“தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கம்”… அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழக மீனவர்களின் மூன்று படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 2021-22 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்க 17 மீன்பிடி படகுகள்…

Read more

“108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு”… நாளை (ஜன-29) இங்கே நடக்குது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றன. ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”.. விண்ணப்பம் ஆரம்பம்…!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில்…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பருத்தி செடியுடன் வந்த விவசாயி…. கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியில்  வசிப்பவர் முருகவேல். விவசாயியான இவர் இலைகருகல் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் கண்ணீர் மல்க அந்த பருத்தி செடியை காட்டி அவர் கூறியுள்ளதாவது,…

Read more

வருகிற 28-ஆம் தேதி…. இங்கு வேலை நாள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று இங்கு…

Read more

ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. கடும் போக்குவரத்து நெருக்கடி…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அகில இந்திய புண்ணிய தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள்…

Read more

பாரப்பா.! தலையில் கரகம் வைத்து நடனமாடிய கலெக்டர்… ராமேஸ்வரத்தில் கோலாகல சமத்துவ பொங்கல்..!!!

சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து நடனம் ஆடினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று…

Read more

இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்து வைத்த சமத்துவ பொங்கல்… கீழராமநதியில் மக்கள் கொண்டாட்டம்…!!!

கீழ ராமநதி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் கீழராமநதி ஊராட்சியில் ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஊராட்சி அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் விழா…

Read more

3.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நடைபெற்றது. அதன்படி ரேஷன் கார்டு வைத்துள்ள 3,52,578 பேர் மற்றும் இலங்கை தமிழர்கள் உட்பட மொத்தம் 3,96,403 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 776 ரேஷன் கடைகள் மூலமாக…

Read more

என்ன ஒரு ஆச்சரியம்….! பள்ளம் தோண்டிய போது இப்படியா…. ஆய்வில் தொல்லியல் துறையினர்…!!!

ராமநாதபுரம் , திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்குள்ள கோட்டை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோவிலுக்கு அருகே  தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதாக திட்டமிடபட்டது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் அவ்விடத்தில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டபோது…

Read more

வந்த ரகசிய தகவல்… இலங்கைக்கு 6 லட்சம் மதிப்பில் போதை மாத்திரை கடத்தல்… தீவிர விசாரணையில் போலீசார்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே இருக்கும் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் படும் படியாக நின்றிருந்த நாட்டுப்படை…

Read more

Other Story