தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் நடிகர் பாக்யராஜ் தேர்வு….!!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் நேற்று 21ஆம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடிகர் சிவகுமார், முத்துலிங்கம், செங்குட்டுவன் மற்றும் கதாசிரியர் கலைமணி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் மூத்த எழுத்தாளரான…

Read more

பிஎஃப் பணத்தை உடனே எடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்..;!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் சேமிப்பை RD கணக்குகள், ஃபிக்ஸட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பணத்தை சேமித்து வருகின்றனர். இதை தொடர்ந்து சில நிறுவனங்கள் தொழிலார்களிடமிருந்து மாதத்துக்கு ஒருமுறை…

Read more

“50 நாட்கள்”…. போலீஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்…. கூண்டோடு சிக்கிய ரவுடிகள்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 126 பேர் கைது…!!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம்…

Read more

வெடி விபத்தில் 13 பேர் பலி….‌ உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ‌.1 கோடி நிவாரணம்… ஆந்திர முதல்வர் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் என்னும் பகுதியில் Escientia என்ற மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று எதிர்பாராத விதத்தில் நிறுவனத்தில் இயங்கி வந்த அணு உலை வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 15 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயத்துடன்…

Read more

இருசக்கர வாகனத்தில் சிக்கிய துப்பட்டா…. ஊசி முனையில் உயிர் தப்பிய சம்பவம்..!!

மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை…

Read more

கோவில் திருவிழாவில் தகராறு… வாலிபர் குத்தி படுகொலை… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

குழந்தைகள் விற்பனை… கடத்தல் கும்பலைக் கூண்டோடு தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பர் பூங்காவில் சிலர் குழந்தையை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 மாத குழந்தையை 2 பேர் விற்க முயன்றுள்ளனர். இதை பார்த்த காவல்துறையினர்…

Read more

இங்கிலாந்தில் கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்…. உலக அளவில் உடன்பிறப்புகள் இருக்கக்கூடும்…. எச்சரித்த நாளிதழ்….!!!

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து வெளிநாட்டிற்கு விந்து அணுக்கள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது அங்கு விந்தணு தானம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் விதிமுறைப்படி ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்திற்கு மேல் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி…

Read more

கல்வியை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார்…. அன்பில் மகேஷ் பொய்யாமொழி …!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில்…

Read more

நடிகர் ரஜினியை தேடி சென்ற கலைஞர் நினைவு நாணயம்… நேரடியாக சென்று வழங்கிய திமுக முக்கிய புள்ளி…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நூற்றாண்டு நினைவு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மத்திய அரசின் சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை கடந்த…

Read more

டிக்கெட் விலை ரூ.12,000…. ஆனால் கிடைத்ததோ குப்பைத்தொட்டி தான்… ரயிலின் புகைப்படத்தை பகிர்ந்து பயணி வேதனை…!!

ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில்…

Read more

ஓ இப்படி கூட நடக்குமா…? ரயிலுக்குள் முளைத்த காளான்…. அது எப்படிப்பா…? விமர்சிக்கும் நெடிசன்கள்…!!

ரயிலுக்குள் காளான் வளர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலில் காளான் முளைத்திருப்பதை வைத்து கிண்டல் செய்து புகைப்படத்தை வெளியிட்டதுடன் அதில் அவர் ”…

Read more

பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… “டீக்கடைக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து”… 4 பேர் துடிதுடித்து பலி…!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் சம்ர்ஜோலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எதிர்பாராத விதத்தில் திடீரென எதிரே வந்த லாரி மோதியது. இதனால் டேங்கர் லாரி சாலையோரத்தில் இருந்த டீக்கடையின் மேல் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் 4 பேர்…

Read more

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா…? வெளியான முக்கிய தகவல்…!!

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவரான கிரேக் பார்கிளேயின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெற இருக்கும் நிலையில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது ஐசிசி நிர்வாகம். இதைத் தொடர்ந்து கிரேக் பார்கிளே பதவியில் நீடிக்க விருப்பமில்லை…

Read more

கோவிலுக்கு வந்த சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து பூசாரி பார்த்த வேலை….. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது…

Read more

ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…

Read more

“பாஜக திமுக இடையே திடீர் பாசம்”… இந்த மர்ம உறவின் ரகசியம் என்ன…? ஆர்.பி.உதயகுமார் கேள்வி…!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியதையடுத்து தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவை அழைத்தது…

Read more

ஏற்கெனவே 30 பேருக்கு இந்த நிலைமை..! தெருல எல்லா வீட்டு வாசல்லையும் சிவப்பு நிற பாட்டில்..!! – விளக்கமளித்த மக்கள்.!

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியிலுள்ள ஒரு சில தெருக்களில் மக்கள் தாங்கள் வீடுகளுக்கு வெளியே கதவுகள் அல்லது ஜன்னல்களில் சிவப்பு பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். அதை பார்த்த சில மக்கள் இது எதற்கு என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். மேலும் சிலர்…

Read more

நான் தேர்தலில் வென்றால் எலான் மஸ்கிருக்கு … ஆஃபர் அறிவித்த டிரம்ப்….!!!

மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கிற்க்கு அமைச்சர் பதவி அளிக்கப் போவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.  இவருக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான்…

Read more

4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை…. பொதுமக்கள் போராட்டத்தால் மும்பையில் பரபரப்பு‌….!!

மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த…

Read more

7 மணி நேரம் நடந்தால் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம்…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா நிறுவனம்….!!!

பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் தற்போது வேலைக்காக ஆட்கள் எடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ  தொழிலதிபர் எலான் மஸ்க் அவர் இந்த வேலைக்கு மனிதர்கள் சுமார் 7 மணி நேரம் நடப்பது தான்…

Read more

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு 3 குழந்தைகள் பலி…. ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு….!!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமார் என்பவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள்…

Read more

ஐயோ…! “திருமணத்தில் மணமகனுக்கு நடந்த கூத்து “… ஆனால் இவருக்கு மட்டுமில்ல வந்தவங்களும் மறக்கமாட்டாங்க..! – வைரல் வீடியோ..!

திருமணம் என்பது மிகவும் முக்கியமான நாளாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதனால் அன்றைய தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற மணமக்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் தனித்துவமான உடை, சுவையான உணவு முதல் கண் கவரும் அமைப்புகள் வரை அனைத்தையும்…

Read more

பீச்சில் படு ஹாட்… நடிகை ஸ்ரேயாவின் உச்சகட்ட கிளாமர் போட்டோஸ்…‌ செம வைரல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் என பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தாலும் படம் வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து…

Read more

Fact Check: குரங்கு கடித்ததால் குரங்கு போல மாறிய நபர்…. சிவகங்கை மருத்துவமனையில் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை குரங்கு ஒன்று தாக்கியதுடன் அவரை கடித்துள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து…

Read more

இரக்கமே இல்லாத காட்டுமிராண்டி கூட்டங்கள்…. பெண்ணென பாராமல் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவரை சில நபர்கள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சில நபர்களால் சூழப்பட்டு இருப்பதையும் அவர்களிடமிருந்து அவர் மீள்வதற்காக…

Read more

செல்போன் எந்த அளவுக்கு தேவையோ அதே போல் தான் உடலும்… “இதுக்கு அனைவரும் ஒத்துழைங்க”… துணை ஜனாதிபதி வேண்டுகோள்..!!

உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும், டெல்லி உடல் உறுப்பு தான சங்கமும்…

Read more

அப்பா..! எனக்கு மசாஜ் செய்யுங்க… விளையாட்டு வினையாய் முடிந்த பயங்கரம்…!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் தத்தாத்ரேயா ஷெண்டே என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பிரணவ் மற்றும் குஷால் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று குஷால் தனது தந்தையிடம் கால் பாதத்தை மசாஜ் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு தந்தை மறுப்பு…

Read more

காந்தாரி போல் கதறும் இபிஎஸ்… இப்படித்தான் ஏதாவது உளறிட்டே இருப்பாரு… அவரெல்லாம் லிஸ்ட்ல சேக்குறது இல்ல… ஆ. ராசா…!!

அதிமுகவை போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்க திமுகவுக்கு அவசியம் இல்லை என இபிஎஸ்க்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Read more

இன்னும் சமந்தா நாக சைதன்யாவை மறக்கலையா…? அட என்னப்பா சொல்றீங்க… வைரலாகும் புகைப்படம்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது “சிட்டாடல்” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா…

Read more

“அந்தரங்க உறுப்பை காட்டி”…‌ சில்மிஷம் செய்த வாலிபர்… தோசை கரண்டியால் அந்த இடத்திலேயே அடித்த பெண்… அலறி ஓடிய சம்பவம்..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அனில் சத்தியநாராயணன் என்ற வாலிபர் அந்த பெண்ணை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று மது போதையில் இருந்த அனில் சத்யநாராயணன்…

Read more

கவலையை விடுங்க… இனி 10 ரூபாய் நாணயங்களை வாங்கலன்னா இப்படி செய்ங்க… பிரச்சனை தீர்ந்திடும்…! ‌

10 ரூபாய் நாணயம் குறித்து தற்போது RBI மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு RBI 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாணயத்தில் ‘ஒற்றுமை வேறுபாடு’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’…

Read more

“சரியாக மரியாதை கிடைப்பதில்லை”… தமிழை விட தெலுங்கு தான் எனக்கு பிடிக்கும்… நடிகை சங்கீதா ஷாக் தகவல்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகரான க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை சங்கீதா சோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர்…

Read more

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு….!!!

உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில்…

Read more

மள..மள வென எரிந்த தீ… வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர்..! – போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் சம்பவ நாளான்று வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பயங்கரமான…

Read more

நிலவரம் சரியில்ல.. “கொஞ்சம் நாள் போகட்டும்”.. பெற்ற மகன் கண் முன்னே நிகழ்ந்த கொடூர சம்பவம்….!!!

கேரளா மாநிலம் வளஞ்சேரி என்னும் பகுதியில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்மா என்ற மனைவியும் பஹத் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக…

Read more

என்னாது..! நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக நான்தான் காரணமா..? பதறிப்போன வெங்கட் பிரபு… பரபரப்பு விளக்கம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் நடிகர் விஜயை வைத்து “தி கோட்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படகு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில்…

Read more

ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணை தரதரவனெ இழுத்துச் சென்று… நெஞ்சை பதற வைக்கும் உச்சகட்ட கொடூரம்…!!!

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ராடிசன் ரெட் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பெண் விமான ஊழியர்கள் தங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவ நாளன்று விமானத்தில் பணி புரியும் பெண்…

Read more

பதறும் நெஞ்சம்.. “14 வயசு சிறுமியின் கதறல் “… பி.டி.மாஸ்டர் கொடூரத்தால் 20 நாட்களாக தவித்த உயிர்.. ரூ.30,000 கொடுத்து சரி கட்ட முயற்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்போர்ட்ஸ் டே நடப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனால் பள்ளியின் பி.டி மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் டே…

Read more

சீச்சீ….”தியேட்டர் கழிவறையில்”… சிறுவன் பாக்குற வேலையா இது… பதறிப்போன இளம் பெண்.. பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருர் கலாசி பாளையம் என்னும் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்வநாளன்று அவர் அப்பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அருகில் இருந்த சிறுவர் ஒருவர் பாலியல்…

Read more

“ஒத்த பாம்பு”… “ஒன்றரை மணி நேரம்”…. ஒரே நாளில் 11,000 பேரை இருளில் அலறவிட்ட சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் விர்ஜீன்யா எனும் நகரில் பாம்பு செய்த வேலையால் அப்பகுதிலுள்ள 11000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம்யின்றி தவித்தனர். இந்த பகுதியில் கிறிஸ்டோபர் நியூ போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சென்ட்ரல் நியூ போர்ட் நியூஸ் போன்ற இடங்களுக்கும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால்…

Read more

சர்வ சாதாரணமாக பாயும் குண்டாஸ்…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் இந்த மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில்…

Read more

“ரூ.10 கோடி நிதி உதவி”… அறிவித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேரளா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கி…

Read more

தாய்லாந்து நாட்டின் முதல் இளம் பெண் பிரதமர்… யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?….!!!

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற ஸ்ரெத்தா தவிசினை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்..‌ திடீரென தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர்.…

Read more

“சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை”… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு..!!

ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

மீண்டும் பெண் குழந்தையா…? பயத்தில் பெண் எடுத்த முடிவு… கடைசியில் நடந்த சோகம்… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு…

Read more

தளபதி 69… டைரக்டர் இவர்தான்… வேற லெவல் கூட்டணி…. தளபதி விஜயின் அடுத்த ஹிட் படம் ரெடி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்”எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த்…

Read more

பெண் டாக்டர் கொலை… வீதியில் இறங்கும் மம்தா பானர்ஜி… இனி பேச்சுக்கே இடமில்லை… ஆக்சன் மட்டும் தான்…!!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை…

Read more

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த…

Read more

Other Story