3 மாதங்களுக்கு விரதம் இருங்கள்.. திமுக ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன அதிரடித் தகவல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் உரையாற்றினார். திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடிய அவர், மக்கள் கோயில்களில் இறைவனிடம் வேண்டுமளவிற்கு இந்த ஆட்சி மீது அதிருப்தியில்…

Read more

ஸ்டாலின் ஒரு ‘தலைகாட்டி பொம்மை’.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து புதுக்கோட்டையில் அண்ணாமலை வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்ற முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மக்களிடையே மேலோங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட…

Read more

“திமுக கடவுளுக்கே எதிரி”..மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.. புதுச்சேரி பாஜக மாநாட்டில் சீறிய குஷ்பு..!!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு சுந்தர், பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித்…

Read more

Other Story