நோயாளிக்குச் சிறை தண்டனையா? 4 நாட்கள் ஒரு சிறிய அறைக்குள் அடைப்பு.. மருத்துவமனைகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகள்.. பகீர் அறிக்கை..!!
மனநல பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், தெளிவற்ற சட்ட விதிமுறைகளால் மிகவும் “மனிதாபிமானமற்ற” சூழலைச் சந்திப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் சுகாதாரச் சேவைகள் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர மனநல பாதிப்பில் இருப்பவர்கள்…
Read more