“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!

பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…

Read more

“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…

Read more

எல்லாம் நாடகம்… “இங்கே நண்பர்கள்…. அங்கே எதிரிகள்” அண்ணாமலை பேட்டி…!!

ராகுல் காந்தியின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய ஆட்சியை பொருத்தவரை மோடி அவர்கள் வேண்டும் என்ற மனநிலை தான் எல்லா…

Read more

புரிஞ்சிகோங்க…. “சொல்வது ஒன்று…. செயல் வேறு” அண்ணாமலை குற்றசாட்டு…!!

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து அண்ணாமலை இவ்வாறு பேசினார். டெல்லியில் மெட்ரோ வேண்டும் என மோடி கேட்கிறார். மெட்ரோ காக ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் இங்கிருக்க கூடிய மத்திய அரசு முதலீடு செய்ய வலியுறுத்தி…

Read more

இது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…

Read more

ஸ்டாலின் சும்மா இருப்பாரா…? முதலில் ராகுல் காந்தி யார்…? அண்ணாமலை கேள்வி…!!

நான் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியாது என பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, ராகுல் காந்தி முதலில் யார் ?காங்கிரஸ் கட்சியின் தலைவரா ? அவர் காங்கிரஸ் கட்சியினுடைய ஒரு…

Read more

உலகின் நீளமான நேரான நெடுஞ்சாலை எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகின் நீளமான நெடுஞ்சாலை சவுதி அரேபியாவில் உள்ளது. இந்த சாலை 256 கிலோ மீட்டர் நீளத்தில் இருக்கும் நிலையில் எங்குமே வளைவுகள் என்பதே கிடையாது. இதனால்தான் உலகின் நேரான மற்றும் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. அதோடு கின்னஸ் சாதனை…

Read more

பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…

Read more

போதைப்பொருள் கடத்தல்… கேரள மாடல் அழகி உட்பட 6 பேர் அதிரடி கைது…..!!

கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை…

Read more

20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து… பெண் பலி… 2 பேர் படுகாயம்… மதுரையில் அதிர்ச்சி…!!!

சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-தனச்செல்வி (60) தம்பதியினர் காரில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இந்த காரை கார்த்திக் (22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

ஈரான் நாட்டின் புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு….!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அர்பைஜான் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்த அதிபரின் உடல்…

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல் மீட்பு…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல், பாதுகாப்பு அமைச்சரின் உடல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின்…

Read more

பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!

இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து  முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…

Read more

அதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…

Read more

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…

Read more

உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அம்பானி, அதானி…. முதலிடத்தில் யார் தெரியுமா…? லிஸ்ட் இதோ…!!

உலகில் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி உட்பட 15 பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் எல்விஎம்எச்…

Read more

இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின்  நட்சத்திர வீரர்  விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

எங்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவது சரியல்ல… திடீரென பொங்கியெழுந்த ரோகித் சர்மா…. என்ன நடந்தது…?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.…

Read more

“66 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ்”…. சீக்ரெட்டை உடைத்த மொட்டை ராஜேந்திரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து  பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். இவருக்கு தற்போது 66 வயது ஆகும் நிலையில் இன்னும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார்.…

Read more

நானும் மனுஷி தான்… ரொம்பவே தப்பா பேசுறாங்க…. நடிகை அனிகா சுரேந்திரன் வேதனை…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகளில்…

Read more

“நான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தது இதுக்காகத்தான்”…. உண்மையை உடைத்த நடிகை சங்கீதா…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் விமர்சனங்களும் எழுந்தது. அதாவது சங்கீதா பணத்திற்கு…

Read more

“பேருந்தில் பெண்களை தப்பா தொடுவாங்க”… ரொம்ப டார்ச்சரா இருக்கும்… நடிகை அனிகா வேதனை…!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப்ஹாப் ஆதி தமிழா நடித்துள்ள பிடி சார்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்…

Read more

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தில் லிப் டூ…

Read more

அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

“ஊழல் நிறைந்த சர்வாதிகாரி”…. மனிதனாக வாழ தகுதியில்லாதவர்… பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிஷோர். இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் அந்த தொடர் கடந்த 17:ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கிஷோர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

எம்.எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா…? சிஎஸ்கே துணை பயிற்சியாளர் விளக்கம்….!!!

சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா அல்லது நடப்பு சீசனோடு ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் எம்.எஸ் தோனி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது குறித்து அவர்தான்…

Read more

கை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

அவங்களுக்கு ஈகோ ஜாஸ்தி… பக்கத்துல நிற்க கூட மாட்டாங்க…. பிரபல கஜினி பட வில்லன் ஆதங்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ராவத்‌. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம்…

Read more

“சாகாவரம் கொண்ட படைத்தலைவன்”… அவருக்கு ஓய்வே இல்லை… எம்.எஸ் தோனியை புகழ்ந்த ஜெயக்குமார்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் எம்.எஸ் தோனி குறித்து தற்போது அதிமுக…

Read more

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…

Read more

பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…

Read more

“நடிகர் விஜய் சம்பளம் பற்றி பேசவே மாட்டார்”… அவர பாத்து கத்துக்கோங்க…. திருப்பூர் சுப்ரமணியம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள்…

Read more

ஆர்சிபி வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அனுஷ்கா சர்மா- விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார். அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண…

Read more

“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…

Read more

என்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!

மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …

Read more

மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…

Read more

என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…

Read more

தீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…

Read more

“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…

Read more

மதுரை சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்த பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில்…

Read more

கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியடைய இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா….!!

ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா…? அதிர்ச்சி தகவலை சொன்ன மும்பை அணி பயிற்சியாளர்…!!!

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என…

Read more

ஐசிசி டி20 உலக கோப்பை…. மே 25-ல் இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா பயணம்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா…

Read more

Other Story