிழகத்தில் இன்று(16.11.22) உள்ளூர் விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான…
தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான…
மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…
122 வருடங்களில் இல்லாத மழை….. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி…!!!!
சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம்,…
கனமழை எதிரொலி…. வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்… மக்கள் சிரமம்…!!!!!
சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து…
கனமழை எச்சரிக்கை….. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக…
கனமழை எதிரொலி : 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக…
பரிமள ரங்கநாதர் கோவில்…. சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய துலா உற்சவம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும்…
என்னாது!…. “பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தி இவர்தான்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!
மயிலாடுதுறையில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் கேஜி.சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி…. பயணம் செய்யும் மாணவர்கள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் வரை செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுகின்றனர். மேலும் இப்…
பறவைகள் வேட்டையா….? வலை விரித்த இரண்டு பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!
பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் கொக்கு, மடையான்…
நவ.,16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான…
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..!!!
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம்.அதன்படி ஐப்பசி மாத துலா உற்சவம்…
மயிலாடுதுறையில் நவ.,16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.…
மின்விபத்தில் உயிரிழந்த வாலிபர்… மின்சார துறை சார்பில் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!!!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின்…
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. எளிய வழிமுறைகள் இதோ…. பயிற்சியில் விவசாயிகள்….!!!!
தண்ணீரின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பனங்காட்டங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி…
“இதனால நிறைய விபத்து நடக்குது”…. உடனே சரி பண்ணி தாங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!!!
குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் பகுதியில் உள்ள சந்து…
பெண்ணை தாக்கிய கொடூரம்…. இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அபிராமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மூங்கில் தோட்டம் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரை கடந்த…
குடும்பத் தகராறில்…. மனைவியை அடித்துக் கொன்ற கணவர்…. விசாரணையில் போலீசார்….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகன் கிராமத்தில் ஆரோக்கிய சசி ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.…
விவசாயிகளே…! “வாழை, மரவள்ளிக்கிழங்குக்கு பயிர் காப்பீடு செய்யலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!
வாழை, மரவள்ளி கிழங்கு விவசாயம் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார். வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ரமேஷ்…
“மீனவர்களை தாக்கி மீன், மீன் வலைகள் பறிப்பு”….. இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!!!
கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு…
மகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற நபர்….. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!
சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து…
வைத்தீஸ்வரன் கோவில்…. பிரபல நாடுகளிலிருந்து வருகை தந்த பக்தர்களுக்கு…. சிறப்பு பூஜை ஏற்பாடுகள்….!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார…
விவசாய தொழில்நுட்பம்…. “அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்களுக்கு பயிற்சி”….!!!!!!
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம்…
“சாராய விற்பனையை தடுக்காத போலீஸ்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!!!
போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே…
“கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள்”…. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!
கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு அருகே இருக்கும் கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் பாதுகாப்பை கருத்தில்…
“குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4,000″…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!!!!
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி…
“மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம்”…. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்….!!!!!
மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்ற ஆட்சியில் முன்னாள் ஊரக…
“மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளே….!” பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள்…. ஆட்சியர் தகவல்….!!!!!!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்…
“24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும்”….. மக்கள் கோரிக்கை…!!!!!!
வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
“தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்….!!!!!!
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மயிலாடுதுறை…
“வரதட்சனை கேட்டு வீட்டைவிட்டு வெளியேற்றிய கணவர் வீட்டார்”…. கடப்பாரையால் கதவை உடைத்து குடியேறிய பெண்….!!!!!!
வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை…