யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றவர் தான் EPS… அவர் என்னை கூறுகிறார்… முதலமைச்சர் பதிலடி..!!

கோவை விமானநிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் நிதியை பெற்றிருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு…

Read more

சிவகார்த்திகேயன் எங்களைப் போல் வளரும் கலைஞருக்கு பெரிய ஆதரவாக இருக்கிறார்… அதைக் கெடுக்காதீர்கள்…. பைரி பட நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜீத் நடிப்பில் பைரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அப்போது இப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகி பாராட்டுகளை…

Read more

“நான் பிரபாஸை பற்றி இப்படித்தான் நினைத்திருந்தேன்”… ஆனால் அவரை சந்தித்த பின்பு தான் உண்மை தெரிந்தது…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் இளம் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் ரசிகர்களுடனான கேள்வி பதில் உரையாடலில் நடிகர் பிரபாஸ் குறித்து பேசி இருந்தார். இவர் தற்போது தமிழில் கார்த்திக் நடிக்கும் சர்தார் 2, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயப்பூர்வம்’…

Read more

10, 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் முதற்கட்ட பாராட்டு விழா…. எப்போது தெரியுமா?..!!!

நடிகர் விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார். அதேபோன்று இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு…

Read more

“டிரோன் தாக்குதல்”…. அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி…? வெளியான பரபரப்பு தகவல்…!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக அதாவது 1186 ஆவது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக்கியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தும் பயனில்லை. பேச்சுவார்த்தை…

Read more

Breaking: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலாவை ஒழிக்க காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு?… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி,…

Read more

தரமற்ற உணவு விநியோகத்தால் உடல் நல குறைவு… ரூ. 30,000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் Zomato, Swiggy போன்ற உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் உணவு ஆர்டர் செய்து வாங்கி உண்கின்றனர். இந்நிலையில் Zomato செயலில் ஆர்டர் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு என்பவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

சென்னை மாநகராட்சி நிதி பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியல்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பொறுப்பான, திறன்மிக்க…

Read more

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?… படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில்…

Read more

Breaking: கடைகளில் தமிழில் பெயர் பலகை… அவகாசம் வழங்க பரிசீலிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை மாற்றுவது தொடர்பாக மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.…

Read more

“நான் பார்த்து பெருமைப்படும் நடிகர்களுள் அவரும் ஒருவர்”…. ஜோஜு ஜார்ஜ்- ஐ அழ வைத்த நடிகர் கமல்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் கமல்ஹாசன் மற்றும் சிம்பு. இவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைவ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

Read more

15 வயதில் புற்றுநோய்.. சிறுவனுக்கு சர்பிரைஸ் கொடுத்த சக மாணவர்கள்.. அடுத்த நாளே நடந்த துயரம்..!

சீனாவில் ரென் ஜுன்ஜி என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகஅவர் படித்த பள்ளியில் நடைபெற்ற பள்ளி பட்டமளிப்பு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சக மாணவர்கள் 2 கிலோமீட்டர் நடந்தே சென்று…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்”… ஆந்திரா துணை முதலமைச்சருக்கு வேலை பரிசாக வழங்கி வரவேற்ற தமிழிசை சௌந்தரராஜன்…!!!

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதோடு இதில்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

ரொம்ப கெட்ட பொண்ணு சார் நான்…! “நடிகை சாய் தன்ஷிகாவின் அதிரடியான நடிப்பில் யோகி டா படத்தின் டிரைலர்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!!

சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகிய இருவரும் தங்கள் காதல் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி மிகவும் வைரலானது. முரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு திருமணம் நடைபெறுவதை குறித்து நெடிசன்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! ஏழை மாணவர்களின் கல்வி.. ரூ.3400 கோடி சொத்தை வாரி வழங்கிய நடிகர் ஜாக்கிசான்… கொடை வள்ளல்ன்னு நிரூபிச்சுட்டாருயா…!!!

புரூஸ் லீ-க்கு அடுத்தபடியாக அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஜாக்கிசான் தான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1985, போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான போர் மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பல இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரூ.…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

டெஸ்ட் போட்டி…! தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு… ஏன் தெரியுமா…? அஜித் அகர்கர் அதிரடி விளக்கம்..!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி வருகிற ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதற்கான 18 இந்திய…

Read more

ஓய்வு பெற்ற அதிகாரியின் வாட்ஸப்புக்கு வந்த குறுஞ்செய்தி… ரூ.6.58 கோடி மோசடி… 3 பேர் கைது…!!!

சென்னையில் ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்புக்கு அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயல்களில் சேருமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் 2 வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மோசடிக்காரர்கள் அனுப்பிய…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பி வி எஸ் சி,. ஏஎச் உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இன்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பதிவாளர் நரேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் ஜூன் 2-ம் தேதியே…. பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கும்…

Read more

ஆஸ்கார் விருது வென்ற பிரபல இயக்குனர் காலமானார்… திரை பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல ஜெர்மன் யூத இயக்குனர் மேக்ஸ் ஓபல்ஸின் மகன் மார்செல் ஓபல்ஸ் (97). இவர் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானார். இவர் 1969 ஆம் ஆண்டு இயக்கிய டாகுமெண்டரி படமான “தி…

Read more

ஏன் சர்பராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயரை தேர்வு செய்தீர்கள்?…. அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு…

Read more

“ஐபிஎல் போட்டியில் 200 பிளஸ்”… சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் அணி… இதுதான் மாஸ் ரெக்கார்டு…!!!

18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20…

Read more

“விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் கட்டாயத்தின் காரணமாகத்தான் ஓய்வை அறிவித்தார்களா”..? கம்பீர் பரபரப்பு விளக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவர்களது ஓய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில்…

Read more

“RDX மூலம் தாஜ்மஹாலை தகர்ப்பேன்”… உலக அதிசயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹால் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆர்டிஎக்ஸ் மூலம் தாஜ்மஹாலை தகர்க்க உள்ளேன்” என்ற உள்பொருளுடன் வந்த மின்னஞ்சல், சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்…

Read more

IPL 2025: பேட் கம்மின்ஸ், ரஜத் படிதாருக்கு அபராதம்… எவ்வளவு… ஏன் தெரியுமா?..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர்…

Read more

“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இனி வரும் காலங்களில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு…

Read more

இதுதான் நம்பர் ஒன்…. இந்தியாவில் கிடைக்கும் பால் அமெரிக்காவை விட ருசியானது.. வெளிநாட்டுப் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்…!!!

திருமதி கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்திய வாழ்வின் அழகையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்தயாவில் கிடைக்கும் பாலை பற்றி கூறிய பதிவு…

Read more

“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!

திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

“இந்திய டெஸ்ட் தொடர்”… குஜராத் அணியில் மட்டும் 5 இளம் சிங்கங்கள் தேர்வு… கேக் வெட்டி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு…

Read more

பெண்ணை பணி நீக்கம் செய்த பிரபல பத்திரிகை நிறுவனம்…. நீங்கள் ஒரு நல்ல குழுவை உருவாக்க விரும்பினால்…. பெண் கொடுத்த பதிலடி…!!

அமெரிக்காவின் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய கார்சன் ப்ரீ என்ற பெண், திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டார். நிறுவனத்தில் சரியான பயிற்சி, வழிகாட்டல் இன்றி பணியை துவக்கியதாகவும், வேலை தொடர்பான தகவல்களும் உதவிகளும் சரியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஒரு வீடியோ…

Read more

நடுரோட்டில் 2 கத்திகளை ஏந்தி நின்ற நபர்…. மடக்கி பிடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!

கனடாவின் டொராண்டோ நகரில், இரண்டு கத்திகளை ஏந்திய நிலையில் ஒரு நபர் போலீசாரால் தாக்கப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் வழங்கியுள்ளனர். @l3v1at4an என்ற X பயனர் பகிர்ந்த காணொளியில், ஒரு…

Read more

அப்படி போடு…! வெறும் ரூ.199 கட்டணத்தில் கேபிள் டிவி கனெக்சன் போல வீடுகள் தோறும் இணையதள வசதி… தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அமலாகிறது புதிய திட்டம்..?

மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வளர்க்கும் நோக்கத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 12525 கிராமத்திற்கு இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் கடந்த…

Read more

அட்ரஸை தவறாக கொடுத்த வாடிக்கையாளர்… சரமாரியாக கஸ்டமரை தாக்கிய Zepto டெலிவரி நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால்,…

Read more

“பரபரப்பாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்”… திடீரென பற்றி எரிந்த சால்வை… அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ.!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள திரிபோலியா சந்தையில், கடுமையான வெப்பத்தின்போது ஷாப்பிங் செய்துவரும் ஒரு பெண்ணின் சால்வை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் கண்டோய் சந்தையில் நடந்ததாகவும், அதற்கான வீடியோ சமூக…

Read more

“44 வருஷத்துக்கு முன்பு காணாமல் போன 6 வயது மகள்”… டிஎன்ஏ மூலம் தாயை கண்டுபிடித்த சம்பவம்… எப்படி சாத்தியமானது.. உருக வைக்கும் சம்பவம்..!!!

தென் கொரியாவைச் சேர்ந்த ஹான் டே சூன் என்ற பெண், 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது 6 வயது மகள் கியுங்ஹாவை வீட்டருகே விளையாட விட்டுவிட்டு சந்தைக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, ​​அவள் காணாமல் போயிருந்தார். அதற்குப்…

Read more

மனிதனைப் பார்த்து பயந்து ஒதுங்கிய சிங்கங்கள்…. குச்சியை வைத்து… ஆச்சிரியத்தில் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மனிதர் கையில் சிறிய குச்சியுடன் நின்றபோதும், 9 சிங்கங்கள் அவரை நோக்கி வராமல் பதற்றமடைந்து பின்னே செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.…

Read more

வெறும் சைக்கிளிங் செய்து…. 222 கிலோவிலிருந்து 96 கிலோ வரை எடை குறித்து சாதித்த நபர்… வைரலாகும் புகைப்படம்…!!!

ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ரையன் கிரூவெல் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளார். 2023 ஜனவரியில் 487 பவுண்ட் (222 கிலோ) எடையுடன் இருந்த ரையன், அதிக எடையால் முழங்கால்களில் ஏற்பட்ட வலியால் நடைப்பயிற்சி தொடர முடியாமல்…

Read more

வெள்ளத்தால் மூழ்கிய தெரு… திடீரென குழியில் இருந்து வெளிவந்த நபர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

மழை வெள்ளத்தில் இருந்த தெருவின் நடுவில் உள்ள சாக்கடை குழியில் இருந்து மேலே வந்த நபர் ஒருவர், சட்டை இல்லாமல் நின்று கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதைச் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மே…

Read more

தாயுடன் வந்த 9 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வாலிபர்…. காப்பாற்ற வந்த NYPD அதிகாரியின் விரலை கடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் மாவட்டத்தில் உள்ள கிளெண்டேல் பகுதியில் மே 10 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஃபெலிஸ் என்ரிக் (31) என்ற நபர், தனது தாயுடன் நிற்கும் 9 வயது…

Read more

ஒரு மாதமாக மன உளைச்சல்… நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?… ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பாமக தலைவர்…!!!

தர்மபுரியில் பாமக சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல் தூக்கம் இல்லை எனக்குள் பல கேள்விகளை…

Read more

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள்… சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்… இறுதியில் மீண்டும்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, சாலை ஊர்வலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று…

Read more

ED சோதனை என்பதால் தான் டெல்லிக்கு சென்றீர்களா?…. முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சீமான் கேள்வி…!!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,…

Read more

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பின்… பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் உரையாடல்….!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

Breaking: கங்கையை தூய்மைப்படுத்துவது போல அனைத்து ஆறுகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்…. நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்…!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

Other Story