முக்தர் அன்சாரி மரணத்தில் சந்தேகம்…. 144 தடை அமல்… பெரும் பதற்றம்…!!

உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான…

Read more

கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு… உச்சக்கட்ட பரபரப்பு…!!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை…

Read more

இந்தியாவை மிரட்டப்போகும் போராட்டம்.. பிப்ரவரி 13 முதல் 144 தடை உத்தரவு… காவல்துறை நடவடிக்கை…!!!

டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திர பிரதேசமாகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள…

Read more

பெங்களூருவில் 144 தடை உத்தரவு…. எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்படும்…!!!

காவிரியில் இந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

Read more

தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… மக்களுக்கு அலர்ட்…!!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால்…

Read more

ராமநாதபுரத்தில் நாளை முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

Read more

தமிழகத்தில் இங்கு செப்-9ஆம் தேதி முதல் அக்-31ஆம் தேதி வரை 144 தடை…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான…

Read more

ஆகஸ்ட் 15: செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போடப்பட்ட 144 தடை உத்தரவு….!!

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை…

Read more

பிபர்ஜாய் புயல் அலெர்ட்!…. 144 தடை உத்தரவு….. எங்கு தெரியுமா?…..!!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

புது நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு…. தீவிர பணியில் போலீசார்…..!!!!

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை எனவும்  பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தக்கூடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

BREAKING: காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு…. பரபரப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே-14 வரை 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் முழுக்க இன்று மாலை ஆறு மணி முதல் மே 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவையொட்டி இந்த 144 தடை…

Read more

உ.பி.யில் 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 25 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம் பி எம் முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்…

Read more

நாடாளுமன்றம் வெளியே 144 தடை உத்தரவு அமல்….. பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!

நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

ஜி20 மாநாடு: புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நாளை அதாவது…

Read more

நாளை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.…

Read more

BREAKING: பிபிசி ஆவணப்படத்தை வெளியிட தடை…. டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புவதற்கு பல்கலைக்கழக நிறுவனம் தடை விதித்த நிலையில், பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முடிவு செய்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 144…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

Other Story