“வீட்டின் மாடியில் செல்போன் டவர்”… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… அதிர்ஷடவசமாக தப்பிய உயிர்கள்… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி தக்கலை பகுதியில் ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“ஸ்கூலில் படிக்கும்போதே தெரியும்”… நண்பன் தானே… நம்பி காரில் சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய அக்கா… பரபரப்பு சம்பவம்…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி…

Read more

“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன்  குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

காதலியின் வீடு தேடி வந்த காதலனுக்கு நேர்ந்த அதிர்ச்சி… தர்ம அடி கொடுத்த பெண்ணின் அண்ணன்… பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் சிஜு 20 என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோயிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல்…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசிய சிறுமி”… கண்டித்த பெற்றோர்.. உடனே மாடிக்கு சென்று… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு முடித்த நிலையில் 12ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

அடக்கடவுளே…! மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டு மரத்தின் மீது எறிய 16 வயது மாணவன்… சட்டென நேர்ந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சே…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வார விளை பகுதியில் பிரகாஷ்-ஜாஸ்மின் ஷைனி என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபிஷேக் என்ற 16 வயது மகன் இருக்கும் நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 11 ஆம் வகுப்பு…

Read more

அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…

Read more

“எச்சில் தட்டில் சாப்பிடணும்”… கணவர் பக்கத்தில் அமரக்கூடாது… டார்ச்சர் செய்த மாமியார்… திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

எனக்கு எதிரா சாட்சி சொல்லுவியா..? மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்… போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

கண் பார்வை போயிட்டு… என்‌‌னால பாத்துக்க முடியல.. வேதனையில் ‌ மனைவியை கொன்ற 90 வயது முதியவர்‌… 6 பிள்ளைகள் இருந்தும் இந்த நிலையா…?

கன்னியாகுமரியில் உள்ள குருந்தன்கோடு அருகே ஒரு மூதாட்டியின் கொலை சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 வயதான பனையேறும் தொழிலாளியான சந்திர போஸ், தனது உடல்நலம் குன்றிய மனைவி லட்சுமியை பராமரிக்க முடியாததால், அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த…

Read more

பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பேருந்து… ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து அரசு பேருந்து திருநெல்வேலி நோக்கி கடந்த 13ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தது.இந்தப் பேருந்து அழகாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த இரண்டு பெண்கள் கை அசைத்து பேருந்தை நிறுத்துமாறு கூறினர் ஓட்டுநர் பெண்களை கவனித்தும்…

Read more

1990- ல் சட்டவிரோத கல்யாணம்….. ஆதார் கார்டு வரை மோசடி…. இலங்கை வாலிபர் கைது…!!

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே தங்கி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   1990-ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற இவர், சிவகாசி…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

1 நாள் .. 2 நாள் இல்ல..!..ஒவ்வொரு நாளும் வேதனை..! வீட்டை விட்டு வெளியேறிய பெண்..! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு

குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி…

Read more

வழிதவறி சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன்.. தெய்வம் போல் பாதுகாத்த பாட்டி..!!!

கன்னியாகுமாரி அருகே சுற்றுலாவிற்கு வந்திருந்த போது வழித்தவறி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மூதாட்டி ஒருவர் பத்திரமாக பராமரித்து காவல் துறையினரின் உதவியுடன் பெற்றோரிடம் சேர்த்துள்ளார். குமரி மாவட்டம் மலையோர பகுதியான மருத பாறை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜஸ்தான்…

Read more

மது போதையில் பள்ளி வாகனத்தை ஒட்டிய ஓட்டுநர்… மடக்கி பிடித்த போலீசார்… குமரியில் அதிர்ச்சி..!;

கன்னியாகுமரி மாவட்டம் களியல் என்னும் பகுதி உள்ளது. இங்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று அவ்வழியே வந்தது.  அந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். அப்போது வாகன ஓட்டுநர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம்…

Read more

அண்டாவில் துடிதுடித்து இறந்த பிஞ்சு.. இப்படியொரு கொடூர மரணமா..?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரம் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கள்ளங்குழி பகுதியைச் சேர்ந்த லியோ பிரவீன் – நிம்மி தம்பதியருக்கு கெவின் ஸ்மித் என்ற ஒன்றரை…

Read more

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருகில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த…

Read more

வீடு புகுந்து ‌தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல்…. 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் தன் மகளுடன் வீட்டில் தூங்கிக்…

Read more

திடீரென இறந்த மனைவி, மகன்…. வேதனையில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கொத்தனார்விளையில் சத்தியநேசன் (64) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யநேசனின் மனைவி…

Read more

குமரியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் இ-டெண்டர் அறிவிப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் முதன் முறையாக, கன்னியாகுமரியில் இந்திய விண்வெளி துறையின் சார்பாக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவானது அமைய இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உந்தும வளாகத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குழுவின் சார்பாக 39.16 கோடிரூபாய்  மதிப்பில் E-டெண்டர்…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்… கண்டித்த தாய்… நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா…

Read more

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்…. 300 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து…

Read more

திருமணத்திற்கு 2 நாள் தான் இருக்கு… சுவர் ஏறி குதித்து காதலனுடன் சேர்ந்த பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல் புரம் பகுதியில் செல்வின் தேவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெமிஷா (23) என்ற மகள் இருக்கிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் கடந்த 6 வருடங்களாக ஸ்ரீராம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஸ்ரீராம் பிஇ…

Read more

காதல் திருமணம் செஞ்சும் ஏமாற்றம்… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை…

Read more

அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்…. வீட்டுச் சிறையில் இளம் பெண்… தொடர் சித்திரவதை… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேம குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் அஸ்வதி (22) என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் முடித்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை…

Read more

அதிக லைக் வாங்குபவரே அடுத்த வார “தலை”…. 12 சிறுவர்கள் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 12 சிறுவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் பைக் ஓட்டி சென்றுள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் . இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து…

Read more

திருமண போட்டோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்ட பெண் காவலர்…. அடுத்து வந்த மெசேஜ்…. வசமாக சிக்கிய போலீஸ் மாப்பிளை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று அங்குள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அந்த திருமண பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ் திருமண நிகழ்ச்சியில்…

Read more

காருக்குள்ளேயே கழுத்தறுக்கபட்டு தொழிலதிபர் கொடூரக்கொலை…. பின்னணி என்ன…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த…

Read more

மச்சினிச்சியோடு கள்ளக்காதல்…. வீட்டில் யாரும் இல்லா நேரத்தில்….10வயது சிறுமிக்கும் நேர்ந்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வரித்து வருபவர் முகமது அன்சார். 33 வயதான இவருக்கு திருமணமாகி  1 குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவியின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மச்சினிச்சியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மேலும்…

Read more

“தகாத உறவால் தோழி பெற்ற குழந்தை”… தன்னுடைய குழந்தையாய் வளர்த்த பெண்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் ஹெஸ்பெலின்‌ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு திருமணமாகி கிரைசனி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.…

Read more

Election Resut: பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்., வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை….!!

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.  அதாவது 13,801 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 7,918 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும்,…

Read more

திருவிழாவில் வானவேடிக்கை… திடீரென பெண்ணின் தலையில் வெடித்து சிதறிய பட்டாசு… பெரும் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும்…

Read more

ஒரு தந்தையே இப்படி செய்யலாமா…? பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை… அதிர்ச்சியில் உறைந்த தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஒரு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! வாட்ஸ் அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை…. அதிரடியில் இறங்கிய போலீசார்…!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபுருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் மூலம் குழுவில் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…

Read more

காட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி…

Read more

“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…

Read more

இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

Other Story