“10 பேர்”.. ரூ.75,00,000… மொத்தமும் போச்சே..! பதறிய மக்கள்… பரபரப்பு புகார்.. 2 பேர் கைது..‌‌

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் மகாலட்சுமி(35) என்பவர் வசித்து வருகிறார். அதேபோன்று வீராத்தம்மன் கோயில் தெருவில் அசோக் குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதியில்…

Read more

“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!

சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…

Read more

“கேஸ் சிலிண்டர் மாற்றிய பெண்”… பூஜை அறையில் எரிந்த விளக்கு… வீடு முழுவதும் மளமளவென பற்றிய தீ.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்‌ பலி…!!!

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால்…

Read more

டாக்டர் எங்கே…? அரசு மருத்துவமனையில் டென்ஷனாகி சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த…

Read more

இப்படி கூட சாவு வருமா..? ஸ்கூட்டரில் ஆக்சிலேட்டரை திருக்கியதால் உயிரிழந்த 4 வயது குழந்தை… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

வண்டி வாங்கி தர மறுத்த தந்தை… பெத்த அப்பா கண்முன்னே துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்….!!

சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை…

Read more

“பல பெண்களுடன் உல்லாசம்”… செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்… பாஜக இளைஞரணி செயலாளர் அதிரடி கைது.. விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

சென்னை அருகே செம்பாக்கம் திருவிக நகர் பகுதியில் லியாஸ் தமிழரசன் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 22 வயது இளம்பெண்ணுடன் காதலிப்பதாக…

Read more

சென்னையில் பயங்கரம்..! தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை… வேலைக்கு வராததை கண்டித்ததால் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன்…

Read more

புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…

Read more

Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

நான் எந்த கட்சியிலும் இல்லை… எனது குடும்பத்தினர் தான் அதிமுகவினர்… ஈசிஅர் வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துரு பேசிய வீடியோ…!!!

சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை துரத்தி வந்த காரில் 4 இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அதில் இருந்து ஒரு இளைஞர் ஓடி வந்து…

Read more

திமுக கொடி “லைசென்ஸ்” தருகிறதா?…. எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

சென்னை ஈ சி ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் 4 பேர் அவர்களது காரில் துரத்தும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது, சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில்…

Read more

போடு செம…! தமிழகத்தில் இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, வீடுகளை வாங்கியோர் முழு தொகையை செலுத்திய பிறகு அவர்களுக்கு தற்போது…

Read more

பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் துரத்திய இளைஞர்கள்… புகார் அளித்த பெண்ணின் பெயர் வெளியானதால் சர்ச்சை…!!!

சென்னை கானத்தூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை மற்றும் உறவினருடன் கடந்த 25ம் தேதி அன்று ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் காட்சியை பார்ப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.…

Read more

பரபரப்பு..! குத்துச்சண்டை வீரர் தனுஷ் ஓட ஓட வெட்டி படுகொலை… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் (24) என்பவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டின் அருகே தனுஷ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்…

Read more

பள்ளிப் பயிலும் 3 தோழிகள் மாயம்…6 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி (12) ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த  அடைந்த பெற்றோர்…

Read more

காணாமல் போன சிறுமி… தேடி சென்ற போலீசார்… பார்த்தவுடன் ஷாக்… காதலர்களுடன் தனிமையில்… 3 பேரும் பள்ளி மாணவிகள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி மாலை நேரத்தில் தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சென்று விட்டு…

Read more

பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…! சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரி 1 முதல் இதற்கு தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலாஅட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டை) பிப்ரவரி 1, 2025…

Read more

தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் பெண்… மேலாளரால் நடந்த கொடுமை… தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு…

Read more

“ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி”… ஏன் தெரியுமா..? வியக்க வைக்கும் காரணம்.. கேட்டா அசந்து போய்டுவீங்க..!!!

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி…

Read more

காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளித்து தொழிலாளி இறப்பு… தொழிலாளியின் மரண வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க…

Read more

தமிழகத்தில் இனி காணும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை ரத்து செய்யப்படும்… பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை..!!!

சென்னை மக்கள் காணும் பொங்கலான கடந்த 16ம் தேதி அன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குனிந்தனர். இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்டு விட்டு, குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

குப்பையில் ஐபோன், தங்க செயின்… நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள்… குவியும் பாராட்டு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

சுடச்சுட வெந்நீர்… “உடல் வெந்து பலியான 3 வயது சிறுமி”… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மையூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு ஓவியா(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று ஏழுமலையின் மனைவி தனது குழந்தை ஓவியாவை குளிக்க வைப்பதற்காக வெந்நிரை வாளியில் ஊற்றி…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாக அங்கு இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக தங்கி…

Read more

“கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்குது”… அதுக்குள்ள உயிரை விட்ட புதுப்பெண்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம்…

Read more

“செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் காதலன் கண்முன்னே கணவன் செஞ்ச கொடூரம்… சென்னையில் பட்ட பகலில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது …!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் வசித்து வருபவர் 34 வயதான பெண். இவரது கணவர் சென்னையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்னையில் உள்ள தனது கணவரை சந்தித்து விட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை…

Read more

மீண்டும் கொடூரம்…! அரசு மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த விவகாரம் முடியாத நிலையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தாராபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் முதுகலை மருத்துவ…

Read more

“தமிழ்நாட்டின் பிரம்மாண்டம்”… அது ஏன் உலக அதிசய பட்டியலில் இடம்பெறல..? அமைச்சர் நாசர்.!!

சென்னை அரும்பாக்கத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, உலக மாவீரர்கள் என்று கூறினால் அலெக்ஸாண்டர், நெப்போலியன் என்று சொல்கிறோம். ஆனால் நமக்குத் தெரிந்த மாவீரன் ராஜேந்திர…

Read more

2-வது மனைவி சமைத்த உணவு… முதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் திலீப் சிங்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பார்வதி தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு…

Read more

மக்களே உஷார்..! மீண்டும் சென்னைக்கு வந்த ஆபத்து… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

சென்னையில் காற்று மாசுபாடு கடந்த இரு வாரங்களாக மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காற்றின் தர குறியீடு 39 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

பெண் அடிமை நிலையிலிருந்து, பெண் அதிகாரம் நோக்கி தமிழ்நாடு… முதல்வர் பெருமித பேச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட முதல்வர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. பெயிண்டர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூரில் மனவளர்ச்சி குன்றிய பெண் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் பெயிண்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தீபன் வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

அடக்கொடுமையே..! திருட போன இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று பணியாளர்கள் அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையனுள்ளே பொருட்கள் சிதறி…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

Breaking: FIR லீக் ஆனது எப்படி…? மாணவி வழக்கில் “சார்” என்ற ஒருவரே கிடையாது… சென்னை காவல் ஆணையர் அருண் பரபரப்பு பேட்டி…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு CALL… ரூ.38 லட்சத்தை இழந்த பேராசிரியை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் ஜென்னட் டெய்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டெய்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தன்னை சைபர் கிரைம் அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார்.…

Read more

Other Story