பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல்…
Tag: இலங்கை
12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. கொந்தளிக்கும் புதுக்கோட்டை மீனவ கிராமங்கள்….!!!!
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதை ஆகிவிட்டது. இந்த நிலையில் நெடுந்தீவு அருகில் ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள்…
ரூபாய் 24 ஆயிரம் கோடி கடனாக வழங்கும் சர்வதேச நாணய நிதியம்…. இலங்கை மீண்டு வருமா….?
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்து…
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை…ரூ.24,000 கோடி கடன் உதவி… ஐ.எம்.எப் அறிவிப்பு…!!!!
அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலவாணி இருப்பு குறைந்து, பெட்ரோல், டீசல் மற்றும்…
“இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது”…. தமிழக மீனவர்களுக்கு…. எச்சரிக்கை விடுத்த இலங்கை மந்திரி….!!!!
இலங்கை நாட்டின் மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் ஆவார். இவர் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலின் ஈடுபட்டு அவர்களின் பிரச்சனைகளை…
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 12 நாகை மீனவர்கள்…. உத்தரவு பிறப்பித்த பருத்தித்துறை நீதிமன்றம்….!!!!
இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது…
தமிழக மீனவர்கள் கைது விவகாரம்… வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்…!!!!!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…!!!!
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசை படகுகளில் இருந்த 16 தமிழக…
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து…. மாணவர்களை தாக்கிய போலீசார்…. கொழும்புவில் பரபரப்பு….!!!!
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் போன்ற பல்வேறு…
நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு.. 3 பில்லியன் டாலர் கடன் வழங்க முடிவு..!!
இலங்கைக்கு சுமார் மூன்று பில்லியன் டாலர் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள்…
தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த…
என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!
இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல்…
கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!
இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால்,…
சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!
இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும்…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…. உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு…
#BREAKING: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!
இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர்…
அண்டை நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை…. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு…. மருத்துவ சங்கம் எச்சரிக்கை…!!!
அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80%…
#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!
இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை…
BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன்…
தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!
தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின்…
பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!
உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில்…
BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர்…
பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் …
வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு…. தமிழர்களின் ஆதரவு மிக முக்கியம்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு….!!!!
இலங்கை நாட்டில் தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கம் முடிவு…
பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!
இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே…
” மக்களுக்காக பணியாற்ற முடியல”…. இரட்டை குடியுரிமையை துறக்கப் போறேன்…. பசில் ராஜபக்சே அறிவிப்பு….!!!!
இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே…
“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!
இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு…. 500 பேருந்துகளை அன்பளிப்பு அளித்த இந்திய அரசு….!!!!
இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள…
75-வது சுதந்திர தின விழா…. கருப்பு நாளாக அனுசரித்த தமிழ் மக்கள்….!!!!
இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட ப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில்…
2 வருஷமா…? கடனை திரும்பி செலுத்துவதில்…. இலங்கை சீனாவுக்கு உறுதி….!!!!
இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது.…
இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு… இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை…!!!!
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை…
இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல…
இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்…
கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!
இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள்…
இலங்கை: ரயில் மோதி 3 யானைகள் பலி!!
இலங்கையின் மட்டக்களப்பு அருகே யானைகள் மீது மோதியதில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து நேரிட்டு இருக்கிறது. மட்டக்களப்பு – கொழும்பு…
2ஆவது ஒருநாள் போட்டி…. 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!!
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற…
#INDvSL : குல்தீப், சிராஜ் அசத்தல் பவுலிங்…. இலங்கை 215 ரன்களுக்கு ஆல் அவுட்.!!
இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி.…
#INDvSL : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை….. மாற்றத்துடன் களமிறங்கும் இரு அணிகள்..!!
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்…
#INDvSL : இன்று 2வது ஒருநாள் போட்டி…. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை…
நான் நிரந்தரமாக ஆடமாட்டேன்..! குழப்பம் வேண்டாம்…. பயப்படாதீங்க…. கிங் கோலி பேசியது இதுதான்..!!
நான் என்றென்றும் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை என்றும், ஆடும்போது விளையாட்டை ரசிப்பதாகவும் சதமடித்த கிங் விராட் கோலி தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும்…
இப்படியே ஆடுங்கள்..! ஒளிரச் செய்யுங்கள்…. கோலியை பாராட்டிய ஜாம்பவான் சச்சின்..!!
தொடர்ந்து இது போல் சிறப்பாக விளையாடுங்கள் என விராட்கோலியை பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்.. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல்…
இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!
இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி…
பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில்…
#INDvSL : போராடி அதிரடி சதமடித்த ஷானகா..! ஆனாலும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா..!!
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 1:0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியாவுக்கு வந்துள்ள…
நாயகன் மீண்டும் வர….. 1,144 நாட்களுக்குப் பின் முதல் சதம்….. “அதுவும் சொந்த மண்ணில்”….. ட்ரெண்டாகும் கிங் கோலி..!!
விராட் கோலி 1,144 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி…
45வது சதம்..! கோலி மிரட்டல் அடி…. ரோஹித், கில் அதிரடி அரைசதம்…. இலங்கைக்கு 374 ரன்கள் இலக்கு..!!
விராட் கோலியின் அதிரடி சதம் மற்றும் ரோஹித், கில் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்…
அதிரடி சதம் (117)..! சச்சின் சாதனையை சமன் செய்த கோலி…. குவியும் பாராட்டுக்கள்..!!
உள்நாட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு…