நாடு முழுவதும் அலர்ட்…. இன்று முதலே அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு…!!!

நாட்டின் 77வது சுதந்திரதினம் தலைநகர் டெல்லியில் செவ்வாய்க் கிழமை கொண்டாடப் பட இருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர்…

இனி பயமில்லை…! Whatsapp வழங்கும் டபுள் டக்கர் பாதுகாப்பு…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும்…

நீங்க UPI மூலம் பணம் அனுப்புறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி செலுத்தும் போது உங்கள் பரிவர்த்தனைகள் சீராக செயல்படுகிறதா மற்றும்…

இனி ஒரு பட்டனை அழுத்தினால் போதும்…. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய செயலி….!!!

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி…

“வங்கி லாக்கரில் நகைகள் திருடப்பட்டால் யார் பொறுப்பு”..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறை இதோ…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பெரும்பாலும் லாக்கர் வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் மற்றும் நகை…

பஞ்சாப் முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு… மத்திய அரசு உத்தரவு… வெளியான தகவல்…!!!!

பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த்சிங் மானுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்திருப்பதால் நாட்டின் மிக உயரிய…

மணிப்பூர் வன்முறை… இணைய சேவை முடக்கம்… நிலவரம் குறித்து முதல் மந்திரியுடன் மத்திய மந்திரி பேச்சு…!!!!!

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் மெய்தெய் எனும் சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில்…

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே…

அம்ரித் பால் சிங்கை கைது செய்த பஞ்சாப் போலீசார்… மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…!!!!

பஞ்சாபில் வாரிஸ் பஞ்சாப் டே என்று அமைப்பின் தலைவராக இருப்பவர் அம்ரித்  பால் சிங். இவருடைய நெருங்கிய கூட்டாளியான லவ் ப்ரீத்…

சிறை கைதிகளின் பாதுகாப்பிற்காக… மராட்டியத்தில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்த முடிவு…!!!!

நாட்டில் சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்புக்காக ஆளில்லா விமானங்கள் முதன்முறையாக…

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம்… பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் நேற்று மாலை ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பாக ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஆர்…

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம்,…

தமிழகம் வரும் பிரதமர் மோடி… ஆஸ்கார் தம்பதிகளான பொம்மன் பெள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு…!!!!!

முதுமலை யானை வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபன்ட் விஸ்பரஸ் என்னும் ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு என்னும்…

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்… காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி…!!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே நவலடி பட்டி கிராமத்தில் ராமதாஸ் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காயத்ரி(19)…

அடடே… ஒரு மரத்திற்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… அப்படி என்ன ஸ்பெஷல்…?

மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபா அமைந்துள்ளது. இந்த ஸ்தூபா அருகே மரம் ஒன்று வளர்க்கப்பட்டு இரவு பகலாக…

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர்.…

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60…

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. திருட்டை தடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. அசத்தும் ரயில்வே நிர்வாகம்….!!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் பொருட்களும் ரயில்களில் பார்சலாக அனுப்பப்படுகிறது. தினந்தோறும் ஒரு இடத்தில்…

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய…

“மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு….!!!!!

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,…

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில…

சந்திரமுகி-2: துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன்…. சூட்டிங் தளத்திற்கு வந்து செல்லும் கங்கனா ரனாவத்…. இதுதான் காரணமா?….!!!!

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “சந்திரமுகி-2”. ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி…

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய…

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. செல்போனை பாதுகாக்க கட்டணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர்…

“எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்”… போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன்  என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த…

“உக்ரைனில் வாட்டி வதைக்கும் குளிர்”… எங்களுக்கு உபகரணங்கள் தேவை…? ராணுவ தளபதி வெளியிட்ட தகவல்…!!!!!!

உக்ரைன்  மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள…

குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது…? “பெண் குழந்தையின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்”… டெல்லி முதல் மந்திரி பேச்சு…!!!!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் …

பாதுகாப்பான ஊபர் பயணம்…. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி…

மக்களே!… யாருக்கும் பயமே வேண்டாம்…. மிகவும் பாதுகாப்பாக இருக்கு…. உறுதியளித்த மேயர் பிரியா…!!!!

சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு…

மக்கள் எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்…? யோகி ஆதித்யநாத் கேள்வி…!!!!!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்…

சுப்பிரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா….? ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்….!!!!!

சுப்ரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றி ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மக்களவை எம்பியாக…

மக்களே உஷார்…. தீவிரம் அடைந்த பறவை காய்ச்சல்…. எல்லைகளில் பலத்த கண்காணிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கேரளா  மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த…

தமிழகம் முழுவதும்!!…. போலீசார் பலத்த பாதுகாப்பு….. டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள்  கொண்டாடி …

பிரபல நாட்டின் கால்பந்து போட்டியின் போது திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொலிடோ எனும் நகரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.…

ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப்…

“RSS அமைப்பினரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி” தமிழகத்துக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர்…

18 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட இறந்தவரின் உடல்…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணை….!!!!

கொரோனா காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன் இறந்த 35 வயது நபரின் உடலுடன் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததன் பின்னணி…

உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த இங்கிலாந்து ராணி எலிசபெத்… 10 லட்சம் பேர் அஞ்சலி…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் பண்ணை மாளிகையில்…

‘ஜஸ்ட் மிஸ்’…..! சேலம் ரயில் நிலையத்தில் நடந்த விபரீதம்…. ரயில்வே காவலரின் துரித செயல்….!!!!

சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர் அவரை காப்பாற்றியுள்ளார்.…

ஆர்மீனியா அஜர்பைஜான் எல்லை விவகாரம்… ரஷ்யா போதுமான ஆதாரங்களை கொண்டிருக்கிறது… புதின் கருத்து….!!!!

ஆர்மினியா அஜர்பைஜான் எல்லையில் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகோனா காராபாக் மலைப்பகுதி தான் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையாக…

“போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்”….. அலறும் குரங்குகள்….!!!!

குரங்கு தொல்லையை தடுக்கும் வகையில் போலீஸ் நிலையத்தில் சீன ரப்பர் பாம்புகள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.…

மாணவிகளுக்கு பாதுகாப்பு….. துப்பாக்கியுடன் சென்ற நபர்…… எதுக்காக என்பதுதான் ஹைலைட்…..!!!

தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி,…

தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள எலிசபெத் ராணியின் உடல்… பலத்த பாதுகாப்பில் பாதுகாவலர்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கார் மூலமாக ஸ்காட்லாந்தில்…

“அவர் மறைந்திருக்க இடமில்லை அதனால் நாடு திரும்பியுள்ளார்”… கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்…!!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மாலத்தீவு சிங்கப்பூர்…

“2008 ஆம் வருடம் போல மும்பையை தகர்க்கப் போகின்றோம்”… போலீசாருக்கு மிரட்டல்… பாதுகாப்பு அதிகரிப்பு…!!!!

மும்பை அருகே உள்ள ராய்கார்டு கடலில் கடந்த வியாழக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை…

ரஷ்ய மக்களை அனுமதிக்க மறுப்பது நாஜி கொள்கைக்கு சமமானது… ரஷ்யா குற்றச்சாட்டு…!!!!!!

ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நாஜி…

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு….. நிர்வாகமே பொறுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

கல்வித்துறை சார்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவம்…

75வது சுதந்திர தினம்….. சென்னை விமான நிலையத்தில்….. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்….!!!!

இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின…

சிறார் மீதான வழக்கு…. “காவல்துறை முன்மாதிரியாக இருக்க வேண்டும்”…. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து….!!!!!!

குழந்தைகள் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக…

யங் இந்தியா நிறுவனத்திற்கு அதிரடி சீல்….. ராகுல், சோனியா காந்தி வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சட்டவிரோதமாக நடைபெற்ற பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார்.…