“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…
Read more