“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை…

Read more

“ஐபோன் வாங்கி தா… இல்லைன்னா வீடியோ அனுப்பிருவேன்…” முன்னாள் காதலியை மிரட்டி… வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை வானகரம் பகுதியில், முன்னாள் காதலியை வீடியோவை கொண்டு மிரட்டி, பணம் மற்றும் ஐபோன் கேட்ட காதலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானகரத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, மாங்காடு பகுதியை சேர்ந்த அகமது மாஹீர் (21)…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற புதுமணத்தம்பதி….” இரவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.…

Read more

“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவிலில்…

Read more

குழந்தையுடன் மகளை பார்த்து ஷாக்கான பெற்றோர்…! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுப்ரீத் (வயது 20) என்ற வாலிபர், கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் கடந்த ஆண்டு தனது தாய் மற்றும் மனைவி என கூறி ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். சுப்ரீத் ஒரு ஆக்குபேஷனல்…

Read more

“கைகளை இழந்தும் சாதித்த மாணவர்…”. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை கூட்டம்…. நன்றி கூறிய குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் சாதித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சென்னையில்…

Read more

FLASH: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு….. தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும் பயணிகள்….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

“ஆணுறுப்பை அறுத்து, கழுத்தை இறுக்கி….” மனைவியுடன் உல்லாசமாக இருந்த உறவினர்…. ரவுடியின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த லூவியரசன் (34).  இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவரது மனைவி கீர்த்தனா (26), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அருண்குமார்(26) என்பவருடன் கீர்த்தனாவுக்கு பழக்கம்…

Read more

நிறுவன வாசலில் நின்ற நபர்கள்… 2 பூட்டை பார்த்து குழம்பிப்போன ஊழியர்கள்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு…

Read more

“2 வருஷமா உசுருக்கு உசுரா காதலிக்கிற மாதிரி பலமுறை உல்லாசம்”… கர்ப்பம் ஆனதும் கழட்டிவிட்ட காதலன்… கதறும் காதலி… பரபரப்பு புகார்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணை கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம்  கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…

Read more

“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…

Read more

“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“தங்க மகனே…” தாய் இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவன்… 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா….?

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சுனில்குமார் என்ற மாணவர், தனது தாய் சுபலட்சுமியின் மரண துக்கத்திலும், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியதைப் பற்றி இப்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்த சுனில், தாயின்…

Read more

“முதலில் தங்கை கணவர்…. பின் அக்காள்….” மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்….. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

“அவனை விட நான் அழகா இருக்கேன்…” நண்பரின் காதலியை வற்புறுத்திய வாலிபர்…. கடைசியில் நடந்த கொடூர சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த கல்லூரியில் கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன்…

Read more

“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“பரீட்சைக்கு நேரமாச்சு…” அரசு பேருந்தின் பின்னால் ஓடி சென்ற மாணவியின் மதிப்பெண் எவ்ளோ தெரியுமா….? குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

கோவில் திருவிழாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்….12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பார்த்ததும் கதறி அழுத குடும்பம்…. இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது….!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“சிறுவயதிலேயே கலைந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு”.. விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவனின் மதிப்பெண் 433..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

தம்பி சாதிச்சிட்டப்பா..!! “2 கைகளை இழந்தாலும் மனம் தளரவில்லை”… 12-ம் வகுப்பு தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாற்றித்திறனாளி மாணவன்..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய…

Read more

“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“+2 தேர்வு ரிசல்ட்”… நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மனைவியின் மதிப்பெண்கள் 413… அவசரப்பட்டுட்டியேம்மா…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில்…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…

Read more

“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

Other Story