பார்க்கிங் விவகாரம்…. பக்கத்து வீட்டுக்காரருடன் கிரிக்கெட் பேட்டுடன் மோதலில் ஈடுபட்ட பெண்கள்…. 6 பேர் கைது….!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்க்கிங் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது அது மோதலாய் மாறி உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று பக்கத்து வீட்டுக்காரர் அவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தாமல் அருகில் உள்ள வீட்டின்…

Read more

பஜனைக்கு இணங்க தலையை ஆட்டிய குரங்கு…. பார்ப்பவர்களின் மனதை கவரும் வைரல் வீடியோ….!!!

உணவு கடையில் ராமர் பஜனை பாடும் போது குரங்கு ஒன்று மக்களை வியக்க வைக்கும் படி செய்த செயலை நந்தினி வெங்கடாத்ரி என்ற பெண் ஒருவர் அவரது எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குரங்கு ஒன்று பெண் ஒருவர்…

Read more

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்… தெரு நாய்களால் நேர்ந்த கொடூரம்… பெங்களூரில் பரபரப்பு….!!!

பெங்களூரில் ஜலஹள்ளி என்னும் பகுதியில் ராஜ்துலாரி சின்ஹா(76) என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த…

Read more

“பெற்றோர்களின் தலையை துண்டித்து ரத்த வெள்ளத்தில் கூலாக பாட்டு பாடிய மகன்”….. பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!!

அமெரிக்கா கலிபோர்னியாவில் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அவரது பெற்றோரை கொடூரமான முறையில் கொலை செய்து அவர்களது தலையை துண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அவர்கள் வளர்த்த நாயையும் கொலை செய்ததுடன்…

Read more

“எம்ஜிஆர் போன்று விஜயும் வளரணும்”…. இதை செய்தால் வெற்றி நிச்சயம்…. தொல்‌. திருமாவளவன்….!!

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதில் அவர் ” அக்டோபர் 2ம் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த…

Read more

அடுத்த மாதம் திருமணம்..! பத்திரிகைகள் கொடுக்க சென்ற பெற்றோர்..! திடீரென உயிரை விட்ட பெண்… விசாரணையில் தெரியவந்த காரணம்.!

சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.…

Read more

அடேங்கப்பா… தனி ஆளு..! வங்கி ஊழியர் 153 சைபர் க்ரைம்..! 1 புகாரால் தோண்ட தோண்ட காத்திருந்த அதிர்ச்சி..!

தொடர் சைபர் மோசடியில் ஈடுபட்டதற்காக முன்னாள் வங்கி ஊழியர் தன் சிங் ராஜ்புத் (31) என்பவரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்த ராஜ்புத் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 போலி…

Read more

“இந்து சான்றிதழ்”…. நடிகை நமீதாவின் புகாருக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் “எங்கள் அண்ணன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார்,…

Read more

இதனால் “மலையாள திரை உலகை விட்டு வெளியேறினேன்” “… பிரபல மலையாள நடிகர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு…!

ஹேமா கமிஷன் அறிக்கை மலையாளத் திரையுலகில் புயலை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மலையாள பட நடிகையான மினு முனீர் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 2013 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் செய்தி…

Read more

நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடிப்பு…. பகவத் கீதையில் சொன்னபடி ஆக்சன்… முதல்வர் ரேவந்த் ரெட்டி‌…;;

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டபம் ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அரசு இடிக்க உத்தரவிட்டது.…

Read more

“செல்பி” நதியில் தவறி விழுந்த மருத்துவ மாணவி.. காப்பாற்ற அடுத்தடுத்தது குதித்த நண்பர்கள்..! – ஊ.பி.யில் நடந்த துயரம்.!

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் புனித தலங்களை பார்வையிட பீகாரிலிருந்து 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் கங்கை நதியின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற சோனா சிங் என்ற மருத்துவ மாணவி எதிர்பாராத விதத்தில் ஆற்றில் தவறி…

Read more

“சூடான ஜிலேபி வாங்கிட்டு வாங்க”… புதுவிதமாக லஞ்சம் கேட்ட போலீஸ்… அதிரடி காட்டிய அதிகாரிகள்… இதெல்லாம் தேவைதானா…?

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் செல்போனை தேடி பார்த்துள்ளார். ஆனால் செல்போன்…

Read more

பட்டப் பகலில் கோவிலில் அரங்கேறிய பயங்கரம்…. மனைவி கண் முன்னே கணவனுக்கு நடந்த கொடூரம்…. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிமந்தர் சுவாமி ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி சாமியை தரிசிப்பதற்காக அமித் சக்பரியா மற்றும் அவரது மனைவி ரீனா தம்பதியினர் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில் அமித் பிரார்த்தனையில்…

Read more

“காமெடியாக சொன்னத பகையாக நினைச்சு மத்தவங்க பயன்படுத்தாதீங்க”…. அமைச்சர் துரைமுருகன் காட்டம்…!!

சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசி உள்ளார். அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர்…

Read more

“நானும் துரைமுருகனும் எப்போதும் நண்பர்கள் தான்”…. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்…!!

சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசி உள்ளார் நடிகர் ரஜினி. அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர்…

Read more

“வங்கதேச வன்முறையுடன் விவசாயிகள் போராட்டத்தை ஒப்பிட்ட கங்கனா ராணாவத்”…. பாஜக கடும் கண்டனம்…!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜக அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகள் அனைவரும் தனிநாடு விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று சில ஆண்டுகளுக்கு…

Read more

கண்ணில் மிளகாய் பொடியை தூவி… 70 வயசு மூதாட்டியை கதற கதற… 29 வயசு வாலிபர் வெறிச்செயல்….!!!

கேரளா மாநிலம் ஆலப்புழா என்னும் பகுதியில் 70 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த 29 வயது இளைஞன் 7 சவரன் தங்க நகையை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. தனேஷ் என்ற இளைஞர் மூதாட்டி…

Read more

“தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்”…. இபிஎஸ்-ஐ விமர்சித்த அண்ணாமலையை மறைமுகமாக சாடிய தமிழிசை…!!!

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் ”…

Read more

“பாஜகவோடு நெருக்கம்”.. எங்களுக்கு அவசியமே கிடையாது…. பொங்கி எழுந்த அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் ” கிருஷ்ணகிரியில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளியும் அவரது தந்தையும் இறந்தது வெவ்வேறு சம்பவம். ஆனால் 2 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்க்கட்சியினர் பலரும் இதற்கு…

Read more

தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழகத்தில் தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அரிசி விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கிலோ புழுங்கல் அரிசியின் விலை ரூபாய் 50 முதல் 76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி கிலோ 70…

Read more

செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

என் மகனே என்னை விட்டுட்டு போயிட்டான்…. நான் ஏன் இன்னும் உசுரோடு இருக்கணும்… ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த மாதம் இவரது 8 வயது மகன் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட அவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.…

Read more

“தீ குளித்து இறந்த தோழி”… நேரில் கண்ட அதிர்ச்சி..! அடுத்தடுத்து நிகழ்ந்த துயர சம்பவம்..!

திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை…

Read more

“சிறுவனுக்கு தவறான சிகிச்சை”….. ஒரு காலையே இழந்த பரிதாபம்…. தனியார் ஹாஸ்பிடலுக்கு சீல் வைத்து நடவடிக்கை…!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சின்னையா என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சிறுவனின் இடது காலின் விரலில்…

Read more

இனி பெண்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம்…. எப்படி தெரியுமா….? பிரதமர் மோடி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அவர் லட்சாதிபதிகளாக பெண்கள் மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள்…

Read more

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் தான்…. இன்று நடிகர் நாளை முதல்வர்….நடிகர் பெஞ்சமின்..!!

தளபதி விஜய் எதைத் தொட்டாலும் வெற்றி தான் என்று விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் பெஞ்சமின். தவெக தலைவர் விஜய்யை பற்றி நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் அவர் ” என்னை சினிமாவில் வாழ வைத்த தெய்வம் தலைவர்…

Read more

பிரதமர் மோடியை திடீரென அழைத்த பாகிஸ்தான்… ஏன் தெரியுமா…? காரணம் இதுதான்…!!

அக்டோபர் மாதத்தில் நடைபெறும் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த கூட்டத்தை பிரதமர் புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்…

Read more

நாட்டில் 2 மாதத்தில் 11 லட்சம் பெண் கோடீஸ்வரர்கள்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் லட்சாதிபதிகளாக பெண்கள் மாறும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி…

Read more

தமிழகத்தில் பெரும் விபத்து…. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.‌. 5 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! வரதட்சணை தராததால் 6-வது மாடியில் இருந்து மருமகளை தள்ளிவிட்ட கொடூரம்…‌ 5 பேர் அதிரடி கைது…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷபீர் முக்தர் ஷேக் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து ஷபீர் முக்தர் ஷேக்கின் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளான்று ஷபீர் குடும்பத்தினர்…

Read more

“பாலியல் புகார்”… மலையாளத் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் சித்திக் ராஜினாமா…!!!

கேரளா மாநிலத்தில் மலையாள நடிகர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவின் சலசித்ரா அகாடமியின் தலைவரான ரஞ்சித் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில்…

Read more

SBI வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா….? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனைத்து தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வங்கி தற்போது மிஸ்டு கால் மூலம் அல்லது…

Read more

உங்க இஷ்டத்துக்கு போட்டோ எடுக்க…. நான் ஒன்னும் பொது சொத்து கிடையாது…. நடிகை டாப்ஸி காட்டம்….!!

டாப்சி பன்னு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு “சும்மாண்டி நாதம்” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் ஆடுகளம், வந்தான்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை…. இயக்குனர் நெல்சன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…;!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கு தற்போது இயக்குனர் நெல்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பகுஜான் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில…

Read more

“விஜய் எங்களுடைய சமுதாயம்”… எனவே எங்கள் ஆதரவு அவருக்கு தான்… வெமுக கட்சித் தலைவர் அறிவிப்பு….!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்தி கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு தவெக கட்சிக்கென  பாடல் ஒன்றையும் வெளியிட்டார். தற்போது நடிகர் விஜய் கட்சி…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

“பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி”… நாற்காலியில் குழந்தை பிறந்த விபரீதம்…. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அஸ்வினி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளதால் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவம்…

Read more

மக்களே உஷார்…! அதிகரிக்கும் எலி காய்ச்சல்… 121 பேர் பலி…. மாநில அரசு எச்சரிக்கை…!!

கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அதைப்போல் நடபாண்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிக அளவில் தொற்று நோய்கள் பரவி உள்ளது. இதில் மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள்…

Read more

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கிரைம் சீனுக்காக அழைத்து சென்ற போது குளத்தில் குதித்த குற்றவாளி…!!

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அந்த சிறுமி பள்ளியிலிருந்து கோச்சிங் கிளாஸ் முடிந்தவுடன்…

Read more

“அவர் பாடி லாங்குவேஜ கவனிச்சீங்களா”… மோடி ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு…. ராகுல் கிண்டல்…!!!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேர்தலை முன்னிட்டு கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து செப்டம்பர் மாதம் இறுதியிலும், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் என 3 பிரிவுகளாக வாக்குப்பதிவு நடத்தப்பட…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சை”…. தலை முழுவதும் ஒரே ரத்தம்…. விமானத்தில் எறிய பயணியால் பரபரப்பு….!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு 27 வயதான வாலிபர் ஒருவர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு விமானத்தில் ஏறி உள்ளார். இந்நிலையில் திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் விமான…

Read more

உலகின் 2-வது மிகப்பெரிய பிரம்மாண்ட வைரம் கண்டுபிடிப்பு… எங்கிருக்கிறது தெரியுமா…?

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் மிகப்பெரிய 2 வது வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வைரமானது கனடா நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் தன்மையானது 2492 காரட் ஆகும். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் 1905 ஆம் ஆண்டு…

Read more

இந்தியா உட்பட 35 நாடுகளுக்கு இலவச விசா… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு…!!!

இலங்கை நாடு கடந்த சில ஆண்டுகளாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிலிருந்து மீழ்வதற்காக தற்போது அந்நாட்டின் அரசு பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் வருவாய் பெரும் அளவில் சுற்றுலாத்துறையில் இருந்து கிடைக்கிறது. இதனால் சுற்றுலா…

Read more

வெறும் ‌ரூ.20 சம்பாதிக்க செத்துப் பிழைக்கணும்…. zomato ஊழியரின் வேதனை பதிவு..!!

டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 20 ரூபாய் சம்பாதிக்க எண்ணலாம் செய்ய வேண்டியது இருக்கு என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் 20…

Read more

“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் அக்.3 முதல் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் போது சாமி…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது…. நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தநிலையில் சம்பவ நாளன்று மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஹாஸ்டல் வார்டன்மாணவனை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற மாணவனுக்கு…

Read more

இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…

Read more

“இனி பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் என்னும் பகுதியில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் காவல்துறை என்னுடைய துறை என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானே பதக்கம் பெற்றதைப்…

Read more

அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று  பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால்  பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …

Read more

Other Story