தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“போய் மோடியிடம் இதை சொல்லு…” வார்த்தையை விட்ட பயங்கரவாதிகள்…. மிரட்டலான பதிலடி கொடுத்த இந்தியா…!!

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதச் செயலியில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில இருந்த ஒருவரிடம் பயங்கரவாதிகள், “போய் மோடியிடம்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! பயங்கரவாதி இறுதி சடங்கில் பாக் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய…

Read more

“கிரிக்கெட்டை விட மக்கள், ராணுவ வீரர்களின் உயிர் முக்கியம்….” இனி பாகிஸ்தானுடன் போட்டி வேண்டாம்…. கௌதம் கம்பீர் ஆதங்கம்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.…

Read more

சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…

Read more

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பணம்…! பதவியை ராஜினாமா செய்யும் நீதிபதி எஸ்வந்த்…? விசாரணை குழுவின் அறிக்கை…!!

உச்சநீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழு, மார்ச் 14-இல் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் நடந்த தீ விபத்து சம்பவம் மற்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், டெல்லியில்…

Read more

ஆபரேஷன் சிந்தூர்…! பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் பலி…. பரபரப்பு…!!

பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குப்…

Read more

ஹோட்டலில் ரகசியமாக…! கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணுக்கு ஷாக்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் ஆனந்த் ஸ்வீட்ஸ் மற்றும் சவாரிஸ் என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வந்த  பெண் கழிப்பறையை பயன்படுத்தும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Itskrithu என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா…” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னாரு தெரியுமா…?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

BREAKING: ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கிய பாகிஸ்தான் அரசு… வெளியான முக்கிய தகவல்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

“பொய்யான தகவலை பரப்பும் பாகிஸ்தான்…” வைரலாகும் வீடியோ…. ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்த பாகிஸ்தான், தவறான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி, உலக அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! “நாம் ஒரே அணி; பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை…”சச்சின் டெண்டுல்கர் X பதிவு…!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். தனது X (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள உரை சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஒற்றுமையில்…

Read more

“சின்ன வயசு கனவு நனவானது…” ஷாருக்கான பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பாகிஸ்தானிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மெட்காலா 2025 விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவரை நேரில் காண்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட நேரமாக  காத்திருந்தனர்.…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். காலியிடங்கள்: 105 பதவி: Junior…

Read more

“ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து”… 2 பேர் பலி… 35 பேர் பலத்த காயம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள பூஞ்சி  மாவட்டத்தில் கனிமெந்தர் பகுதியில் கடந்த மே 6ஆம் தேதி அன்று பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்தது. அந்த பயங்கர விபத்தில் சிக்கிய பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. மேலும் பேருந்து முழுவதும் சேதம்…

Read more

பார்த்தாலே பதறுது…! 7 வயது சிறுவனின் உதட்டை கடித்து குதறிய தெருநாய்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் டௌராலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரூஹாசா கிராமத்தில், 8 வயது சிறுவனை வெறி நாய் ஒன்று பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் மீது நாய் திடீரென பாய்ந்தது. முகத்தில்…

Read more

“நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை”…. ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. இதற்காக நாடு…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்….” இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்…. பாக். பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்…

Read more

“பதிலடி கொடுப்போம்….” நேரம், இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும்…. இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்…

Read more

பெரும் சோகம்….! “காந்தாரா 1” திரைப்பட நடிகர் காலமானார்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 1 திரைப்பட நடிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டான கபில் என்பவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடுப்பி மாவட்டத்தின் கொல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷூட்டிங் முடிந்த பிறகு கொல்லூரில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல்…” திட்டமிட்டபடி IPL போட்டிகள் நடக்குமா…? BCCI அறிவிப்பு…!!

பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் எந்தவித…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! நேரலையில் கதறி அழுத பாகிஸ்தானிய தொகுப்பாளினி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தானில் இருந்து வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் செய்தி தொகுப்பாளினி, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” விமானத் தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைத்து நேரடி ஒளிபரப்பில் கதறி அழும்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…”பயங்கர தாக்குதலுக்கு பிறகு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை….!!

இந்திய இராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச அளவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்…” இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்…. நடிகர் சிவகார்த்திகேயனின் பதிவு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு 3…

Read more

“18 வருஷம் அரசை ஏமாற்றிய இரட்டை சகோதரிகள்”… ஆசிரியர் பணியில் இப்படி ஒரு முறைகேடா…? அம்பலமான பகீர் உண்மை… சிக்கியது எப்படி..?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள  டாமோ மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இரட்டையர்கள் இருவரும் ஒரே பெயரும், ஒரே கல்வி சான்றிதழும் பயன்படுத்தி கடந்த 18 ஆண்டுகளாக அரசு பள்ளியில்  ஆசிரியராக  பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனி பள்ளிகளில் ஆசிரியராக…

Read more

“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…

Read more

இந்தியன் ஆர்மிக்கு ஒரு ராயல் சல்யூட்… தவெக தலைவர் விஜய் போட்ட தெறி பதிவு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில்…

Read more

“வரலாற்றில் முதல் முறையாக”… பாக். மீதான தாக்குதல் பற்றி பேட்டி கொடுத்த ராணுவ பெண் அதிகாரிகள்… இவர்கள் யார் தெரியுமா…?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா,…

Read more

“25 நிமிஷத்தில் முடிந்த ஆபரேஷன் சிந்தூர்”… முழு வீடியோவையும் வெளியிட்ட கர்னல் சோபியா குர்ஷி… இதோ நீங்களே பாருங்க.!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை”… அடித்து சொன்ன அமைச்சர்… ஆதாரத்தைக் காட்டிய தொகுப்பாளர்… இப்படி அசிங்கப்பட்டீங்களே… வீடியோ வைரல்..!!

மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகள்  பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது,…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலை நடத்தியது யார்…? பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாறிய பாகிஸ்தான்… புட்டு புட்டு வைத்த வெளியுறவுத்துறை செயலர்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: “இந்தியாவில் மேலும் சில இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது”… பரபரப்பு பேட்டி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது.. “ஆதாரம் இருக்கு”… வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

“வெறும் 25 நிமிஷம் தான்”… ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது… கர்னல் சோபியா குர்ஷி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: “நள்ளிரவில் பாகிஸ்தான் மீது அட்டாக்”… ஆப்ரேஷன் சிந்தூர் ஏன்….? வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

Breaking: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்… பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில்…

Read more

“பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்”… பகீர் குற்றச்சாட்டு … பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பகிரங்க எச்சரிக்கை..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது மூன்று பயங்கரவாத அமைப்புகள்…

Read more

Breaking: பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்… எல்லைப் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்..‌ 7 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

போர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

Breaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு இரண்டு முறை உயர்ந்து 2600 வரையில் அதிகரித்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின்…

Read more

“நான் வீழ்வேன் என நினைத்தாயோ”..? தாக்க தயார் வெற்றி உறுதி… பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி… வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

Breaking: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மாரடைப்பால் 56 வயதில் காலமானார்…!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தற்போது காலமானார். இவருக்கு 56 வயதாகும் நிலையில் திடீரென மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கடந்த…

Read more

எனக்கு விஜயை பிடிக்காது…? “அஜித்தும் அவரது ரசிகர்களும் தான் சிறந்தவர்கள்”… அவங்கதான் பெண்களை மதிக்கிறாங்க.. திமுக திவ்யா சத்யராஜ் போட்ட பதிவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது. இவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்திற்கு என்றென்றும் தமிழ்நாடு துணை நிற்கும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும். அதே நேரத்தில் இந்த மாதம் பதிவாகும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்து கோடை விடுமுறையை நீடிக்க வாய்ப்புள்ளதாக…

Read more

விராட் கோலிக்கு ரத்தத்தால் அபிஷேகம்… “பேனர் முன்பாக ஆட்டை பலி கொடுத்த ரசிகர்கள்”… ஏன் தெரியுமா..?

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… “ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் திருப்பிக் கொடுத்த இந்தியா”… பாகிஸ்தானில் தாக்கப்பட்ட 9 இடங்கள் என்னென்ன தெரியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு…

Read more

Other Story