13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

பிரபல நடிகை 30 வயதில் வீட்டில் சடலமாக மீட்பு… தற்கொலை செய்து கொண்டாரா…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோபிதா சிவானா. இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலேஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருமணத்திற்கு பிறகு…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே… வேதனையின் உச்சத்தில் குடும்பத்தினர்..!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்யாணி சாகு (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.…

Read more

வேலையும் போச்சு…. கடன் தொல்லை வேற…. பிரஜாபதி எடுத்த விபரீத முடிவு….!!

இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

அடுத்த மாதம் கல்யாணம்… தடபுடலாக நடந்த ஏற்பாடு…‌ ஆனால் திடீர்னு… வருங்கால மாப்பிள்ளை பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

குரோம்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சுவாதி, அங்கு உள்ள ஐடி நிறுவனத்தில் பணியில் இருந்தவர். வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த சுவாதி, கடந்த சில ஆண்டுகளாக தீபக்ராஜன் என்ற இளைஞருடன் காதலித்து வந்தார். இரு…

Read more

ரொம்ப நேரமா போன் எடுக்கல… பதறிப்போன மகன்… ஓடோடி சென்ற நண்பன்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… ‌ போலீஸ் தீவிர விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளங்குமரன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேணுகாதேவி ‌(54) என்ற மனைவியும் வினித் (24) என்ற மகளும், தேன்மொழி ‌(17) என்ற…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… தூக்கில் தொங்கிய இளம்பெண்… குடும்பத் தகராறில் போலீஸ்காரர் குடும்பம் விபரீத முடிவு…!!

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் ‌(38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8),…

Read more

பெரும் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன்…

Read more

“14 வயசு சிறுமியுடன் 38 வயசு தொழிலாளி”… தகாத உறவால் வந்த வினை… ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய விபரீதம்… நடந்தது என்ன..?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 38 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினரின் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் தொழிலாளி ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் பழகி…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

கணவர் சேலை வாங்கிக் கொடுக்காததால் ரயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை.. பரிதவிப்பில் பெண் பிள்ளைகள்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கிஷோர் குமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்டா தேவி ‌(26) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் கிஷோர் குமார் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குறைந்த அளவில் வருமானம்…

Read more

செம ஷாக்…! மீண்டும் ஒரு மரணம்… ஐஐடி கல்லூரியில் மாணவி தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பிரகதி கார்யா(28)) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் எர்த் சயின்ஸஸ் துறையில் படித்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்துள்ளார். இந்நிலையில் பிரகதி கார்யா தனது விடுதி…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் நடந்த விபரீதம்”… துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ்காரர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணா (வயது 28) ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தன்னைக் கொன்றுகொண்டார். 2018-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் இணைந்த பாலகிருஷ்ணா, அண்மையில் அதிக அளவில் பணத்தை இழந்திருந்தார். இழந்த பணத்தை மீண்டும் திருப்பிக்…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

“என் பொண்ணு வாழ்க்கை போச்சே”.. கதறிய தந்தை.. நொடியில் பறிபோன உயிர்..!!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் அருவருப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மகள் விதவையானதால் மனவிரக்தியில் இருந்த அஷ்ரப் பாபு (50) என்ற வெங்காய வியாபாரி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19ம் தேதி அவரது மருமகன் கவுஸ்…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

பக்கம் பக்கமாக கடிதம்… “facebook லைவில் உண்மையை உடைத்த நபர்”… அடுத்த நொடியே உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம்… பதற வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாண்டீப் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிபிஏ-யாக இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள், சுமார் 6 நிமிடங்கள் பேஸ்புக் லைவ் வீடியோ மூலம் தனது நிலைமையை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனது…

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….

திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..‌ காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிரீஷ்மா இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு  பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிரீஷ்மா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…

Read more

பலமுறை கேட்டும் மறுத்த தாய்..! வாட்டி வதைத்த பண கஷ்டம்… இடிமேல் இடியாய் – சோக சம்பவம்..!

பெங்களூரில் அய்யப்பா(20) என்ற மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவர் தனது தாயிடம் கடந்த சில மாதங்களாகவே புதிய பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனெனில் பொருளாதார…

Read more

Bike-காக மாணவன் தற்கொலை…. உண்மை தெரியாம அவசரப்பட்டுட்டியே…. கதறும் தாய்….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை…

Read more

மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டது ஏன்…? இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா. இவர் மும்பையில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றர். இந்நிலையில்…

Read more

கல்யாணம் ஆகி 8 மாசம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுத்த இளம்பெண்…. கதறும் கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : “18 & 15 வயது சிறுமிகள் மரணம்” உபி அருகே சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“மது பழக்கம்”… ராகிங் வேற…. நண்பர்களால் தீராத மன உளைச்சலில் மாணவர்… விபரீத முடிவு…!!!

கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

ஆற்றில் குதித்த சகோதரிகள்…. சடலமாக மீட்பு…. உண்மையை உளறிய தந்தை… விசாரணையில் போலீஸ்…!!

உத்திரபிரதேச மாநிலம் மான்காபூர் என்னும் பகுதியில் அசோக் குமார் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகள் சுனிதா 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று…

Read more

கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தற்கொலை… கர்நாடக அருகே சோகம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

காதல் தோல்வி… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த இளம்பெண்… வேதனையில் விபரீத முடிவு..!!

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் என்னும் பகுதியில் பெண் (24) ஒருவர் வசித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

திடீரென வீட்டுக்கு சென்ற கல்லூரி மாணவி… பதறிப் போய் ஓடிய நண்பர்கள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னையில் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிய மாணவி அவரது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.…

Read more

Other Story