அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“தேம்பி தேம்பி அழுத 8 மாத குழந்தை”‌.‌.. ஆத்திரத்தில் வாயை மூடி..‌ பெற்ற தாய் செஞ்ச கொடூரம்… உயிரே போயிடுச்சே..!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 24 வயதான ஆட்டம் விக்டோரியா ஹார்பர் என்பவர், அவருடைய 8 மாதக் குழந்தை ஸ்டெர்லிங் ராட்ஜர்ஸை கொன்றதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தொடர் தொந்தரவால் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ரிவர்சைட் மருத்துவமனைக்கு…

Read more

“3 நாட்களாக வெளியே வராத தம்பதி”… கதவை திறந்ததும் படுக்கையில் கண்ட அப்படி ஒரு காட்சி… சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

திடீரென காணாமல் போன 4 மாத குழந்தை…. கிணற்றில் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 4 மாத குழந்தை திடீரென காணாமல் போய்விட்டு, பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளப்பட்டணம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, வேலைக்காக கேரளா குடிபெயர்ந்த…

Read more

இத கவனிச்சு இருந்தா அந்த அம்மா பொழைச்சிருக்கும்..!! MRI ஸ்கேன் எடுக்கும் போது உயிரிழந்த 60 வயது பெண்… கணவர் பரபரப்பு புகார்..!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

“மனுஷங்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா”..? விலங்குகளுக்கும் உண்டு… உயிரிழந்த யானையை கட்டிப்பிடித்து அழுத மற்றொரு யானை… உருக வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் ஜென்னி மற்றும் மக்தா என்ற இரு சர்க்கஸ் யானைகள் 25 ஆண்டுகளாக இணைந்து நடித்துவந்தனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, தங்களின் வயதான காலத்தை அமைதியாக கழித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ஜென்னி திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம், மக்தாவை பேரதிர்ச்சிக்கு…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

பெத்த 4 பிள்ளைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு…. தானும் தற்கொலை செய்துக் கொண்ட தந்தை…. 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து உணவளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த தந்தையும், அவரது சிறிய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

ஆட்டோவில் பயணிகளை ஏற்றிய டிரைவர்…. கொடூரமாக தாக்கிய 3 தனியார் பஸ் ஊழியர்கள்… இறுதியில்… உயிரே போச்சு…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், வடகிமனா பகுதியை சேர்ந்த அப்துல் அல்தீப் என்ற ஆட்டோ டிரைவர், அங்குள்ள பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அவர்மீது மூன்று தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அவரது ஆட்டோவை துரத்தி சென்று…

Read more

“மூச்சு விடாமல் அழுத 4 மாத குழந்தை”… கோபத்தில் தரையில் முகத்தை அழுத்தி மூச்சு திணற வைத்து… தாய்க்கு சிறை… கோர்ட் அதிரடி..!!

அமெரிக்காவின் நேப்ராஸ்காவில் ஒரு நான்கு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் அஷ்லென் ஸிடெல் (28), தனது காதலன் ஆஸ்டின் மேய்ன் (27) மீது குழந்தைகளின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு, வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், குழந்தை…

Read more

சிரியாவில் பரபரப்பு…..அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. சிதறி கிடக்கும் உடல்கள்….புதைக்க கூட ஆளில்லை… கேட்டாலே பதறுது…!!

சிரியாவில் பாஷர் அல் அசாத் ஐ அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இதைத்தொடர்ந்து ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டை…

Read more

“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

“மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை”… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லி சாணக்புரியில் உள்ள குடியிருப்பில் இந்திய வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரியான ஜிதேந்திர ராவத் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள குடியிருப்பின், முதல் மாடியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் டேராடூனில் உள்ளனர்.…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

நீரில் மூழ்கி 3ம் வகுப்பு மாணவன், ஆசிரியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

ஓசூர் அருகே உள்ள பள்ளியில் நித்தின் என்ற மாணவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் அமர்ந்துள்ளார்.…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

பிரபல பெண் பாடகர் கோர விபத்தில் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் பாடகர் ஆங்கி ஸ்டோன்(63). இவர் கடந்த சனிக்கிழமை அன்று சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் அவர் மாண்ட்கோமெரி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது சொகுசு காரின் மீது…

Read more

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு…. நடந்தது என்ன?…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக…

Read more

91 வயதான ஆஸ்திரேலியா முதியவரின் உடல்…. உயிலில் இருந்த படி இந்தியாவில் அடக்கம்…. அப்படி என்னதான் காரணம்?…!!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் டொனால்ட் சாம்ஸ்(91) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்நாட்டைச் சேர்ந்த 42 பேருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் சுல்தான் கஞ்ச் பகுதியில் இருந்து பீகாரின் பாட்னா நோக்கி கங்கை ஆற்றின் வழியாக பயணித்துள்ளனர். அப்போது…

Read more

“மேடையில் உற்சாகமாக நடனமாடிய நடன ஆசிரியர்”… நொடிப்பொழுதில் மரணம்… புத்தகத் திருவிழாவில் அதிர்ச்சி…!!!

சிவகங்கையில் புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் போது தினசரி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான ராஜேஷ்…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் வழக்கை சுமத்தியவர் சரமாரியாக வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு..!!!

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

30 நிமிஷம் ஆகிட்டு… இன்னும் ஆர்டர் செஞ்சது வரல‌.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரப்பு சம்பவம்…!!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பகுதியில் சேத்தன்(45), ரூபாலி(43) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குஷால்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சேத்தனின் தாய் பிரியம்வதா(62) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவர்கள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து…

Read more

ஆட்டோ ஓட்டுனருடன் தகராறு…. கன்னத்தில் அறை வாங்கிய உடனே… சரிந்து விழுந்த எம்எல்ஏ பலி…!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் காதே பஜார் அருகே கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின்(69) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீனிவாஸ் லாட்ஜுக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் லாட்ஜ்…

Read more

“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு…‌ பெரும் அதிர்ச்சி..!!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர்…. உடல் நலக்குறைவால் காலமானார்…!!!

ஜெர்மனி நாட்டில் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (81) என்பவர் முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமாக இருந்துள்ளார். இவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெர்மனியின் ஜனாதிபதியாக கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை…

Read more

செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…

Read more

“எங்கள பாத்துக்க யாருமே இல்ல”.. வீட்டில் சிலிண்டரை வெடிக்க வைத்து.. மூத்த தம்பதியினர் எடுத்து அதிர்ச்சி முடிவு..!!

மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியில் இளங்கோவன்(69), செந்தாமரை(59) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் இளங்கோவன் ஹோமியோபதி மருத்துவராகவும், மயிலாடுதுறை திராவிட கழக நகர தலைவராக இருந்திருந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகள் மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15…

Read more

தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…

Read more

“10 கிலோ அரிசி”… பெத்த தாயை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசாவில் உள்ள சரத்சந்திரபூரியில் ரோகித்தாஸ் சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரரான லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரோஹித்தாஸ் தனது தாயிடம் சென்றார். அவரிடம் 10 கிலோ அரிசி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு…

Read more

“நாங்க பெத்த பிள்ளையை எங்கள விட்டு போயிட்டான்”.. இன்னும் ஏன் உயிரோடு இருக்கணும்… வேதனையில் பெற்றோர் விபரீத முடிவு.!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை…

Read more

“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

ஐயோ..! நல்ல விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படியே ஆகணும்… வேதனையில் கதறி அழும்‌ பெற்றோர்… உயிரே போயிடுச்சு..!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று தொழிலாளியின் மகளான அக்ஷிதா…

Read more

“மனைவி மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்”… காரணத்தைக் கேட்டா ஆடிப் போடுவீங்க..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைபவ் ஹாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன் பின் வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக 9 லட்சத்தை கொடுத்துள்ளார். இருப்பினும்…

Read more

ஜம்மு காஷ்மீரில் மர்மம்… 45 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு… என்ன காரணம்..? பீதியில் பொதுமக்கள்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புத்தல் கிராமத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 45 நாட்களில் 12 குழந்தைகள் உட்பட இறப்பு…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு…. 26-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்…. பரிதாபமாக போன உயிர்…!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே…

Read more

அடக்கடவுளே…! குழந்தைகளுக்கு கூடவா…‌? மாரடைப்பால் துடிதுடித்து பலியான 3-ம் வகுப்பு சிறுமி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தல்தேஜ் என்ற பகுதியில் Zebar பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் கார்கி ரன்பரா (8) என்ற சிறுமி…

Read more

Other Story