13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…
Read more