“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

DUTY-யில் மது அருந்திய SSI…. பணி இடை நீக்கம் செய்து உத்தரவு….!!

சென்னை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் சென்றபோது மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவர் மீது துறை…

Read more

சிறுநீர் கழித்ததா தகராறு… செருப்பால் அடித்ததால் ஆத்திரம்…. பத்து நாள் கழித்து பழி தீர்த்த கொடூரம்….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்தவர்கள் மாரி – கௌரி தம்பதி. இந்நிலையில் கௌரியை அங்கு வந்த ஒரு நபர் சராமாறியாக கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சித்த மாரியையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..‌! பெண் துடிக்க துடிக்க படுகொலை…. தடுக்க வந்த கணவர் மீதும் தாக்குதல்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாரி (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி (50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு காய்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை அந்த கடைக்கு…

Read more

அம்மாடியோ..! மதிப்பு மட்டுமே மொத்தம் ரூ. 50 லட்சம்… பாதுகாப்பை மீறி உள்ளே வந்த பொருள்.. 3 பேர் அதிரடி கைது…!!

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. இதனை போதை பொருள் தடுப்பு பிரிவினரால்  கைப்பற்றப்பட்டது. இதில் 50 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் முன்னதாக விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னையில் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

யூடியூபர் இர்ஃபான் விவகாரம்… உடந்தையாக இருந்த மருத்துவர்… நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ கவுன்சில்…!!!

பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

பயணிகளின் கவனத்திற்கு…!! எந்த ஊருக்கு எல்லாம் கூடுதல் பேருந்து… முழு லிஸ்ட் இதோ…!!!

தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்…

Read more

அடுத்தடுத்து விபத்து… ஒரே நாளில் 4 பேர் பலி… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4…

Read more

BREAKING: தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு… 3 மாணவிகள் மயக்கம்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்ட நிலையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டதால் 10 நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.. இதைத்தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதே பள்ளியில் மீண்டும்…

Read more

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

சென்னையை உலுக்கிய சிறுமி படுகொலை… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!!

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் தற்போது ‌6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது…

Read more

சுத்தமான காற்றே இல்லை… சென்னைக்கு திடீர் ஆபத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபடு அதிகரித்துள்ளது. அதன்படி காற்று மாசுபாடு வாரியம்…

Read more

Breaking: சென்னைக்கு ஆபத்து… தொடர்ந்து மோசமாகும் காற்று… தீபாவளியில் செம ஷாக்…!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதன் காரணமாக தற்போது காற்று மாசுபாடை அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. அதாவது காற்று மாசுபாடு அளவு டெல்லியில் 331…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஒருத்தர் கூட உயிரோடு இருக்க மாட்டீங்க”… அதிமுகவினரை அரிவாளோடு மிரட்டிய விஜய் ரசிகர்கள்.. பரபரப்பு புகார்..!!

சென்னையில் உள்ள பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் கூறியிருந்ததாவது, கடந்த 22ம் தேதி யாத்திரிகன் மீடியா என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ…

Read more

தனியார் பள்ளி வாயு கசிவு… தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள்… மயக்கம் அடைந்த மாணவர்களின் நிலை என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் மூலம் மாதம்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு…

Read more

பயங்கர அதிர்ச்சி…! ஓடும் பேருந்தில் வெடித்த தகராறு… நடத்துனரை அடித்தே கொன்ற பயணி.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

அடுத்த மாதம் கல்யாணம்… தடபுடலாக நடந்த ஏற்பாடு…‌ ஆனால் திடீர்னு… வருங்கால மாப்பிள்ளை பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

குரோம்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சுவாதி, அங்கு உள்ள ஐடி நிறுவனத்தில் பணியில் இருந்தவர். வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த சுவாதி, கடந்த சில ஆண்டுகளாக தீபக்ராஜன் என்ற இளைஞருடன் காதலித்து வந்தார். இரு…

Read more

“தீபாவளி பண்டிகை”… சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! வீட்டில் வைத்து போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள்… 7 பேர் அதிரடி கைது…!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும்…

Read more

மக்களே உஷார்…! சென்னை முழுதும் ‌AI கேமரா… “முகம் தெரிஞ்சா மட்டும் போதும்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!!!

சென்னையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை கண்காணிப்பதற்காகவும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கண்காணிப்பதற்காகவும் ஏஐ வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதன்பிறகு…

Read more

“போதிய வருமானம் இல்லை”… குடும்பத்தில் வெடித்த தகராறு… கணவன் எடுத்த கொடூர முடிவு… கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிக்கல் சூபர்வைசர் அருள்குமார் (29) என்பவர்  சந்தியா (19) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, இருவரும் தனி குடித்தனமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், அருள்குமாரின் வருவாய் குடும்பத்தை…

Read more

குடிநீர் வினியோகம் தடை…. இன்றும் நாளையும்…. இதோ லிஸ்ட்…!!!

சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதல், நாளை மாலை 4 மணி வரை 5 மண்டலங்களுக்கு தண்ணீர்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 700″… தீபாவளி ஸ்பெஷல்… கோ ஆப் டெக்ஸ்டில் விதவிதமான சேலைகள்…. மக்களே முந்துங்க..!!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ரக சேலை விற்பனையை, நேற்று அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, மொத்தம் 150 கடைகள் உள்ளன. அவற்றில் 48 நவீனமாக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனையும்…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

காதலருடன் ஜாலியாக பைக்கில் சென்ற மாணவி… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… காதலன் கண்முன்னே துடிதுடித்து பலி..!!

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கேத்தரின் என்ற மாணவி படித்து வந்துள்ளார். இவர் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை கடற்கரை சாலையில் இருந்து, ஓஎம்ஆர் சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிராக வந்த இருசக்கர வாகனம் சாலையின்…

Read more

“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

தாறு மாறாக ஓடிய கார்… “திடீரென மின்கம்பத்தில் மோதி தலை குப்பிற கவிழ்ந்த விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது.…

Read more

உதயநிதியை கூப்பிடவா…? “அரெஸ்ட் பண்ண போறியா”…? காலி பண்ணிடுவேன்… நள்ளிரவில் போலீசாரை மிரட்டிய ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு ஜோடி காவல் துறையினரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது…

Read more

“உயிருக்கு போராடிய இளம்பெண்”… 90 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வேலூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 20 வயதுப் இளைஞரின் இதயத்தை, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயதுப் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவக் குணமளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது நிகழ்வதற்கான முதல் கட்டமாக, சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிஎம்சி…

Read more

வெள்ள துயரத்திலும் ஆசிரியர் செய்த அசிங்கம்… “அழுது கொண்டே பயத்தில் நடு நடுங்கி ஓடிய சிறுமி”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இசை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர், மழைநீர் புகுந்ததினால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பம் மேல்தள அறைக்கு…

Read more

உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஊழியர்…. கூகுள் மேப்பால் நேர்ந்த அவலம்…. சதுப்பு நில சேற்றில் சிக்கிய வாலிபர்…!!!

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பவுன்ராஜ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். சாப்பாடு ஆர்டர் செய்தவர்…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

“வேற வழி இல்ல”… மழை நீர் புகுததால் குடும்பத்துடன் வீட்டை காலி செய்த நடிகர் ஸ்ரீமன்…!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன ஸ்ரீமன் வசிக்கும் கோடம்பாக்கம் வீட்டில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை காலி செய்து குடும்பத்துடன் வேறு பகுதியில் இருக்கும் தனது மற்றொரு…

Read more

Breaking: சென்னையில் விமான சேவைகள் ரத்து…!!!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் கனமழையை முன்னிட்டு வராததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை-மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சேலம் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சீரடி சேலை…

Read more

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை கொள்ளை… கூடவே இருந்து போக்கு காட்டிய கில்லாடி பெண்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள்…

Read more

இன்று தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா…? அரசின் அதிரடி அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது.…

Read more

வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…

Read more

வீட்டில் சிலிண்டர் வெடிப்பு…. 7 பேர் படுகாயம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சிகரமான உண்மை….!!!

பூவிருந்தவல்லி அருகே சக்தி நகர் பகுதியில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் தீக்காயமடைந்த சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. குமார் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் மதிய உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை…

Read more

  • October 13, 2024
சென்னையில் ஓடும் ரயிலில் நண்பர்கள் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட மாணவன்…!!

சென்னையில், மின்சார ரயிலில் பயணம் செய்தபோது விபரீத செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் அபிலாஷ் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ், தனது நண்பர்களுடன் ரயிலில் பயணிக்கும்போது, ரயிலின் படிக்கட்டு வெளிப்புற கம்பியில்  தொங்கியபடி…

Read more

Other Story