2026இல் OPS தமிழக முதல்வராக வருவார்; எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க… மனோஜ் பாண்டியன் பேச்சு!!

ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன்,  உண்மையிலே வருகின்ற 2024 ஆம்  ஆண்டில் புரட்சி செய்யக்கூடிய ஒரு அடித்தளம் தான் நமது புரட்சி…

Read more

கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த MGR… சித்திரகுப்தன் என பெயரை மாற்ற சொன்ன ”ஜெ”.. நெகிழ்ந்து பேசிய புகழேந்தி!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, அண்ணன் பண்ருட்டியார் அவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்  அவர்களோடு வாழ்ந்தவர், அவரை நீண்ட நேரம் சொல்லி சொல்லிக்…

Read more

நம்மிடம் சட்டி இருக்கு… அகப்பை வேணும்… நச்சின்னு விளக்கி பேசிய பண்ருட்டியார்!!

ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு கட்சியை கிடையாது. அவரை தூக்கி வெளியிலே எறிந்த போது அவருக்கு ஏது கட்சி ? மக்கள் செல்வாக்கு என்பது ஏற்கனவே…

Read more

ADMK மதுரை மீட்டிங்கில்… பெரிய பெரிய டான்கள்…. நடந்ததை பார்த்து ஷாக் ஆன புகழேந்தி…!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, நான் வண்டியில் வந்தபோது இளைஞர்கள் என் வண்டியை தடுத்துட்டாங்க. என்ன என கேட்டேன் ? சார் நீங்க சண்டை போட்டுக்கொள்ளுங்கள் சார். எங்களை ஏன்  வம்புல இருக்கீங்க என…

Read more

”டிசம்பர்” தான் கடைசி… உடனே செஞ்சி முடிங்க… ஓபிஎஸ் பரபரப்பு உத்தரவு!!

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு முன்னால் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பல்வேறு ஆலோசனைகளை நம்முடைய கழகத்தினுடைய அண்ணன் பண்ருட்டியார் அவர்கள் நமக்கு தெரிவித்திருக்கிறார்கள். இனி வருகின்ற காலம் தேர்தல் காலமாக வர…

Read more

சுடச்சுட சப்பாத்தி போட்டு… கூட்டம் போட்ட ஓபிஎஸ் டீம்… ”கத்துக்குட்டி எடப்பாடி” என பேச்சு!!

ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், சென்னையில் இருந்து மதுரைக்கு வர ரோட்ல வண்டி எல்லாம் ரிட்டன் ஆகிட்டு இருந்துச்சு.  மதுரையில மூணு மணிக்கு லோக்கல்ல இருக்கின்ற கூட்டம் வந்தா போதும் என சொன்னாங்க.…

Read more

அன்று MGR-க்கு வந்த ”அதே நிலைமை” இன்று OPS-க்கு வந்துட்டு… ஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், MGR அவரோடு இருந்தவன் என்ற எல்லா முறையிலே…  நான்தான் அவரை கடைசி வரையிலேகூட இருந்து எல்லாம் பார்த்தேன்.  அவர் மனதில் என்ன தோன்றுதோ பேசுவார். …

Read more

இம்புட்டு கூட்டம் யாருக்கும் இல்லை…. மக்கள் சப்போர்ட் OPS-க்கே…. ப்ரூப் பண்ணிய திருச்சி!!

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நம்முடைய அம்மா அவர் இல்ல அலுவலகமாக பயன்படுத்தியது கொடநாடு. அந்த கொடநாட்டில் நடைபெற்ற கொலை – கொள்ளை இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னாலும் அதற்கு உரிய தீர்வு…

Read more

IT-க்கு பயந்து.. ED-க்கு பயந்து… CBI-க்கு பயந்து… OK சொன்ன ADMK… வெளுத்து வாங்கிய செந்தில்!!

நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், பாஜகவுடன் கூட்டணிக்கு அக்ரீமெண்ட் ADMK நீங்கள் போட்டீங்களா..?  குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டிங்களா..?  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாஜ்பாய்யோடு கூட்டணி வைத்த காலகட்டத்திலும் பாஜகவின் கொள்கைகளை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவின் கொள்கைகளை பாஜகவை ஏற்றுக்…

Read more

நான் நீட்டுக்கு ஆதரவா வாறேன்…. செருப்பை கழட்டி அடிப்பாங்க… உதயநிதி ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரு பெயர் ஆர்.என் ரவி கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ரவி. உங்களுக்கு நான் ஒரு சவால் விடுறேன். உங்களுக்கு எல்லாம்…

Read more

அசிங்கப்பட்ட ADMK…! பசியில் ”சாம்பாரை குடிச்ச” சம்பவம் …. உலகமே கைத்தட்டி சிரிக்குது….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மதுரை மாநாட்டில் பார்த்திருப்பீர்கள்….  எல்லோருக்கும் அறுசுவை உணவு. பெருசா ஆடம்பரம் இருக்காது,  சுவையான உணவு போடுவோம் என சொன்னாங்க.…

Read more

சாதம் இல்லை… சாம்பாரை குடிக்கிறாங்க… அசிங்கப்பட்டு போன ADMK மாநாடு!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு…

Read more

MGRக்கு எதிராக…. கலைஞர் செஞ்ச ”பாலிடிக்ஸ்” அப்படியே கையில் எடுத்த எடப்பாடி…!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

”புரட்சி தமிழன்” என எப்படி சொல்லலாம் ? ரோட்டில் மறித்து வம்பு…. ”EPS” பெயரில் கிளம்பியது புது பிரச்சனை!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, நேரம் கடந்து கொண்டிருப்பதால் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று சொல்லி இரண்டு நிமிடங்கள் மாத்திரம் எடுத்துக்…

Read more

தமிழக அரசியலில் OPS அசைக்க முடியாத சக்தி; நச்சின்னு சொன்ன மிக மிக முக்கிய பிரபலம்… ஆடிப்போன எடப்பாடி தரப்பு!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, இந்த நிகழ்ச்சிக்கு பாண்டே வரிங்களான்னு  கேட்டேன்…  ஆமா அண்ணேன்…  நான் கண்டிப்பா வாரேன்னு சொன்னாரு. அதுமட்டும் இல்ல..  அவர் இங்கே…

Read more

ரூ.300 கோடி வேஸ்ட்டா போச்சு…. டம்மி ஆன ADMK மாநாடு… செம எடுத்துக்காட்டாக மாறிய மதுரை!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நடந்தால் ஊர்வலம். நின்றால் மாநாடு என்ற சொல்லுகின்ற அளவுக்கு தலைவர், அம்மா அவர்களுக்கு தொண்டர்களிடமும், மக்களிடையே செல்வாக்கு இருந்தது.…

Read more

பாஜகவிடம் கேளுங்க EPS.. துளியும் ஆண்மை இல்லை; DMK மேடையில் பொங்கிய செந்தில்!!

நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், இப்போ உதயநிதி ஸ்டாலின் தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. எதுக்கு ? நீட் வந்ததுக்கு அவர் தான் பொறுப்பு. அவர் அப்போ எம்எல்ஏ கூட கிடையாது.  அவர் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்தான்…

Read more

ADMK மாநாட்டுக்கு கால்ஷீட் கொடுங்க…. NO சொல்லி மறுத்த பிரபல நடிகை… புது குண்டை போட்ட புகழேந்தி!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு…

Read more

”கயவன் எடப்பாடி பழனிசாமி” அவன், இவன் என ஒருமையில் பேசிய முன்னாள் MLA!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

என்னத்த செஞ்சு கிழிச்சிட்ட நீ! உனக்கு புரட்சி தமிழர் பட்டம்…EPS ஐ டார் டாராக்கிய புகழேந்தி!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என எடப்பாடி சொல்வது உண்மையா என முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இப்போ கார்ப்பரேஷன்ல இருக்காருன்னு நினைக்கிறேன். அவர்கிட்ட கொஞ்சம் கேமராவை நீட்டுங்க. …

Read more

திருச்சியில் கூடிய 3 லட்சம் பேர்…. வியப்பில் பார்த்த டெல்லி…. செம குஷியாகபேசிய ஓபிஎஸ்!!

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைதியோடு பொறுமையோடு அனைவரின் பேச்சையும் நீங்கள் உன்னிப்பாக கவனித்து எதிர்காலத்தில் என்ன பல நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும், பணிகளை ஆற்ற வேண்டும். எங்களுக்கு நல்ல பல…

Read more

இது விடியல் ஆட்சி இல்லை… விடியா மூஞ்சி ஆட்சி… டிடிவி. தினகரன் விளாசல்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், இது விடியல்லாட்சி அல்ல. விடியா மூஞ்சி ஆட்சி என்கின்ற அளவிற்கு இந்த ஆட்சி இன்றைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு…

Read more

நான் சாதாரண தொண்டன் ”C.M ஆகிட்டேன்”… வேற கட்சில ”C.M”ஆக முடியுமா ? எடப்பாடி கேள்வி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

ஓஹோ… ”நீட் தேர்வு” இதான் விஷயம் போல… ”நீயும் நானும் ஒண்ணா” கண்ணை உறுத்திய சம்பவம்…!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம், …

Read more

”கருப்பு” கவுண்டர் கண்டெடுத்த ”சிவப்பு வைரம்” எடப்பாடி கே.பழனிசாமி; புகழ்ந்து தள்ளிய வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, அக்டோபர் பத்தாம் நாள் 1972 புரட்சித்தலைவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு இதே ஜான்சி ராணி பூங்காவில் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக தாமரை சின்னம் பொறித்த கொடியை புரட்சித்தலைவரின் தொண்டன்,…

Read more

எடப்பாடி ஆலமரம்..! தோண்டி எறிவதற்கு ”தொட்டி செடி அல்ல” ; முன்னாள் அமைச்சர் வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வராது வந்த மாமனியாய் கழகம் காக்க வந்த  கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே… தலைமைக் கழக நிர்வாகிகளே…  அறத்தின் வடிவமாய் புரட்சித் தலைவரும்,  அஞ்சாமையின் வடிவமாய் புரட்சித்தலைவி அம்மாவும், …

Read more

ADMKவை அழிக்க நினைக்காதீங்க…. உங்க கட்சியை பார்த்துக்கோங்க… ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் என்ன வேண்டாம். உங்க கட்சியை காப்பாத்துங்க. அது மட்டும்…

Read more

ADMK ஆட்சி வரட்டும்… சுப்ரீம் கோர்ட் போவோம்…. DMK-வை சும்மா விடமாட்டோம்… எடப்பாடி உறுதி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்…

Read more

மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை இருக்கா ? உதயநிதி கிட்ட பதில் கேட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,நீட் நுழைவு தேர்வு பார்த்திங்கன்னா….. திமுக அரசாங்கம் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்…

Read more

மக்கள் சொல்லுறாங்க…! C.M ஸ்டாலின் அரசுக்கு ஆபத்து…. DMK ஆட்சி எப்போது போகும் ? கொளுத்திப் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

தட்டி கேட்கல… போராட்டம் நடத்தல… சும்மா வெறும் வீர வசனம் தான்… செம காண்டான எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

ஓ.பன்னீர்செல்வம் ஒரு கஞ்சர்; அவரை பெருசாக்கதீங்க…. ஜெயக்குமார் சுளீர் பதில்!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

மத்திய அரசு சொன்ன ”அதே பதில்”….. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன திமுக அரசாங்கம்!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

கச்சதீவு முடிந்து போன பிரச்சனை… இனி மீட்கவே முடியாது… சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு… OK சொன்ன தமிழக அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,  2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். …

Read more

E.P.S-க்கு… E for Energy, P for Power, S for Success… புது விளக்கம் கொடுத்த EX அமைச்சர்.!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், கற்றது கையளவு, கல்லாதது கணினி அளவு என்கிற வகையில் மெய்ஞானத்தோடு,  விஞ்ஞானத்தையும் வளர்த்த அரசு அண்ணன் எடப்பாடியார் அரசு. இரும்பை காய்சி உருக்கிடுவீர், ஏற்ற தொழில்கள் செய்திடுவீர் என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை…

Read more

பச்சையாக பொய் பேசும் C.M ஸ்டாலின்… ”ஒரு வார்த்தை” தட்டி கேட்கல… வேதனைபட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

எடப்பாடி C.M ஆகணும்… அதுவரை ? ஓயமாட்டோம்…. உறங்க மாட்டோம்… நத்தம் விஸ்வநாதன் சூளுரை!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

ஜாதியும் இல்லை…. மதமும் இல்லை… சூப்பரா விருது வாங்குன ADMK கட்சி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

MGR முகத்தை பார்த்தாலே போதும்… வாக்குகள் தானாக AIADMK-க்கு விழும்; குஷியாக பேசிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய எடப்பாடி கே.பழனிச்சாமி, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தோற்றுவிக்கப்பட்டு முதன்முதலாக மதுரை மாவட்ட…. ம் அப்போது திண்டுக்கல் மதுரை மாவட்டத்தோடு இருந்தது ஒருங்கிணைந்த மாவட்டமாக திண்டுக்கல் இருந்தது. அன்றைய தினம்…

Read more

அதிமுக ஒரு இமயம்; திமுக போல கொத்தடிமை கிடையாது; ஜெயக்குமார் சுளீர் பேட்டி!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

அய்யோ… இப்படி ஒரு செய்தி வருதே… பதறி போன EPS-யிடம் முறையீடு… உடனே சாதித்து காட்டிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

”ஜெ” ஸ்டைலை Follow பண்ணும் எடப்பாடி!! இதான் EPS-ன் வெற்றி ரகசியம்… அந்த ”பிரஸ் மீட்”டை சொன்ன EX மினிஸ்டர்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, சொல்லில் உறுதி, செயலில் வலிமை, இலக்கு நோக்கிய பயணம், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று புரட்சி…

Read more

அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எடுபடாது; மருது அழகுராஜ்!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

கோபாலபுரத்துக் ”கொள்ளையனே வெளியேறு”; DMK அரசை கடுமையாக சீண்டிய அதிமுக மாநாடு!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

லெட்டரை எப்படி திருடலாம் ? கருணாநிதியிடம் கேட்ட ஜெயலலிதா…. பிறகு தான் வெடித்தது பிரச்சனை”!! தம்பிதுரை சொன்ன ”அந்த சம்பவம்”…!!

செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழக சட்டசபையில் நான் துணை சபாநாயகராக இருந்தவன் தான். அந்த நேரத்தில்  திட்டமிட்டு என்ன நடந்து என்று தெரியும். அம்மா ராஜினாமாவே செய்யவில்லை ? அந்த கடிதத்தை எடுத்தது யார் ? அன்னைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர்…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே… ”ADMK அரசின் சாதனை”… செம நீளமான பட்டியல் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு,  பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவருடைய பெயரை சூட்டியதும் அண்ணா திமுக அரசாங்கம்.…

Read more

572 அறிவிப்பு…. 3212 திட்டம்… ரூ. 5,750 கோடி நிதி ஒதுக்கீடு… செம சாதனை செஞ்ச எடப்பாடி சர்க்கார்… பட்டியல் போட்டு அசத்தல் பேச்சு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, இந்த மண் மதுரை மண். ராசியான மண். மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது தொடங்கும். அப்படி ராசியான மாவட்டத்தில்… …

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு திட்டமா ? இந்தியாவிலே Super ஆட்சி…. விருதுகளை வாங்கி குவித்த ADMK அரசு!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை அளித்த அரசு அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல விவசாயிகளுக்கு 2014 இல் இருந்து ஐந்தாண்டு காலம் இரண்டு முறை விவசாயிகள் தோட்டக்கலை வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய  பயிர்…

Read more

15 லட்சம் பேரு வந்தாங்க…! எங்கும் இப்படி கூடியதில்லை… எனர்ஜிட்டிக்காக பேசிய எடப்பாடி!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாறு இன்றைக்கு பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு இன்றைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாடு ஒருங்கிணைப்பு குழு ,  மாநாடு விழா மலர் குழு,…

Read more

சாதித்து காட்டுறவன்… ”இந்த பழனிச்சாமி” பொய் பேசி மக்களை ஏமாற்றவில்லை; காலரை தூக்கிவிட்டு பேசிய இ.பி.எஸ்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்-  குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை…

Read more

Other Story