தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!
திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…
Read more