தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

“அண்ணி என்றும் பாராமல்”… வீட்டுக்குள் நுழைந்து சீரழிக்க முயன்ற வாலிபர்… கோபத்தில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி…

Read more

கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது குறித்து…

Read more

ஒழுங்கா முடி வெட்டலைன்னா வீட்டுக்கு வராத… கண்டித்த பாட்டி… வேதனையில் சிறுவன் விபரீத முடிவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெங்கடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முடி வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவனின்…

Read more

“காதலனை நம்பிய கல்லூரி மாணவி”… செல்போனில் ஒன்றாக எடுத்த போட்டோஸ்… கடைசியில் வந்த வினை… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தேன்கனிக்கோட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக சுபாஷ் என்ற வாலிபர், தனது காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி, 18 வயது கல்லூரி மாணவியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி, தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வாலிபர் மீது…

Read more

முட்டை மசாலாவுக்காக மகனையே கழுத்தை நெரித்துக் கொல்ல துணிந்த தந்தை… மனைவி மீதும் கொடூர தாக்குதல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வெங்கிலிக்கானப்பள்ளியில் ரஜினி மற்றும் சுவர்ணா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் மதியம் ரஜினி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தன் மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார். ஆனால் அவர் முட்டை…

Read more

“குடும்பத்தை கவனிச்சுக்கோ”..!! நம்பி விட்டு சென்ற கணவர்… பரிதாபமாக பலியான 2 உயிர்… சோக சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  குறிஞ்சி கங்காபுரத்தில் சிவக்குமார்- திலகவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவக்குமார் ஜே.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக…

Read more

காலையில ஸ்கூலுக்கு போன பிஞ்சி குழந்தை…. கவனக்குறைவால் நொடி பொழுதில்… துடிக்கும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மது (28) என்பவருக்கு சான்விகா என்ற 4 வயது மகள் உள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் பள்ளி இடைவேளை…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…. கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் அதிரடி கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில்…

Read more

ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு. – மக்கள் வேதனை!

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… கல் எல்லாம் வீடு மேல பறக்குது… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு… புள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க… அதிர்வையும் தாங்க முடியல” என 6 கிராமங்களை இணைத்துள்ள கல்குவாரியால் அவதிப்படும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் பெரும் விபத்து…. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.‌. 5 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் உருவாகும் புதிய தொழில்நகரம்… ரத்தன் டாடாவின் அசத்தல் பிளான்… குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!

இந்தியாவில் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். இங்கு ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வேகமான ஒரு தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள்…

Read more

13 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்… நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும்…

Read more

  • August 14, 2024
6 வயது சிறுமி மரணம்…. பெற்றோர் அளித்த புகார்…. ஜூஸ் நிறுவனத்தில் திடீர் ஆய்வு …!!

கிருஷ்ணகிரி: குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் குழுவாக விசாரணை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள வெம்பாக்கம்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 இடம்.. சாப்டுட்டு இந்த வேலையயும் பார்த்துட்டு… கொதிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள யாரா தர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதில் திருவிழா வெகு…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீட்டுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய கும்பல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் ஒருவர் வலி… தி.மலையில் சோகம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு என்னும் பகுதியில் தேவராஜ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை என்பவருடன் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளார். அப்போது அவர் நார்சாம்பட்டி அருகே சென்று…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

அடிக்கடி தகராறு செய்த கணவன்…. நண்பர்களை வரவைத்து மனைவி செய்த காரியம்….. திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் இவருடைய மகன் ராம்குமார். 26 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. …

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

கோமாவில் 18 வயது அண்ணன்… வேதனையில் தவித்த 15 வயது தங்கை… திடீரென நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு…

Read more

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்… திடீர் உடல் உபாதைகள்… நடந்தது என்ன…?

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

Read more

நாத்தனார் மகனுடன் உல்லாசம்… கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன முத்தூர் அருகே உள்ள மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான பழனி தனது மனைவி சத்யாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் திருப்பதி, 16 வயதில் கேசவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

ரூ.8.75 லட்சம் மின்கட்டணம்…. விவசாயிக்கு வந்த குறுஞ்செய்தி…. ஷாக் கொடுத்த மின்வாரியம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவருடைய வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

வீரப்பன் மகள் வித்யாராணி கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும்.…

Read more

ஊரே மெச்சும்படி நாய்க்கு வளைகாப்பு…. அறுசுவை விருந்தோடு அசத்திய எஜமான்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

Other Story